அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டக்காரர்களுடன் இணைந்த பொலிஸ் அதிகாரி ஜனாதிபதி செயலகத்திற்குள் கூரிய ஆயுதத்துடன் நுழைந்தாக கைது..!

அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் தன்னை இணைத்துக் கொண்ட பொலிஸ் உத்தியோகஸ்த்தர் ஜனாதிபதி மாளிகைக்குள் கூரிய ஆயுதத்துடன் நுழைய முயற்சித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். 

நேற்றய தினம் அதிகாலை அவர் கைது செய்யப்பட்டார்.  போக்குவரத்து பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தொழில்நுட்ப பொலிஸ் சார்ஜன்ட் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

Recommended For You

About the Author: Editor Elukainews