யாழ் போதனா வைத்தியசாலை சுகாதாரபணியாளர்களுக்கு 10 துவிச்சக்கர வண்டிகள் கையளிப்பு!

யாழ் போதனா வைத்தியசாலை சுகாதார பணியாளர்களின் போக்குவரத்தை இலகுப்படுத்தும் வகையில் 10 துவிச்சக்கர வண்டிகள் கையளிக்கப்பட்டது. நாட்டில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு சுகாதார பணியாளர்களின் போக்குவரத்தையும் பாதித்துள்ள நிலையில் துவிச்சக்கர வண்டிகளின் விலைகளும் அதிகரித்து உள்ளது. இந்த நெருக்கடியை தீர்க்கும் முகமாக பிரித்தானியா காரை நலன்... Read more »

எரிபொருள் நெருக்கடி: கிராம உத்தியோகத்தர்கள் வீட்டிலிருந்து கடமையாற்ற தீர்மானம்!

நாட்டில் தற்போது நிலவும் எரிபொருள் நெருக்கடி காரணமாக, கிராம உத்தியோகத்தர்கள் வீட்டில் இருந்தவாறு தங்கள் பணிகளைச் செய்ய தீர்மானித்துள்ளனர் என இலங்கை ஐக்கிய கிராம உத்தியோகத்தர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் எஸ்.அதுல சீலமானாராச்சி தெரிவித்துள்ளார். அரசாங்கம் கிராம உத்தியோகத்தர்களுக்கு எரிபொருளை பெற்றுக் கொடுப்பது தொடர்பில்... Read more »

இலங்கைக்கான புதிய அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் நியமனம்!

இலங்கைக்கான புதிய அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராக போல் ஸ்டீபன்சை, அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் பெனிவொங் நியமித்துள்ளார். இலங்கைக்கான புதிய உயர்ஸ்தானிகராக நியமிக்கப்பட்டுள்ள போல் ஸ்டீபன்ஸ், அவுஸ்திரேலியாவின் வெளிவிவகார வர்த்தக திணைக்களத்தின் சிரேஸ்ட அதிகாரிகளில் ஒருவராவார். இந்தியா இந்து சமுத்திர பிரிவிற்கான உதவி செயலாளராக பணியாற்றியுள்ளார். நியுயோக்கில்... Read more »

யாழ் பல்கலை மாணவர்களுக்கான தொல்லியல் சார் தொழில்நுட்பங்கள் தொடர்பான பயிற்சி நிகழ்வு.

யாழ்ப்பாண பல்கலை மாணவர்களுக்கான தொல்லியல் சார் தொழில்நுட்பங்கள் தொடர்பான பயிற்சி வழங்கும் நிகழ்வு இன்றைய தினம் இடம்பெற்றது. யாழ்ப்பாண கோட்டையில் இன்று காலை 9மணிக்கு இடம்பெற்ற இந்த நிகழ்வில் தொல்லியல் சார் தொழில்நுட்பங்கள் தொடர்பாக மாணவர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் யாழ்ப்பாணத்துக்கான இந்திய தூணைத்தூதர்... Read more »

சுற்றுலா துறையினருக்கு எரிபொருள் வழங்க நடவடிக்கை!

சுற்றுலாத்துறையில் ஈடுபடுபவர்களுக்கு தேவையான எரிபொருளை வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். இதற்காக சுற்றுலாத்துறை அமைச்சு, இலங்கை போக்குவரத்து சபை மற்றும் இராணுவத்தினரின் ஒத்துழைப்புடன் புதிய வேலைத்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். சுற்றுலாத்துறை அமைச்சில் பதிவு செய்யப்பட்டுள்ள சாரதிகளுக்கு... Read more »

வடக்கில் 3,600 லீற்றர் மண்ணெண்ணையுடன் ஒருவர் கைது!

கிளிநொச்சி – முழங்காவில் நாச்சிக்குடா பகுதியில் 3 ஆயிரத்து 600 லீற்றர் மண்ணெண்ணையுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. முழங்காவில் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலிற்கு அமைவாக மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது, கொள்கலன்களில் நிறைத்து வைக்கப்பட்டிருந்த மண்ணெண்ணையே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது. இதன்போது... Read more »

யாழில் டீசல் இன்மையால் வெதுப்பகங்கள் மூட வேண்டியஅபாய நிலை! பேக்கரி சங்கம்.

யாழ் மாவட்டத்தில் உள்ள வெதுப்பக உற்பத்தியாளர்கள் ஒன்று கூடி இன்றைய தினம் ஒரு முடிவினை எடுத்துள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட வெதுப்பாக உற்பத்தியாளர் சங்கத்தினர் தெரிவித்தனர் இன்று யாழ்ப்பாணத்தில் உள்ள முன்னணி வெதுப்பகங்களின் உரிமையாளர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில்  யாழில் வெதுப்பகங்கள் மூடப்படவுள்ளமை தொடர்பில் ஆராயப்பட்டது... Read more »

யாழில் நாளை மறுதினம் மாபெரும் துவிச்சக்கரவண்டி பேரணி முன்னெடுக்கப்படவுள்ளது!

யாழ். மாவட்ட வெகுஜன அமைப்புகள், தொழிற்சங்கங்கள், அரசியற் கட்சிகள் மற்றும் பொது அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கிடையில் இடம்பெற்ற சந்திப்பில் எட்டப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக, எதிர்வரும் சனிக்கிழமை யூலை 09 எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திலிருந்து யாழ் நகர் வரை மாபெரும்கவனயீர்ப்பு பேரணி முன்னெடுக்கப்படவுள்ளது, ஜனாதிபதி,... Read more »

ரஷ்ய எண்ணெய் நிறுவனங்களின் பிரதிநிதிகள் இலங்கை வருகை!

இலங்கைக்கு எரிபொருளை வழங்குவது தொடர்பான கலந்துரையாடலுக்காக, ரஷ்ய எரிபொருள் நிறுவனங்களின் இரண்டு பிரதிநிதிகள் இலங்கை வந்துள்ளனர். இன்று முற்பகல் 9 மணியளவில் அவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர். அவர்களை வரவேற்பதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச உள்ளிட்ட தரப்பினர் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு... Read more »

ஒரு லீற்றர் எரிபொருளை 250 ரூபாவிற்கு வழங்க முடியும் என்கிறார் ஜனக ரத்நாயக்க!

ஒரு லீற்றர் எரிபொருளை 250 ரூபாவிற்கு வழங்க முடியும் என பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க மீண்டும் வலியுறுத்தியுள்ளார். பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் நேற்று கோப் குழு முன்னிலையில் அழைக்கப்பட்டிருந்த நிலையில், அமைச்சர் மஹிந்த அமரவீரவினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போதே... Read more »