இலங்கை கடல் எல்லைக்குள் கடற்படை கப்பலில் தங்கியிருந்த ஜனாதிபதி நேற்று காலை கரை திரும்பினார்! ஆங்கில ஊடகம் செய்தி.. |

இலங்கை கடல் எல்லைக்குள் கடற்படை கப்பலில் தங்கியிருந்த ஜனாதிபதி பதவி விலகிய பின்னர் வெளிநாடு செல்லவுள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டிருக்கின்றது.

இதன்படி ஜனாதிபதி நேற்றய தினம் காலை முப்படை தளபதிகளை சந்தித்து கலந்துரையாடல் நடத்தியதாகவும், 13ம் திகதி பதவி விலகிய பின்னர் வெளிநாட்டுக்கு பயணமாகவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

அதேபோல் ஜனாதிபதி இலங்கை கடல் எல்லைக்குள் கடற்படை கப்பலில் தங்கியிருந்ததாகவும் நேற்று காலை கரைக்கு திரும்பி முப்படை தளபதிகளை சந்தித்ததாகவும் குறித்த ஆங்கில ஊடகம் குறிப்பிட்டுள்ளது

Recommended For You

About the Author: Editor Elukainews