விசேட சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் உள்ளிட்ட பிற மாவட்டங்களிற்கு செல்லும் கற்பிணி தாய்மாருக்காக எரிபொருள்…..!

விசேட சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் உள்ளிட்ட பிற மாவட்டங்களிற்கு செல்லும் கற்பிணி தாய்மாருக்காக எரிபொருள் பெற்றுக்கொடுப்பதற்கு முயற்சித்து வருவதாக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் றூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி மாவட்டத்தில் தற்பொழுது உள்ள நிலை தொடர்பில் ஊடகவியலாளர்கள் தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு... Read more »

பொலிஸ் ஊரடங்கா..? எந்தவொரு சட்டத்திலும் கிடையாது, அச்சுறுத்தும் அரசின் சட்டவிரோத அறிவிப்பே இதுவாகும்… |

நாட்டில் பல பகுதிகளில் பொலிஸ் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது. ஆனால் சட்டத்தின் பிரகாரம் பொலிஸ் ஊரடங்கு என எதுவுமே கிடையாது. அந்த அறிவிப்பே சட்டவிரோதமானது. மேற்கண்டவாறு நாடாளுமன்ற உறுப்பினர், ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் கூறியுள்ளார். இது தொடர்பல் மேலும் அவர் கூறியதாவது, அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில்... Read more »

ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு விடுத்துள்ள அறிவிப்பு..!

நாட்டில் தற்போதுள்ள எரிபொருள் மற்றும் சமையல் எரிவாயு நெருக்கடி 12ம் திகதி தொடக்கம் முடிவுக்குவரும். என ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ கூறியிருக்கின்றார். ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதில் மேலும் குறிப்பிடப்பட்டிருப்பதாவது, சர்வதேச நாணய நிதியத்துடனான கலந்துரையாடல் வெற்றியடைந்துள்ளது. இந்நிலையில்... Read more »

எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வாள்களுடன் அட்டகாசம்..! 3 பேர் கைது, கார், வாள்கள் பொலிஸாரால் கைப்பற்றல்.. |

எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வாளுடன் நின்றிருந்ததுடன், பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் நடந்துகொண்ட 3 பேர் கைது செய்யப்பட்டதுடன், அவர்களிடமிருந்து வாள்கள் மற்றும் கார் ஆகியன பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவம் ஓமந்தை எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நேற்று இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக மேலும்... Read more »

காங்கேசன்துறை- கிளிநொச்சி விசேட ரயில் சேவை எதிர்வரும் திங்கட்கிழமைஆரம்பம்.

காங்கேசன்துறையில் இருந்து கிளிநொச்சிக்கான விசேட ரயில் சேவை எதிர்வரும் திங்கட்கிழமை (11) ஆம் திகதி ஆரம்பிக்கின்றது. காங்கேசன்துயைில் இருந்து காலை 6 மணிக்கும் மாலை 4 மணிக்கும் கிளிநொச்சி நோக்கி புறப்படும் கிளிநொச்சியில் இருந்து காலை 10 மணிக்கும் முறுகண்டியில் இருந்து மாலை 4.40... Read more »

எரிபொருள் விநியோகத்தை மட்டுப்படுத்திய லங்கா ஐஓசி!

நாட்டின் தற்போதைய நிலைமைமைக்கு மத்தியில், லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் எதிர்வரும் திங்கட்கிழமை வரையில், எரிபொருள் விநியோகத்தை மட்டுப்படுத்தியுள்ளது. கைத்தொழில் துறைக்கு மாத்திரம் தற்போது எரிபொருள் விநியோகம் முன்னெடுக்கப்படுவதாக லங்கா ஐ.ஓ.சி நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் மனோஜ் குப்தா தெரிவித்துள்ளார். தமது நிறுவனத்திற்கு உட்பட்ட எரிபொருள்... Read more »

நாட்டில் நாளை வெடிக்கும் பல போராட்டங்கள்: இலங்கை மக்களுக்கு அமெரிக்கா விடுத்துள்ள செய்தி!

இலங்கையில் இன்றும் நாளையும் போராட்டங்கள் மேற்கொள்ள பல்வேறு தரப்பினரால் திட்டமிடப்பட்டுள்ளதால் கொழும்பின் முக்கிய பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் நாளைய போராட்டங்கள் தொடர்பில் தமது நிலைப்பாட்டினை வெளிப்படுத்தியுள்ளார். இது தொடர்பில் அவர் தனது டுவிட்டர் தளத்தில்... Read more »

துப்பாக்கி சூட்டுக்கு இலக்கான ஜப்பானிய முன்னாள் பிரதமர் மரணம்!

ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே காலமானதாக ஜப்பானின் தேசிய ஒளிபரப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. ஜப்பானின் நீண்ட காலம் பிரதமராக இருந்த 67 வயதான அபே, பிரசார உரையின் போது இன்று துப்பாக்கி சூட்டுக்கு இலக்கானார். இதனையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் அங்கு மரணித்ததாக... Read more »

மறு அறிவித்தல் வரை கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு!

கொழும்பு உள்ளிட்ட மேல் மாகாணத்தின் ஏழு பகுதிகளில் பொலிஸ் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நீர்கொழும்பு, களனி, நுகேகொடை, கல்கிசை, கொழும்பு வடக்கு, கொழும்பு மத்திய மற்றும் கொழும்பு தெற்கு ஆகிய பொலிஸ் பிரிவுகளில் இவ்வாறு பொலிஸ் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படுகிறதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கானது இன்று... Read more »

யாழ்.நகரில் 300 லீற்றர் டீசலை பதுக்கிவைத்திருந்த நபர் சிக்கினார்..!

யாழ்.மாநகரில் சுமார் 300 லீற்றர் டீசலை பதுக்கிவைத்திருந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், பதுக்கிவைக்கப்பட்டிருந்த டீசல் பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றது. யாழ்.வைத்தியசாலை வீதியில் உள்ள வீடொன்றை முற்றுகையிட்ட பொலிஸார் 3 பரல்களில் பதுக்கப்பட்டிருந்த 300 லீற்றர் டீசலை பறிமுதல் செய்திருக்கின்றனர். இதேவேளை பதுக்கல் வியாபாரிகள் குறித்த தகவலை... Read more »