அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டக்காரர்களுடன் இணைந்த பொலிஸ் அதிகாரி ஜனாதிபதி செயலகத்திற்குள் கூரிய ஆயுதத்துடன் நுழைந்தாக கைது..!

அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் தன்னை இணைத்துக் கொண்ட பொலிஸ் உத்தியோகஸ்த்தர் ஜனாதிபதி மாளிகைக்குள் கூரிய ஆயுதத்துடன் நுழைய முயற்சித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.  நேற்றய தினம் அதிகாலை அவர் கைது செய்யப்பட்டார்.  போக்குவரத்து பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தொழில்நுட்ப பொலிஸ் சார்ஜன்ட் என பொலிஸ் ஊடகப்... Read more »

அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டம்: 11 ஊடகவியலாளர்கள் உட்பட 103 பேர் காயம்!

அரசாங்கத்திற்கு எதிராக நேற்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது இடம்பெற்ற சம்பவங்களில் 103 பேர் காயமடைந்துள்ளனர். அவர்களில் பலர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இருநது சிகிச்சை பெற்று வெளியேறியுள்ளதாகவும், மேலும் 55 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாகவும் வைத்தியசாலை பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். காயமடைந்தவர்களில்... Read more »