தலைக்கவசம் அணிவது தொடர்பில் புதிய அறிவிப்பு!

தலைக்கவசம் அணிவது தொடர்பான புதிய விதிமுறைகளுடன், முகத்தை முழுமையாக மறைக்கும் தலைக்கவசம் தொடர்பான சட்டத் தளர்வு தொடர்பிலும் வர்தமானி வெளியிடப்பட்டுள்ளது. மோட்டார் போக்குவரத்துச் சட்டத்தின் 158வது பிரிவின் கீழ் இந்த வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிள்களை ஓட்டுபவர்கள் மற்றும் பின்னால் அமர்ந்து செல்பவர்கள்... Read more »

தண்ணீர் போத்தலை அதிக விலைக்கு விற்பனை செய்ததாக நெல்லியடிஉணவகம் ஒன்றுக்கு எதிராக நடவடிக்கை!

தண்ணீர் போத்தலை அதிக விலைக்கு விற்பனை செய்ததாக நெல்லியடியில் உள்ள உணவகம் ஒன்றுக்கு எதிராக யாழ்.மாவட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை யினால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நெல்லியடியில் உள்ள உணவகம் ஒன்றில் 35 ரூபாய் விற்பனை விலையாக பொறிக்கப்பட்ட தண்ணீர் போத்தலை 70 ரூபாய்க்கு விற்பனை செய்வதாக பாவனையாளர்... Read more »

பால் மா திருடிய தந்தை கைது!

அளுத்கம பொலிஸ் நிலையத்துக்கு அருகிலுள்ள பல்பொருள் அங்காடி ஒன்றில் சுமார் 3100 ரூபா பெறுமதியான குழந்தைப் பால் மாவை திருடிய குற்றச்சாட்டில் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் பாதுகாப்பு உத்தியோகத்தரால் கைது செய்யப்பட்டு அளுத்கம பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் ,கைதான சந்தேக நபர்... Read more »

பகிடிவதையில் ஈடுபட்டுதற்காலிக வகுப்பத்தடை விதிக்கப்பட்ட மாணவன்   உயிரை மாய்க்க முயற்சி!

பகிடிவதையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் தற்காலிக வகுப்பத்தடை விதிக்கப்பட்டுள்ள மாணவர்களில் ஒருவர் தவறான முடிவெடுத்து , உயிரை மாய்க்க முயன்ற நிலையில் தெல்லிப்பளை ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த மாதம் யாழ்ப்பாண பல்கலைக்கழக புதுமுக மாணவர்களை தெல்லிப்பளை பகுதிக்கு அழைத்து பகிடிவதை புரிந்தனர் என... Read more »

இலங்கை அரசாங்கம் விதித்த தடை! மில்லியன்கணக்கான டொலர்கள் இழப்பு

2014 முதல் 2021 வரையிலான காலப் பகுதியில் ஆறு சர்வதேச தமிழ் அமைப்புகள் மற்றும் 317 தனி நபர்களுக்கு இலங்கை அரசாங்கங்களால் விதிக்கப்பட்டிருந்த தடை காரணமாக இலங்கை வருடாந்தம் 300 மில்லியன் முதல் 500 மில்லியன் டொலர்களுக்கு மேல் இழந்துள்ளதாக உலக தமிழர் பேரவையின்... Read more »

பிள்ளையானின் அலுவலகத்தில் கைக்குண்டுகள் மீட்பு.

நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் (பிள்ளையான்)  அலுவலகத்தின் கூரையில் இரண்டு கைக்குண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஏறாவூர் பகுதியிலுள்ள வீடொன்றில் நடத்தி செல்லப்படும் அலுவலகத்தின் உள் பக்க கூரையில் இருந்து இவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவை வெளி நாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டுகள் என ஏறாவூர் பொலிஸார்... Read more »

புலம்பெயர் அமைப்புகள் மீதான தடை நீக்கம்: தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்! பொன்சேகா எச்சரிக்கை.

தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருந்தமையால்தான் தடைப்பட்டியலில் புலம்பெயர் தமிழ் அமைப்புக்களும், அடையாளம் காணப்பட்ட தனிநபர்களும் சேர்க்கப்பட்டதாக முன்னாள் இராணுவத் தளபதியும், ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.  எனினும் தேசியப் பாதுகாப்பு தொடர்பில் கவனம் செலுத்தாமல், சர்வதேசத்தை... Read more »

மரம் நாட்டுதலை மாணவர் மத்தியில் ஊக்குவிக்கும் செயற்திட்டம் கிளிநொச்சியில் ஆரம்பம்.

மரம் நாட்டுதலை மாணவர் மத்தியில் ஊக்குவிக்கும் செயற்திட்டம் கிளிநொச்சியில் இன்று ஆரம்பமானது. கிளி மக்கள் அமைப்பின் கற்பகா திட்டத்தின் கீழ் மாணவர்களிற்கு பழமரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு இன்று கிளிநொச்சி மகாவித்தியாலயத்தில் ஆரம்பமானது. கிளிநொச்சி மகாவித்தியாலய முதல்வர் ஜெயந்தி தனபாலசிங்கம் தலைமையில் குறித்த நிகழ்வு இன்று காலை... Read more »

யாழ்.தேவி புகைரதத்தில் மதுபோதையில் ஏறியவர்கள் அட்டகாசம்! ரயில் கண்ணாடி சேதம், 4 பேர் கைது.. |

நிறை மதுபோதையில் யாழ்.தேவி புகைரதத்தில் ஏறிய 4 பேர் வன்முறையில் ஈடுபட்டதன் காரணமாக காங்கேசன்துறையில் இருந்து கொழும்பு கோட்டைக்குச் சென்று கொண்டிருந்த யாழ்தேவி ரயில் சுமார் ஒரு மணிநேரம் தாமதமாக சென்றதாக ரயில்வே பாதுகாப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர். மாலை 4.10 மணியளவில் மஹவ நிலையத்திலிருந்து... Read more »

நாயை கொலை செய்த பிரதான சந்தேக நபர் காவல் நிலையத்தில் முன்னிலை….!

யாழ்.புங்குடுதீவில் நாயை கோடாரியால் வெட்டி கொலை செய்த குற்றச்சாட்டில் தலைமறைவாக இருந்த முதன்மை சந்தேகநபர் ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.  சந்தேகநபரை பொலிஸார் நீதிமன்றில் முற்படுத்திய நிலையில் அவரை எதிர்வரும் 29ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கின்றது. நாய் ஒன்றை... Read more »