யாழ்.தென்மராட்சியில் புதைக்கப்பட்டிருந்த 6 குண்டுகள்.!

யாழ் தென்மராட்சி – கெற்பேலிப் பகுதியில் நேற்று திங்கட்கிழமை விவசாயம் செய்வதற்கு நிலத்தை தயார்படுத்தும் போது சுமார் 06 கைக்குண்டுகள் (SFG 87) காணியில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

குறித்த விடயம் தொடர்பில் கொடிகாமம் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்ட நிலையில் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews