இல்லாத பயங்கரவாதம் இருப்பதாக காட்டப்படும் போதும், அதன் பெயரால் வதந்திகளை அரசு பரப்பும் போதும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதனை எதிர்த்துக் கேள்வி கேட்கவேண்டும். என தமிழ்தேசிய பண்பாட்டு பேரவையின் ஒருங்கிணைப்பாளர் நிஷாந்தன் கூறியுள்ளார். யாழ் ஊடக அமையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர்... Read more »
யாழ்.நகரில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நேற்று நள்ளிரவு திருட்டு தனமாக டீசல் வியாபாரம் இடம்பெற்றமையை பொதுமக்கள் கண்டுபிடித்ததால் பொதுமக்களுக்கும் எரிபொருள் நிரப்ப நிலையத்தினருக்கும் முரண்பாடு ஏற்பட்டுள்ளது. குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பல நாட்களாக எரிபொருள் இல்லை. என பதாகைகள் வைக்கப்பட்டு எரிபொருள்... Read more »
யாழ்.நகரில் சைக்கிள் திருட்டு சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையில் சைக்கிள் திருடன் ஒருவன் பொலிஸாரினால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளான். கைது செய்யப்பட்ட திருடனிடமிருந்து பொலிஸார் 6 துவிச்சக்கர வண்டிகளை மீட்டிருக்கின்றனர். பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இந்த கைது இடம்பெற்றுள்ளது. இது... Read more »
யாழ்.மாவட்டச் செயலகத்தின் அருகில் உள்ள ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் அதிக நாட்களாக எரிபொருளுக்காக காத்திருக்கும் வாகனங்களை பதிவு செய்து அவர்களுக்கு எரிபொருள் வழங்க தீர்மானிக்கப்பட்டிருக்கின்றது. எரிபொருட்களை பெற்றுக் கொள்வதற்காக நீண்ட வரிசையில் பொதுமக்கள் காத்திருக்கின்ற நிலையில் தேவையற்ற காத்திருப்பை தவிர்ப்பதற்காக வாகன இலக்கங்களை... Read more »
இம்மாதம் 11ம் திகதிதொடக்கம் யாழ்.மாவட்டத்தில் வெதுப்பக உற்பத்திகள் முற்றாக நிறுத்தப்படும் நிலையேற்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட வெதுப்பக உரிமையாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இது குறித்து நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தொிவிக்கும்போதே அவர்கள் மேற்கண்டவாறு கூறியுள்ளனர். இதன்போது மேலும் அவர்கள் தொிவிக்கையில், இயற்கை... Read more »
நாளை 9ம் திகதி ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ பதவி விலகவேண்டும். எனக்கோரி பாரிய ஆர்ப்பாட்டம் நடத்தப்படவுள்ள நிலையில் கொழும்பில் பாதுகாப்பு உச்ச அளவில் பலப்படுத்தப்பட்டிருக்கின்றது. கொழும்பின் பாதுகாப்புக்கு 8 ஆயிரம் பொலிஸாரும், இராணுவத்தினரும் மேலதிகமாக அழைக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது. தற்போதும் கொழும்பில் பாதுகாப்பு கடமைகளில்... Read more »
கைவிடப்பட்ட காணிகளில் விவசாய நடவடிக்கைக்காக முன்வரும் விவசாயிகளிற்கு உதவ நடவடிக்கை ஏடுக்கப்படும் என கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் தெரிவித்துள்ளார். குறித்த கலந்துரையாடல் நேற்று பிற்பகல் 3.30 மணியளவில் மாவட்ட அரசாங்க அதிபர் றூபவதி கேதீஸ்வரன் தலைமையில் இடம்பெற்றது. குறித்த கலந்துரையாடலில், பிரதேச செயலாளர்,... Read more »
கிளிநொச்சி தனியார் பேருந்து சேவைக்கு தினமும் 1300 லீட்ட்டர் டீசல் வழங்குவதென கலந்துரையாடலில் முடிவு எட்டப்பட்டுள்ளது. குறித்த கலந்துரையாடல் நேற்று பகல் இடம்பெற்றது. கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் றூபவதி கேதீஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற குறித்த கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர் சிறிமோகன், கிளிநொச்சி... Read more »
யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் டீசலை பதுக்கி வைத்திருந்த குற்றச்சாட்டில் ஒருவரை யாழ்ப்பாணம் பொலிசார் இன்று மாலை நான்கு முப்பது மணி அளவில் கைது செய்துள்ளதாக தெரிவித்தனர். இது குறித்து மேலும் தெரிய வருவதாவது யாழ்ப்பாணம் நகர் பகுதியில் வீடு ஒன்றில் டீசலை பதுக்கி... Read more »
யாழ் மாவட்ட செயலகத்திற்குட்பட்ட பகுதியில் காணப்படுகின்ற குளிர்பான நிலையம் ஒன்றிற்கு நாள் ஒன்றுக்கு சுமார் 200 லீட்டர் டீசலை பெறுவதற்குரிய அனுமதியை யாழ் மாவட்ட செயலக உயர் அதிகாரி ஒருவர் குறித்த குளிர்பான நிலையத்திற்கு வழங்கியுள்ளமை அம்பலமாகியுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது... Read more »