திருக்கேதீச்சர ஆலய எண்ணெய் காப்பு சாத்துதல்இன்று ஆரம்பமாகி எதிர்வரும் மூன்று தினங்கள் இடம்பெறவுள்ளது!

திருக்கேதீச்சர பெருமானுக்கு எண்ணெய் காப்பு சாத்துதல் இன்று காலை முதல் ஆரம்பமாகி எதிர்வரும்

மூன்று தினங்கள் இடம்பெறவுள்ளதாக மன்னர் திரு கேஸ்வர் ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர் நிகழ்வில் கலந்து கொள்ளும் பக்தர்கள் இந்து கலாச்சார முறைப்படி வருகை தந்து எண்ணெய் காப்பு சாத்துதலில் கலந்து கொள்ள முடியும் எனவும் அறிவித்துள்ளனர்

முதலாம் நாள்:
03.07.2022 காலை 7:00 மணி தொடக்கம் இரவு 12:00 மணி வரை

இரண்டாம் நாள்:
04.07.2022 காலை 7:00 மணி தொடக்கம் இரவு 12:00 மணி வரை

மூன்றாம் நாள்:
05.07.2022 காலை 7:00 மணி தொடக்கம் நண்பகல் 12:00 மணி வரை

Recommended For You

About the Author: Editor Elukainews