மட்டக்களப்பில் சமுர்த்தி தேசிய துரித பயிர்ச்செய்கை வேலைத்திட்டம் ஆரம்பம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் சமுர்த்தி தேசிய துரித பயிர்ச்செய்கை வேலைத்திட்டம் மாவட்ட அரசாங்க அதிபரினால் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது இவ் வேலைத்திட்டத்தின் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான அங்குரார்ப்பன நிகழ்வு மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் தலைமையில் மண்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட கல்லடி சமுர்த்தி வங்கி... Read more »

மட்டு.மண்முனை வடக்கு சமுர்த்தி உத்தியோகத்தர்கள் பணிப்பகிஷ்கரிப்பு

மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட சமுர்த்தி வங்கிகளில் கடமையாற்றும் வங்கி முகாமையாளர்கள் , வங்கி அலுவலக உத்தியோகத்தர்கள் , சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர் . தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாட்டின் காரணமாக அரச அலுவலக கடமையில் ஈடுபடும்... Read more »

கமல்ஹாசனை புகழ்ந்த அமெரிக்க நடிகை

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில் உள்ளிட்ட பெரும் நட்சத்திர பட்டாளங்கள் நடித்த படம் விக்ரம். இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. தமிழ்நாடு மட்டுமல்லாமல், கேரளம், கர்நாடகம், ஆந்திரம், தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் விக்ரம் படத்துக்கு நல்ல... Read more »

ஒரே படத்தில் இணையும் விஜய் – அஜித்!

தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர்களான விஜய் – அஜித் இருவரும் இணைந்து ஒரே படத்தில் நடிக்கவுள்ளனர் என்று பிரபல இசையமைப்பாளரும் இயக்குநருமான  வெங்கட்பிரபுவின் தந்தையுமான கங்கை அமரன் தெரிவித்துள்ளார். இந்தியளவில் உருவாகும் திரைப்படமாக இது இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். முன்னதாக, மங்காத்தா திரைப்படம்... Read more »

விக்ரம் படம் புதிய சாதனை!

கமல் ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள விக்ரம் படம் 11 நாள்களில் உலகம் முழுக்க 300 கோடி இந்திய ரூபாய்க்கும் அதிகமான வசூலை எட்டியுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் ஹாசன், விஜய் சேதுபதி, பஹத் பாசில் நடித்த விக்ரம் படம் கடந்த... Read more »

‘அவன் இல்லை…’ எஸ்.பி.பி நிகழ்ச்சியில் கண்ணீர்விட்டு அழுத இளையராஜா

விஜய் டிவி வெளியிட்டுள்ள எஸ்பிபி 75 நிகழ்ச்சியின் ப்ரமோ  ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் பிறந்த நாளை முன்னிட்டு கடந்த ஜூன் 3 ஆம் தேதி எஸ்பிபி 75 என்ற நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான், பிரசாந்த், வைரமுத்து... Read more »

எரிபொருளுக்கு வரிசையில் காத்திருந்த மற்றுமொருவர் உயிரிழப்பு!

எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வரிசையில் காத்திருந்த மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். பொரளை டிகல் வீதியில் எரிபொருள் வரிசையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில் இருந்த நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.. Read more »

லிட்ரோ எரிவாயு நிறுவனம் மக்களுக்கு விசேட அறிவிப்பு!

3,724 மெட்ரிக் தொன் எரிவாயுவுடன் இலங்கை வரவுள்ள கப்பல் மேலும் தாமதமடையக்கூடும் என லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் 06 மற்றும் 08 ஆம் திகதிகளுக்கு இடையில் குறித்த கப்பல் இலங்கை வந்தடைய இருந்தது. எவ்வாறாயினும், வானிலை மாற்றம் காரணமாக குறித்த கப்பலின்... Read more »

மனைவி கொலை: கணவன் கைது!

மனைவியை கொலை செய்த சந்தேகத்தின் பேரில் பொலன்னறுவை, லங்காபுர பிரதேச செயலகத்தின் நிர்வாக அதிகாரியை பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்று அதிகாலை 2.45 மணி அளவில் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொல்லப்பட்டுள்ளார். குறித்த தாக்குதலின் போது உயிரிழந்த நபரின் தலையில் பலத்த காயம்... Read more »

எல்லை தாண்டிய ஐவருக்கு 19 வரை விளக்கமறியல்!

எல்லை தாண்டி மீன் பிடித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 5 தமிழக மீனவர்களையும் எதிர்வரும் 19 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் பகுதியை சேர்ந்த 5 மீனவர்களும் விசைப்படகு ஒன்றில் கோடியாக்கரை பகுதியில்... Read more »