பாலியல்தொல்லை கொடுத்த அதிகாரிக்கு தடை.

ஜிம்பாப்வே கால்பந்து சம்மேளனத்தின் (ZIFA) நடுவர்கள் குழுவின் முன்னாள் செயலாளர் நாயகம் மூன்று பெண் நடுவர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்திய குற்றச்சாட்டில் FIFA ஐந்து ஆண்டுகளுக்கு கால்பந்து நடவடிக்கைகளில் இருந்து தடை விதித்துள்ளது. தி கார்டியனிடம் பேசிய பெண்களில் ஒருவரை ஓபர்ட் ஜோயா “அவமானப்படுத்தினார்,... Read more »

இரு வருடமாக தீயணைப்பு வாகனத்தை திருத்த முடியாத யாழ் மாநகர நிர்வாகம்..!

2020 ஆம் ஆண்டு விபத்துக்குள்ளான யாழ் மாநகர சபையின் தீயணைப்பு வாகனத்தை திருத்த முடியாத திறமையைற்ற நிர்வாகமாக தற்போதைய யாழ் மாநகர நிர்வாகம் செயற்பட்டு வருகிறது. யாழ் பருத்தித்துறை வீதியில் விபத்துக்குள்ளான குறித்த தீயணைப்பு வாகனம் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டு யாழ் மாநகர சபை வளாகத்தில்... Read more »

இந்திய கிரிக்கெட் அணிக்கு புதிய அனுசரணையாளர்.

இந்திய கிரிக்கெட் அனுசரணையாளராக பேடிஎம் நிறுவனம் தேர்வாகி இருந்தது. இந்த ஒப்பந்தம் முடிய இன்னும் ஒரு ஆண்டே உள்ள நிலையில் தற்போது முதன்மை பொன்சரை மாஸ்டர் கார்ட் நிறுவனத்திற்கு வழங்க பேடிஎம் பரிந்துரை செய்துள்ளது. இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் தேசிய அணி போட்டிகளுக்கு... Read more »

பளையில் ஆக்கிரமிப்பு இராணுவத்திற்க்கு 1840 ஏக்கர் காணி வழங்க திட்டம்….!

கிளிநொச்சி – பளை பகுதியில் காணி சீர்திருத்த ஆணைக்குழுவினால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட சுமார் 1840 ஏக்கர் நிலத்தில் இராணுவம் பண்ணை அமைப்பதற்கு அமைச்சரவை பத்திரம் நகர்த்தப்பட்டுள்ளது. காணிச் சீர் திருத்த ஆணைக்குழுவிற்கு பளைப் பகுதியில் தற்போது 4 ஆயிரம் ஏக்கர் நிலம் உள்ளது. இதில்... Read more »

வடிகாலில் விழுந்து உயிரிழந்த சிறுவனின் மரணம் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணைகள் ஆரம்பம்!

14 வயதான பாடசாலை மாணவன் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது வடிகாலில் விழுந்து உயிரிழந்த சம்பவம் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. இது தொடர்பில் அனைத்து தரப்பினரையும் அழைத்து விசாரணை மேற்கொள்ளவுள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர், ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற... Read more »

பெற்றோலுக்கு தட்டுப்பாடு இல்லை. பெற்றோலிய கூட்டு தாபனம் மறுப்பு..!

இலங்கையில் தினசரி 300 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் எரிபொருள் இல்லாமல் மூடப்படுவதாக வெளியான செய்திகளை இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மறுதலித்துள்ளது. இது குறித்து நாட்டு மக்களுக்கு தெளிவுபடுத்தும் வகையில் விசேட அறிக்கை ஒன்றிணையும் கூட்டுத்தாபனம் வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது, கூட்டுத்தாபன பௌசர்களுக்கு மேலதிகமாக... Read more »

யாழ்ப்பாணத்தையும் ஆக்கிரமிக்கும் சீனா…! பா.உ.சிறிதரன்.

யாழ்.மாவட்டத்தில் கடலட்டை பண்ணைகள் அமைப்பதாக கூறிக் கொண்டு பாரியளவில் நிலங்களை ஆக்கிரமிக்கும் நடவடிக்கையில் சீனா இறங்கியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் நாடாளுமன்றில் சுட்டிக்காட்டியிருக்கின்றார். பாராளுமன்றில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற பிள்ளைகள் மற்றும் தாய்மாரின் மந்தபோஷனை தொடர்பில் யுனிசெப் நிறுவனம் வெளியிட்டிருக்கும் அறிக்கை மீதான விவாதத்தில்... Read more »

அரச ஊழியர்களுக்கு 5 வருடங்கள் சம்பளமற்ற விடுமுறை…!

சேவை மூப்பை பாதிக்காத வகையில் அரச ஊழியர்களுக்கு 5 வருடங்கள் சம்பளமற்ற விடுமுறையை உள்ளூரில் வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருக்கின்றது. 2022 ஜூன் மாதம் 13 ஆம் திகதி அமைச்சரவைத் தீர்மானத்திற்கமைய, சேவை மூப்புப் பாதிக்காத வகையில் அரச ஊழியர்களுக்கு உள்ளூரில் விடுமுறை வழங்குவதற்கான... Read more »

யாழ்.தென்மராட்சியில் புதைக்கப்பட்டிருந்த 6 குண்டுகள்.!

யாழ் தென்மராட்சி – கெற்பேலிப் பகுதியில் நேற்று திங்கட்கிழமை விவசாயம் செய்வதற்கு நிலத்தை தயார்படுத்தும் போது சுமார் 06 கைக்குண்டுகள் (SFG 87) காணியில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. குறித்த விடயம் தொடர்பில் கொடிகாமம் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்ட நிலையில் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர். Read more »

மோசடியான அனுமதிப் பத்திரங்களை பயன்படுத்தி கடத்தல்! 8 பேர் கைது.

மோசடியான அனுமதிப் பத்திரங்களை பயன்படுத்தி மணல் ஏற்றிச் சென்ற 8 டிப்பர் வாகனங்கள் சாவகச்சோி பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் 8 சாரதிகள் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். யாழ்ப்பாணம் கண்டி வீதியூடாக யாழ்ப்பாணம் நோக்கி மணல் ஏற்றி வந்த டிப்பர் வாகனங்களை கைதடி பகுதியில் சாவகச்சேரி பொலிஸார் சோதனையிட்டபோதே... Read more »