
நாட்டில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக அத்தியாவசியப் பொருட்கள் உள்ளிட்ட பல பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளன. இந்த நிலையில், கறுவா, ஏலக்காய் மற்றும் மிளகு ஆகியவற்றின் விலைகளும் வெகுவாக அதிகரித்துள்ளன. அதன் அடிப்படையில் ஒரு கிலோ கிராம் கறுவாப்பட்டை 3 ஆயிரத்து 900... Read more »

திருக்கேதீச்சர பெருமானுக்கு எண்ணெய் காப்பு சாத்துதல் இன்று காலை முதல் ஆரம்பமாகி எதிர்வரும் மூன்று தினங்கள் இடம்பெறவுள்ளதாக மன்னர் திரு கேஸ்வர் ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர் நிகழ்வில் கலந்து கொள்ளும் பக்தர்கள் இந்து கலாச்சார முறைப்படி வருகை தந்து எண்ணெய் காப்பு சாத்துதலில் கலந்து... Read more »

வடமாகாண சட்டத்தரணிகள் கிரிக்கெட் அணியினருக்கும் வடமாகாண வைத்தியர் கிரிக்கெட் அணியினருக்குமிடையிலான கடினப்பந்து துடுப்பாட்ட போட்டியில் சட்டத்தரணிகள் அணி அபார வெற்றி பெற்றது. சட்டத்தரணிகள் அணிக்கு நீதிபதி அந்தோனிப்பிள்ளை யூட்சன் அவர்களும்,வைத்தியர் அணிக்கு புற்றுநோய் சத்திரசிசிச்சை நிபுணர் கணேசமூர்த்தி சிறிதரன் அவர்களும் தலைமை தாங்கினர். யாழ்ப்பாணம்... Read more »

முல்லைத்தீவு – முள்ளியவளையில் புதையல் தோண்ட முற்பட்ட சந்தேகத்தில் கைதான 10 பேர், மாவட்ட நீதவான் நீதிமன்றில் நேற்று முன்னிலைப்படுத்தப்பட்டனர். இதன் போது குறித்த பத்து பேரையும் எதிர்வரும் 14 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிபதி ரி.சரவணராஜா உத்தரவிட்டுள்ளார். முள்ளியவளை பிரதேசத்தில்... Read more »

நாட்டில் எரிபொருள் தட்டுப்பாட்டை அடுத்து போதிய பொது போக்குவரத்து இன்மையால், கொழும்பு சிமாட்டி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலை பணிக்குழாமினரின் வருகை குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மூன்றில் ஒருவர் நாளாந்தம் சேவைக்கு சமூகமளிப்பதில்லை என தெரிவிக்கப்படுகிறது. கொழும்பு சிமாட்டி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் 2,600 பணிக்குழாமினர் உள்ளதாக... Read more »

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக, நாடு முழுவதும் உள்ள தனியார் மருந்தகங்களுக்கு மருந்துகளை பகிர்ந்தளிக்கும் செயற்பாடுகள் தற்போது முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை மருந்தக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் சந்திக கன்கந்த தெரிவித்துள்ளார். இதற்கு முன்னுரிமையளிப்பதற்கு அதிகாரிகள் இதுவரையில் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். Read more »

இன மத நல்லிணக்கத்திற்கான கலந்துரையாடலும் ,சித்திர கண்காட்சியும் நேற்று மட்டக்களப்பு காத்தான்குடியில் நடைபெற்றது . மட்டக்களப்பு வண்ணத்துப்பூச்சி சமாதானப்பூங்காவின் ஏற்பாட்டில் இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தினையும் தொடர்பாடல்களையும் ஏற்படுத்தும் வகையில் இளைஞர் யுவதிகளுக்கிடையில் மத நல்லிணக்கத்திற்கான சித்திர கண்காட்சிகளும் கலந்துரையாடல்களும் நடாத்தப்பட்டன . மட்டக்களப்பு காத்தான்குடி ,... Read more »

பொருளாதார நெருக்கடியான சூழ்நிலையில் சமூகத்தின் உணவு பயன்பாட்டு தேவையினை எவ்வாறு பூர்த்தி செய்யும் வகையில் பாரம்பரிய உணவு தயாரிப்பு மற்றும் காட்சிப்படுத்தல் நிகழ்வு மட்டக்களப்பு தீரணியம் திறந்த பாடசாலை நிலத்தில் நடைபெற்றது . வன்னிக்கோப் நிறுவனத்தின் நிதி அனுசரணையில் மட்டக்களப்பு தீரனியம் திறந்த பாடசாலை... Read more »

அக்கரைப்பற்று கிழக்கு கமநல சேவை திணைக்களத்தின் கீழ்வரும் ஆலையடிவேம்பு பிரதேசசெயலாளர் பிரிவிற்குட்பட்ட சேனைக்கண்டம் தெற்கு கமக்காரர் அமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெற்ற அறுவடைவிழா நேற்று இடம்பெற்றது. சேனைக்கண்டம் தெற்கு கமக்காரர் அமைப்பின் தலைவர் எம்.ஐ.பகுர்தீன் தலைமையில் இடம்பெற்ற அறுவடை விழாவில் கமநலசேவை அபிவிருத்தி உதவி ஆணையாளர்... Read more »

மட்டக்களப்பு காத்தான்குடியில் இருந்து இம்முறை ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக 26 ஹாஜிமார் மக்கா நோக்கி பயணமாகி உள்ளனர் 12 பேர் அடங்கிய ஹாஜிமார் குழு நேற்று மாலை காத்தான்குடியில் இருந்து ஹஜ் கடமை நிறைவேற்றுவதற்காக புறப்பட்டுச் சென்றனர் இவர்களை வழி அனுப்பி வைக்கின்ற வைபவம்... Read more »