இந்திய கிரிக்கெட் அணிக்கு புதிய அனுசரணையாளர்.

இந்திய கிரிக்கெட் அனுசரணையாளராக பேடிஎம் நிறுவனம் தேர்வாகி இருந்தது. இந்த ஒப்பந்தம் முடிய இன்னும் ஒரு ஆண்டே உள்ள நிலையில் தற்போது முதன்மை பொன்சரை மாஸ்டர் கார்ட் நிறுவனத்திற்கு வழங்க பேடிஎம் பரிந்துரை செய்துள்ளது.
இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் தேசிய அணி போட்டிகளுக்கு மாஸ்டர் கார்டு நிறுவனம் முதன்மை அனுசரணையாலராகசெயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஓராண்டுக்கு தொடரும் இந்த ஒப்பந்தத்தில் உள்ளூர் ஆட்டங்களுக்கு மட்டுமே மாஸ்டர் கார்டு அனுசரணை செய்யும் செய்யும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews