நாட்டில் எரிவாயு, எரிபொருள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விநியோகம் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இது தொடர்பில், நேற்று மாலை, விசேட அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. எரிவாயு மற்றும் எரிபொருள் இருப்புக்கள், எதிர்வரும் 12 ஆம் திகதி... Read more »
பிரதமர் பதவியை இராஜினாமா செய்துவிட்டு சர்வகட்சி ஆட்சியை பொறுப்பேற்க வழிவகை செய்யத் தயார் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கட்சித் தலைவர்களிடம் தெரிவித்துள்ளார். நாடளாவிய ரீதியில் எரிபொருள் விநியோகம் இந்த வாரம் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாலும், உலக உணவுத் திட்டப் பணிப்பாளர் இந்த வாரம் நாட்டிற்கு... Read more »
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முக்கிய அரசியல் தீர்மானத்தை எடுக்கவுள்ளதாக சிங்கள இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக அந்த இணையத்தளத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: ஜனாதிபதி மாளிகை மற்றும் ஜனாதிபதி செயலகத்தை ஆர்ப்பாட்டக்காரர்கள் கைப்பற்றியதன் காரணமாக அரசியல், அதிகார மாற்றம் தொடர்பான கலந்துரையாடல் தொடங்கியுள்ளதாக... Read more »
கட்டுநாயக்கவில் பண்டாரநாயக்க அனைத்துலக விமான நிலையத்தை சுற்றி தற்போது கடும் பதற்றமான சூழல் நிலவுவதாக கொழும்பு செய்திகள் தெரிவிக்கின்றன. தற்போது அங்கு ஏராளமான ஆர்ப்பாட்டக்காரர்கள் விமான நிலைய பகுதிக்கு சென்றுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது. அரச தலைவர் மற்றும் அவரது குழுவினரை விமான நிலையத்தின் ஊடாக... Read more »
ஜனாதிபதியையும் பிரதமரையும் உடனடியாக பதவி விலகுமாறு கோருவதென்று சற்று முன்னர் கூடிய கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அரசியலமைப்பு பிரகாரம் சபாநாயகரை தற்காலிக ஜனாதிபதியாக பதவி வகிக்குமாறும் இக்கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரணமான நிலைமையினைத் தொடர்ந்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் கோரிக்கைக்கு... Read more »
இளையசமுதாயத்தின் கைகளில் எதிர்காலம் என்னும் சிந்தனையின் வெளிப்பாட்டுடன் தமிழர் தேசியப் பேரவையின் தாயகத்திற்கான செயற்திட்டத்தின் ஒரு பகுதியாக அண்மையில் முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லைக்கிராமங்களில் ஒன்றான மு/உயிலங்குளம் அ.த.க பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டன. தமிழ் மாணவர்களின் கல்வி மேம்பாட்டை கருத்திற்கொண்டே குறித்த கிராம... Read more »
சர்வதேச நடுவர்கள் முன்னிலையில் இனப்பிரச்சினை தீர்வு ஏற்க்கப்படாவிட்டால் சர்வகட்சி அரசாங்க முயற்சிகளுக்கு தமிழ்த் தரப்பு பங்களிப்பு வழங்கக் கூடாது எஎஅரசியல் ஆய்வாளர் சி.அ யோதிலிங்கம் என அரசியல் ஆய்வாளர் சி.அ யோதிலிங்கம் தெரிவித்துள்ளார். நேற்று யாழ் ஊடக மையத்தில் இடம் பெற்ற ஊடக சந்திப்பிலேயே... Read more »
பருத்தித்துறை கடற்பரப்பில் கைதுசெய்யப்பட்ட 12 இந்திய மீனவர்களும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இவ் வாரம் எல்லைதாண்டி மீன்பிடியில் ஈடுபட்டிருந்த 12 இந்திய மீனவர்கள் கைதுசெய்யப்பட்டனர். அவர்கள் 12 பேரும் நேற்று 8.7 பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் அவர்களுக்கு 10 ஆண்டுகள் ஒத்திவைக்கப்பட்ட 3... Read more »
தனிநபர் உடமையிலிருந்த 6800 லீட்டர் டீசல் அத்தியாவசிய சேவைகளிற்காக மாவட்ட அரசாங்க அதிபரிடம் கையளிக்கப்பட்டது, கிளிநொச்சி நீதிமன்றினால் குறித்த எரிபொருள் நேற்றைய தினம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது. கிளிநொச்சி கரடிபோக்கு பகுதியில் கடந்த வாரம் சட்டத்திற்கு முரணாக கையிருப்பில் வைத்திருந்த டீசல், பெற்றோல் மற்றம் மண்ணெண்ணையே இவ்வாறு நீதிமன்றினால் விடுவிக்கப்பட்டு... Read more »
கரைச்சி பிரதேச சபையின் சுகாதார சிற்றூழியர்கள் இன்று போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர். குறித்த போராட்டம் நேற்று காலை 10.30 மணியளவில் பிரதேச சபை முன்பாக A9 வீதியில் இடம்பெற்றது. தமது சேவை அத்தியாவசிய சேவையாக அறிவிக்கப்பட்ட நிலையல், தாம் கடமைக்கு செல்வதற்கு பெற்றோல் பெற்றுத்தருமாறு... Read more »