காணாமல் போனார் விவகாரம்! கூட்டுச் செயற்பாடுகளே தேவை…! சி.அ.யோதிலிங்கம்.

கடந்த 19ம் திகதியும் 20ம் திகதியும் பிரதமர் மகிந்தராஜபக்ச யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்திருந்தார். அங்கு தமிழ்தேசிய மக்கள் முன்னணியும்சிவில் அமைப்புக்களும் பிரதமரின் வருகையை எதிர்த்து ஆர்ப்பாட்டங்களை நடாத்தியிருந்தனர். 19ம் திகதி யாழ் மாவட்ட அரசாங்க செயலகத்தின் முன்னாலும் கந்தரோடையிலும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி ஆர்ப்பாட்டங்களை... Read more »

இலங்கையில் வரலாறு காணாத உச்சத்தை தொட்ட தங்கத்தின் விலை!

இலங்கையில் தங்கத்தின் விலை மீண்டும் கடுமையாக உயர்ந்து வருகிறது.அதன்படி தற்போது சந்தையில் தங்கத்திற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.அத்துடன், கொழும்பில் 24 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை இன்று 167,000 ரூபாயாக அதிகரித்துள்ளது.இதேவேளை, 22 கரட் தங்கப் பவுண் இன்று 154,500 ரூபாயாக... Read more »

நேற்றும் மணணெண்ணெய் பெறுவதற்கு மீனவர்கள், விவசாயிகள் நீண்டவரிசையில், டீசலுக்காக வாகனங்களுடனும் காத்திருப்பு….!

நேற்றும் வடமராட்சி மந்திகை எரிபொருள் நிரப்பு நிலைத்தில்  மண்ணெண்ணெய் மற்றும் டீசலை பெற்றுக் கொள்வதற்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். குறிப்பாக நேற்றைய தினம் விவசாயிகள் மற்றும் கடற்றொழிலாளர்களுக்கு  தலா 40 லிட்டர் மண்ணெண்ணெய் வீதம் மந்திகை எரிபொருள் நிரப்பு நிலைத்யதில்  விநியோகிக்கப்பட்டது. இதனை... Read more »

மல்லாவி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இராணுவ பாதுகாப்புடன் எரிபொருள் விநியோகம்….!

துணுக்காய் ப.நோ.கூட்டுறவுச் சங்கத்தின் எரிபொருள்   நிரப்பு நிலையத்தில் இராணுவப் பிரசன்னத்துடனேயே எரிபொருள்   விநியோகம் இடம்பெற்று வருகிறது. நேற்று அதிகாலை எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு கிடைக்கப்பெற்ற 6600 லீற்றர் டீசலானது, ஒவ்வொரு வாகனங்களுக்கும்  தலா 5000 ரூபாய்  வீதமே எரிபொருள்  வழங்கப்பட்டு வருகிறது. இதே வேளை ... Read more »

சக்திவாய்ந்த வெடிமருந்து கடத்தல்காரரை ராணுவ புலனாய்வு பிரிவினர் கைது….!

சக்திவாய்ந்த வெடிமருந்து கடத்தல்காரரை ராணுவ புலனாய்வு பிரிவினர் கைது செய்ததுள்ளனர்  கிளிநொச்சி பரந்தனைச் சேர்ந்த சிவலிங்கம் யுவராஜ் (வயது 25) என்பவர் கடந்த 05.12.2021 அன்று கிரைண்டர் மூலம் வெடிமருந்துகளை வெட்டிக் கொண்டிருந்த போது மோட்டார் குண்டு வெடித்ததில் அவரது இளைய சகோதரர் சிவலிங்கம்... Read more »

யாழ்.நல்லுார் சிவன்- அம்மன் கோவிலில் வழிபாடு நடத்த சென்றவர் திடீரென மயங்கி விழுந்து மரணம்!

யாழ்.நல்லுார் சிவன் – அம்மன் ஆலயத்தில் வழிபாடு நடத்த சென்ற முதியவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.  நேற்று  வியாழக்கிழமை காலை கோவிலில் வழிபாடு நடத்துவதற்கு சென்றிருந்த நிலையிலேயே மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். குறித்த நபர் உயிரிழந்து 6 மணித்தியாலங்கள் கடந்த நிலையில் நேற்று... Read more »

மருதங்கேணியில் அரச சொத்துக்கள் மாயம். நடந்தது என்ன…???

யாழ்.மாவட்டத்தில் கொவிட்-19 நெருக்கடி காலத்தில் அமைக்கப்பட்ட 3 கொவிட் இடைத்தங்கல் முகாம்களில் இருந்த பல லட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்கள் கணக்கு அறிக்கையிடப்படாமல் மாயமாகியுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் தொிவித்திருக்கின்றன.  நாட்டில் கொவிட்19 அபாயம் அதிகமாக காணப்பட்டிருந்தபோது தொற்றாளர்களை தனிமைப்படுத்தி தங்கவைப்பதற்காக இடைத்தங்கல் முகாம்கள் அமைக்கப்பட்டிருந்தது.... Read more »

வீட்டில் கதவு ஒன்றை பொருத்திக் கொண்டிருந்த 22 வயதான இளைஞன் பலி! |

மட்டக்களப்பு – கொக்குவில் திராய்மடு பகுதியில் கதவு ஒன்றினை பொருத்துவதற்காக துளையிடும் கருவியை பயன்படுத்திய 22 வயதான இளைஞன் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் நேற்றுமுன்தினம் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் திராய்மடு 5ம் குறுக்கு வீதியில் வசிக்கும் கோகிநாதன் நிதுர்ஷன் என்னும் 22... Read more »

நாடு முழுவதும் 5 மணித்தியால மின்வெட்டு…!

நாடு முழுவதும் தற்போது அமுல்ப்படுத்தப்படும் 5 மணித்தியால மின்வெட்டு மே மாதம் இறுதிவரையில் தொடர்வதற்கான வாய்ப்புக்கள் உள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்திருக்கின்றது. எவ்வாறாயினும், இரண்டு புத்தாண்டு தினங்களில் மின்வெட்டு ஏற்பட வாய்ப்பில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். அனல் மின் நிலையங்கள் முழுமையாக எரிபொருளைப்... Read more »

தமிழ் மக்கள் இன்னும் இராணுவத்தின் அடக்குமுறைக்குள்ளேயே வாழ்கின்றனர்…..! தம்பிராசா செல்வராணி.

இந்த நாட்டில் தமிழ் மக்கள் இன்னும் இராணுவத்தின் அடக்குமுறைக்குள்ளேயே வாழ்கின்றனர்.  இன்னும் ஏன் இந்த உலக நாடுகள் எங்களைக் கண்நோக்கிப் பார்க்காமல் இருக்கின்றன என காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க அம்பாறை மாவட்டத் தலைவியும் கிழக்கு மாகாண இணைப்பாளருமான தம்பிராசா செல்வராணி கேள்வியெழுப்பியுள்ளார். யாழ்... Read more »