பேருந்தில் ஏறுவதற்க்கு கைகாட்டி மறித்தபோது இ.போ.ச பேருந்து நிறுத்தாமல் சென்றதால் கோபமடைந்த பெண் பேருந்து மீது கல்வீசி தாக்குதல் நடத்தியுள்ளாள். குறித்த சம்பவம் புளியங்குளம் பகுதியில் நேற்றுமுன்தினம் இடம்பெற்றுள்லலது. குறித்த சம்பம் தொடர்பில் மேலும் தொியவருவதாவது, யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா நோக்கி பயணித்த இ.போ.ச பேருந்தை... Read more »
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாட்டை விட்டு வெளியேறிவிட்டார் என்று இலங்கை அதிகாரிகள் AFPக்கு உறுதிப்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. AFP செய்தி முகவரகம் தனது டுவிட்டர் பக்கத்தில் இதனை குறிப்பிட்டுள்ளது. கொழும்பில் இருந்து அதிகாலையில் கோட்டாபய ராஜபக்சவை ஏற்றிச் செல்லும் இராணுவ விமானம் புறப்பட்டதாக உறுதிப்படுத்தப்படாத செய்திகளுக்கு மத்தியில் இந்த தகவல்கள்... Read more »
கிளிநொச்சி மாவட்ட விவசாயிகளிற்கு மட்டுப்படுத்தப்பட்ட பசளை கிடைத்துள்ளமை தொடர்பில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் றூபவதி கேதீஸ்வரனிடம் விவசாயிகள் முறையிட்டுள்ளனர். இன்று காலை 10 மணியளவில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபரை இரணைமடு விவசாய சம்மேளத்தினர் சந்தித்து கலந்துரையாடியிருந்தனர். கிளிநொச்சி மாவட்டத்திற்கு 40 அந்தர் உரம்... Read more »
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இன்று நாட்டை விட்டு வெளியேற முயற்சித்த போதிலும், குடிவரவு பணியாளர்கள் அதனை தடுத்ததாக உத்தியோகபூர்வ தரப்புக்களை மேற்கோள்காட்டி ஏஎப்பி செய்திச்சேவை தெரிவித்துள்ளது. இதனையடுத்து கோட்டாபய ராஜபக்சவும் அவரது மனைவியும் முக்கிய சர்வதேச விமான நிலையத்திற்கு அடுத்துள்ள இராணுவ தளத்தில் இரவைக்... Read more »
கிளிநொச்சி மாவட்ட விவசாயிகளிற்கு மட்டுப்படுத்தப்பட்ட பசளை கிடைத்துள்ளமைதொடர்பில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் றூபவதி கேதீஸ்வரனிடம் விவசாயிகள் முறையிட்டுள்ளனர். இன்று காலை 10 மணியளவில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபரை இரணைமடு விவசாய சம்மேளத்தினர் சந்தித்து கலந்துரையாடியிருந்தனர். கிளிநொச்சி மாவட்டத்திற்கு 40 அந்தர் உரம் மாத்திரமே கிடைத்துள்ளது.... Read more »
இலங்கை கடல் எல்லைக்குள் கடற்படை கப்பலில் தங்கியிருந்த ஜனாதிபதி பதவி விலகிய பின்னர் வெளிநாடு செல்லவுள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டிருக்கின்றது. இதன்படி ஜனாதிபதி நேற்றய தினம் காலை முப்படை தளபதிகளை சந்தித்து கலந்துரையாடல் நடத்தியதாகவும், 13ம் திகதி பதவி விலகிய பின்னர்... Read more »
அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் தன்னை இணைத்துக் கொண்ட பொலிஸ் உத்தியோகஸ்த்தர் ஜனாதிபதி மாளிகைக்குள் கூரிய ஆயுதத்துடன் நுழைய முயற்சித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்றய தினம் அதிகாலை அவர் கைது செய்யப்பட்டார். போக்குவரத்து பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தொழில்நுட்ப பொலிஸ் சார்ஜன்ட் என பொலிஸ் ஊடகப்... Read more »
யாழ்.மாவட்டத்தில் எரிபொருள் பெறுவதற்கான கோரிக்கையினை பொதுமக்கள் இணையதளம் ஊடாக பெறுவதற்கான வசதிகள் செய்யப்பட்டிருக்கின்றது. பொதுமக்கள் (bit.ly/3nPMFv) இந்த இணைப்பின் ஊடக தங்களது ஸ்மாட் தொலைபேசி, கணணி மூலம் எரிபொருளுக்கான கோரிக்கையினை முன்வைக்கமுடியும். எரிபொருள் கிடைக்கப்பெறும்போது பொதுமக்களுக்கு எரிபொருள் பெறுவதற்கான திகதி, நேரம் என்பன பதிவுசெய்யப்பட்ட... Read more »
யாழ்.கைதடி மற்றும் அல்லாரை பகுதிகளில் கொரோனா தொற்றாளர்கள் இருவர் அடையாளம் காண்பட்டுள்ளனர். சாவகச்சோி பகுதியில் உள்ள தனியார் வைத்தியசாலையில் இடம்பெற்ற பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்றுக்குள்ளான ஒருவர் அல்லாரை அறுகம்புலம் மகா கணபதி பிள்ளையார் ஆலயத்தின் தலைவர் என்று தெரியவந்துள்ளது. மற்றயவர் கைதடி... Read more »
யாழ்.காரைநகர் ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருளை விநியோகம் செய்ய புதிய நடைமுறை அமுல்ப்படுத்தப்படவுள்ளது. இதன்படி இனிமேல் எரிபொருள் அட்டைக்கு மாத்திரமே எரிபொருள் விநியோகிப்பது என்று காரைநகர் பிரதேச செயலகத்தில் நேற்று (11) இடம்பெற்ற கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. காரைநகர் பிரதேச செயலகம், காரைநகர் எரிபொருள் நிரப்பு... Read more »