கிளிநொச்சி கரடி போக்கு பகுதியில் 35 கொல்கலன்களில் எரிபொருள் மீட்பு – சந்தேக நபர் ஒருவரும் கைது.

கிளிநொச்சி கரடி போக்கு பகுதியில் 34 கொல்கலன்களில் எரிபொருள் மீட்கப்பட்டதுடன் சந்தேக நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். கிளிநொச்சி பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலிற்கு அமைவாக குறித்த பகுதியில் உள்ள வீடு சுற்றிவளைக்கப்பட்டு சோதனையிடப்பட்டது. இதன்போது, குறித்த காணியிலிருந்து 33 கொள்கலனில் டீசலும், 1... Read more »

இராஜதந்திர கடவுச்சீட்டுகளை தயார் செய்யும் நாடாளுமன்ற உறுப்பினர்கள்

நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் தமது இராஜதந்திர கடவுச்சீட்டுகளை தயார் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையுடன் இந்த ஆர்வம் எழுந்துள்ளதாக நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதுவரை இராஜதந்திர கடவுச்சீட்டுகளை... Read more »

ஆப்கானிஸ்தான் விவகாரங்களில் தலையிடாதீர்கள்! உலக நாடுகளுக்கு தலிபான் எச்சரிக்கை

ஆப்கானிஸ்தான் விவகாரங்களில் தலையிட வேண்டாம் என உலக நாடுகளை தலிபான் அமைப்பு எச்சரித்துள்ளது. ஆப்கானிஸ்தானை தலிபான்கள்  கடந்த ஆண்டு கைப்பற்றி தங்களது ஆட்சி அதிகாரத்தை நிலை நாட்டியுள்ளதுடன், பெண்களுக்கு எதிராக பல தடைகளை தொடர்ச்சியாக விதித்து ஆட்சியமைத்து வருகின்றனர். இதன் காரணமாக ஆப்கானிஸ்தான் மக்கள்... Read more »

பிரித்தானியாவுக்கான இந்திய தூதராக தமிழர் நியமனம்

பிரித்தானியாவுக்கான இந்திய தூதராக விக்ரம் துரைசாமி என்னும் தமிழர் நியமிக்கப்பட்டுள்ளார். பிரித்தானியாவுக்கான இந்திய தூதராக  கடின உழைப்பாளி என அழைக்கப்படும் இவர் பங்களாதேஷுக்கான இந்திய தூதராகவும் செயற்பட்டுள்ளார். 1992 இல் அரசு பணியில் இணைந்த இவர் உஸ்பெகிஸ்தான், தென்கொரியா ஆகிய நாடுகளுக்கான இந்திய தூதராகப்... Read more »

லிபியாவில் தீவிரமடைந்த போராட்டம்! போராட்டக்காரர்களால் தீக்கிரையாக்கப்பட்ட நாடாளுமன்றம்

லிபியாவின் கிழக்கு நகரமான டோப்ரூக்கில் உள்ள நாடாளுமன்றத்தை போராட்டக்காரர்கள் தாக்கி அதன் சில பகுதிகளுக்கு தீ மூட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் தொடர் மின்வெட்டு மற்றும் கட்டுப்பாடற்ற அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வை கண்டித்து இவ்வாறு போராட்டம் நடத்தப்படுகின்றது. லிபியா மக்கள் டோப்ரூக் நகரில் உள்ள... Read more »

யாழ்.எரிபொருள் நிரப்பு நிலையத்தில் குழப்பம்! பொலிஸார் மற்றும் இராணுவத்தினருடன் பொதுமக்கள் முறுகல்

யாழ்ப்பாணம் ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் வளங்கள் இடைநிறுத்தப்பட்டமையால் பொலிஸார் மற்றும் இராணுவத்தினருடன் பொதுமக்கள் மோதலில் ஈடுபட்டுள்ளனர். அதனைத் தொடர்ந்து ஏ9 வீதியை மறித்து மக்கள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். பெட்ரோல் வாங்குவதற்காக அரச உத்தியோகத்தர்கள் தனியான வரிசையிலும் பொதுமக்கள் தனியான வரிசையிலும் நிறுத்தப்பட்டிருந்த நிலையில் எரிபொருள் வழங்கப்பட்டுக்... Read more »

உக்ரைன் மீது அணுகுண்டு தாக்குதலுக்கு தயாராகும் ரஷ்யா

உக்ரைன் மீது புடின் அணுகுண்டு வீசலாம் என்ற அச்சத்தில், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், அணுக்கதிரியக்கத்தை உணரும் திறன் கொண்ட விமானங்களை அனுப்ப இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. புடின் உக்ரைன் மீது ஒரு குறிப்பிடத்தக்க அளவில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய அணு ஆயுதத்தைப் பிரயோகிக்கக் கூடும் எனவும்... Read more »

பெட்ரோல் இன்றி ஏமாற்றத்துடன் திரும்பிய கஷ்ட பிரதேச வைத்தியசாலை பணியாளர்கள்.

கிளிநொச்சியில் சுகாதார உத்தியோகத்தர்களின் செயற்பாட்டால் கஷ்ட பிரதேச வைத்தியசாலைகளில் பணியாற்றும் அதிகளவானோருக்கு எரிபொருள் கிடைக்காமல் போயுள்ளது.  கிளிநொச்சியில் சுகாதார திணைக்கள உத்தியோகத்தர்களுக்கு நேற்று எரிபொருள் வழங்கப்பட்டுள்ளது. இதன்போது அரச வைத்திய அதிகாரிகள் சிலரின் செயற்பாட்டால் கஷ்ட பிரதேச வைத்தியசாலைகளில் பணியாற்றும் அதிகளவானோருக்கு எரிபொருள் வழங்கப்படாத... Read more »

சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை பெற இலங்கைக்கு நிபந்தனை விதித்த அமெரிக்கா.

சர்வதேச நாணய நிதியத்தின் கடன் உதவி கிடைக்கப் பெற வேண்டுமாயின், இலங்கை அரசாங்கம் நிபந்தனைகளுக்கு உட்பட வேண்டும் என, வெளிநாட்டு உறவுகள் தொடர்பான செனட் குழு தெரிவித்துள்ளது.  அதற்கமைய, மத்திய வங்கியின் சுதந்திரம், ஊழலை ஒழிப்பதற்கு வலுவான நடவடிக்கைகள் எடுத்தல், சட்டத்தின் ஆட்சியை பாதுகாத்தல்... Read more »

புலம்பெயர் தமிழர்களை சக்தி வாய்ந்த ஆதாரமாக இணைக்க சர்வதேச நாணய நிதியத்திற்கு கடிதம்.

புலம்பெயர் தமிழர்களின் நம்பிக்கையை இலங்கை அரசாங்கம் பெற முடிந்தால், அது நலிந்து போன இலங்கையை மீண்டும் கட்டியெழுப்புவதில் ஆக்கபூர்வமான பங்களிப்புக்கு வழிவகுக்கும். புலம்பெயர் தமிழர்களை முதலீடு மற்றும் உதவிக்கான சக்தி வாய்ந்த ஆதாரமாக இணைத்துக் கொள்வதற்கு சர்வதேச நாணய நிதியமானது இலங்கை குறித்த அதன்... Read more »