30 வீதமான வீடுகளுக்கான மின்சாரம் துண்டிக்கப்படும் அபாயம் – வாசுதேவ நாணயக்கார தகவல்

உத்தேச மின்சார கட்டண திருத்தங்களினால் 30 வீதமான வீடுகளுக்கான மின்சாரம் துண்டிக்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்தும் நுகர்வோர் 100 வீத அதிகரிப்பை எதிர்நோக்க நேரிடும் என அவர் குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் 08.08 இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்... Read more »

கச்சதீவு தமிழகத்திடம் இருந்திருந்தால் கடற்றொழிலாளர்கள் பிரச்சினை தீர்க்கப்படும்: கரூர் எம்.கண்ணதாசன்

கச்சதீவு தமிழகத்தில் இருந்திருந்தால் கடற்றொழிலாளர்கள் பிரச்சினை தீர்க்கப்படும் என நம்புகிறோம்’ என திராவிட முன்னேற்ற கழக தொழிற்சங்க தலைவரும் சட்டத்தரணியுமான கரூர் எம்.கண்ணதாசன் தெரிவித்துள்ளார்.  யாழ். ஊடக அமையத்தில் 08.08.2022 இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,... Read more »

ஆர்ப்பாட்டக்காரர்களை தேடி தேடி கைது செய்யும் அரசாங்கம் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் விடயத்தில் மௌனம்….! மனுவல் உதயச்சந்திரா

கோட்டா கோ கம’ ஆர்ப்பாட்டக்காரர்களை தேடி தேடி கைது செய்யும் அரசாங்கம் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் விடயத்தில் மௌனம் காப்பது ஏன் என காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளை தேடும் சங்கத்தின் மன்னார் மாவட்ட தலைவி மனுவல் உதயச்சந்திரா கேள்வி எழுப்பியுள்ளார். இந்த விடயம் தொடர்பாக  (8)... Read more »

லிட்ரோ சமையல் எரிவாயு விலை 246 ரூபாவால் குறைந்து!

லிட்ரோ எரிவாயு சிலிண்டர்களின் விலை  நள்ளிரவு முதல் குறைக்கப்பட்டுள்ளன என லிட்ரோ காஸ்  நிறுவனம் அறிவித்துள்ளது. இதன் மூலம், வீட்டு சிலிண்டர்களின் விலை பின்வருமாறு குறைக்கப்பட்டுள்ளது. 12.5 கிலோ கிராம்  246 ரூ.பாவாலும் 5 கிலோ கிராம் 99 ரூபாவாலும், 2.2 கிலோ  45... Read more »

பிரதேச செயலாளருக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தியமையை கண்டித்து அரச நிர்வாக சேவை ஊழியர்கள் 1 நாள் மருத்துவ விடுப்பு போராட்டம்.

பிரதேச செயலாளருக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தியமையை கண்டித்து அரச நிர்வாக சேவை ஊழியர்கள் 1 நாள் மருத்துவ விடுப்பு போராட்டம் ஒன்றை இன்று முன்னெடுத்தனர். வட மாகாண அரச நிர்வாக சேவை ஊழியர்கள் கிளையினால் மேற்கொள்ளப்பட்ட குறித்த போராட்டம் ஒன்று இன்று முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக இடம்பெற்றது.... Read more »

எரிபொருள் இன்மையால் கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிப்பு!

கிளிநொச்சி இரணைமாதா நகர் மற்றும் இரணைதீவு ஆகிய பிரதேசங்களில் எரிபொருளின்மையால் கடற்றொழிலாளர்களின் தொழில் முற்று முழுதாக பாதிக்கப்பட்டுள்ளது. தமது தொழிலுக்கு தேவையான மண்ணெண்ணையைப் பெற்றுக் கொள்ள முடியாத நிலையில் இருப்பதாகவும், தமக்கான எரிபொருளைப் பெற்றுத் தருவதற்கு எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என மீனவர்கள் கவலை... Read more »

வடக்கு மீனவர்கள் பெரிதும் பாதிப்பு. வடமாகாண கடற்றொழில் இணைய தலைவர் கா.அண்ணாமலை.

வடக்கு மீனவர்கள் மண்ணெண்ணெய் இன்றி இரண்டு மாதங்களுக்கு மேலாக பெரிதும் பாதிக்கப்படுவதாக வடமாகாண கடற்றொழாளர் இணைய தலைவர் கா. அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் வடமராட்சி இன்பர் சிட்டியில் தனது வாடியில் இன்று காலை 11:30 மணிக்கு நடாத்திய ஊடக மாநாட்டிலேயே அவர்... Read more »

தெல்லிப்பழையில் திருடப்பட்ட நீர் இறைக்கும் இயந்திரங்கள் மீட்பு!

யாழ்ப்பாணம் தெல்லிப்பழை கட்டுவன் பகுதியில் திருடப்பட்ட ஐந்து லட்சம் ரூபாய் மதிக்கத்தக்க, நீர் இறைக்கும் இயந்திரங்கள் தெல்லிப்பழை பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளதுடன் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். திருடப்பட்ட 07 நீர் இறைக்கும் மோட்டார்கள் மற்றும் இரண்டு நீர் பம்பிகளே பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. கட்டுவன் பகுதியில்... Read more »

மன்னார் நானாட்டானில் இலவச மருத்துவ முகாம்.

முன்னாள் வடமாகாண சுகாதார அமைச்சர் ஞா.குணசீலனின் ஏற்பாட்டில் மன்னார் நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் நேற்றைய தினம் இலவச நடமாடும் மருத்துவ முகாம் நடாத்தப்பட்டது. நானாட்டான் சிவராஜா இந்து வித்தியாலயத்தில் குறித்த நடமாடும் மருத்துவ முகாம் மற்றும் வாசிப்பு மூக்குக் கண்ணாடி வழங்கும் நிகழ்வு... Read more »

கிளைபோசேட் மீதான இறக்குமதித் தடை நீக்கம்!

களைக் கொல்லி மருந்தான கிளைபோசேட் மீதான இறக்குமதி தடை நீக்கப்பட்டுள்ளது. ஓகஸ்ட் 5ம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில், கிளைபோசேட் மீதான தடை நீக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது. Read more »