கறுப்பு யூலை தமிழ் இனப்படுகொலையின் 39வது நினைவு தினம் முன்னணியின் யாழ் அலுவலத்தில்

நாடு இன்று எதிர்கொள்ளும் மிகப் பெரிய பொருளாதார நெருக்கடிக்கு வித்திட்ட கறுப்பு யூலை தமிழ் இனப்படுகொலையின் 39ஆவது நினைவு தினம் இன்று தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் யாழ் மாவ‌ட்ட அலுவலத்தில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளரும் யாழ் மாநகர முதல்வருமகிய வி.மணிவண்ணன் தலைமையில்... Read more »

இன அழிப்புக்கு எதிரான தமிழ் கூட்டமைப்பு அங்குரார்ப்பணம் செய்துவைப்பு!

கறுப்பு ஜூலை தினத்தில் இன அழிப்புக்கு எதிரான தமிழ் கூட்டமைப்பு என்கிற அமைப்பு இன்றைய தினம் அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டது. இனப்படுகொலைக்கு பொறுப்பு கூறும்படி செய்யவும் தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைக்கு தீர்வு காணவும் என்ற அடிப்படையில் இன அழிப்புக்கு எதிரான தமிழ் கூட்டமைப்பு என்ற... Read more »

உதயநகர் வயோதிபரின் கடையில் கைவரிசை காட்டிய திருடனை ஊர் மக்கள் கவனிப்பு….!

கிளிநொச்சி உதயநகர் பகுதியில் வயோதிபரின் கடையில் கைவரிசை காட்டிய திருடனை உதயநகர் பகுதி மக்கள் பிடித்துள்ளார்கள். இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது குறித்த கடையில் வயோதிப அம்மாவிடம் குடிப்பதற்கு தண்ணீர் கொண்டு வந்து தருமாறு கேட்க அவர் தண்ணீர் எடுத்து வர சென்றபோது... Read more »

இளையோர்களே சிந்தியுங்கள்! இல்லையேல் தமிழ் தேசமும் பறிபோய் விடும்: சிவகரன்.

ஜனாதிபதி தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தீர்க்க தரிசனமற்ற செயற்பாட்டால் தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தார்மீக தகுதியை கூட்டமைப்பு இழந்து விட்டதாக தமிழ் மக்கள் கருதுகிறார்கள் என தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன் தெரிவித்துள்ளார். இன்று மதியம் விடுத்துள்ள அறிக்கையில் அவர்... Read more »

காலிமுகத்திடல் தாக்குதல்! பொறுப்பான அதிகாரிகள் பதவி விலக வேண்டும்: சர்வதேச மன்னிப்பு சபை.

காலி முகத்திடலில் போராட்டத் தளம் மீது காவல்துறையினரும் இராணுவத்தினரும் நடத்திய தாக்குதல்களை எம்னஸ்டி இன்டர்நெசனல் என்ற சர்வதேச மன்னிப்பு சபை கண்டித்துள்ளது. இந்த தாக்குதல்களுக்கு பொறுப்பான இலங்கையின் அதிகாரிகள் உடனடியாக பதவி விலகவேண்டும். அத்துடன் எதிர்ப்பு தெரிவிக்கும் உரிமை பாதுகாக்கப்படுவதுடன்,இத்தகைய வன்முறை செயல்களை இலங்கை... Read more »

போராட்டத்தை அடக்குவதற்கு எடுக்கப்பட்ட தீர்மானம் பல எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும்: ஸ்ரீகாந்தா.

காலிமுகத்திடல் போராட்டத்தை அடக்குவதற்கு எடுக்கப்பட்டுள்ள தீர்மானம் பல எதிர் மறையான விளைவுகளை ஏற்படுத்தும் என தமிழ்த் தேசியக் கட்சியின் தலைவரும் சட்டத்தரணியுமான ந.ஸ்ரீகாந்தா தெரிவித்துள்ளார். போரட்டக்காரர்களுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அவர் நேற்று(22) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக... Read more »

மீனவர்களை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி முன்னெடுக்கப்படவுள்ள ஆர்ப்பாட்டம்.

இராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து புதன்கிழமை மீன்பிடிப்பதற்கு அனுமதி சீட்டை பெற்று 500க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றுள்ளனர். இந்த நிலையில் தனுஷ்கோடி – தலைமன்னார் இடையே நேற்று முன்தினம் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அப்பகுதிக்கு ரோந்து வந்த இலங்கை கடற்படை ஒரு விசைப்படகையும்,... Read more »

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளை பிரித்தானிய பொலிஸாரிடம் ஒப்படைக்குமாறு கோரிக்கை.

இலங்கையில், 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளை நிறைவு செய்வதற்கு பிரித்தானிய பொலிஸ் அதிகாரிகளின் உதவியை நாடுவதற்கு இராஜதந்திர மட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட வேண்டும் என பொது பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.... Read more »

ஹரீன் பெர்னாண்டோவின் தேசியப்பட்டியல் ஆசனத்தினை கோரும் ஐக்கிய மக்கள் சக்தி.

ஹரீன் பெர்னாண்டோ நாடாளுமன்றத்திற்கு தெரிவான தேசியப்பட்டியல் இடத்தை மீண்டும் ஐக்கிய மக்கள் சக்தியிடம் ஒப்படைக்குமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார ஜயமஹா கோரிக்கையை விடுத்துள்ளார். தேசியப்பட்டியலை கொண்டே முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க சிறையிலிருந்து வெளியே வந்ததும் அவரை... Read more »

போராட்டகாரர்கள் மீது தாக்குதல் – ஜனாதிபதியை சந்தித்தார் அமெரிக்க தூதுவர்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சாங்கிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.  இதன்போது “ஒரே இரவில் எதிர்ப்பாளர்களுக்கு எதிராக அதிகரித்து வரும் வன்முறை” குறித்து ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியதாக அமெரிக்கா தூதுவர் தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார். சிறந்த எதிர்காலத்திற்கான இலங்கையர்களின்... Read more »