எரிபொருள் இருப்பு தொடர்பில் அமைச்சர் வெளியிட்ட தகவல்

கச்சா எண்ணெயின் தரம் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவருக்கு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் சட்ட ரீதியாக பதிலளிக்கும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தினால் இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய் தரமற்றதாக இருப்பதால், அதிலிருந்து... Read more »

இலங்கைக்கு ஏற்படப்போகும் விபரீதம்! முன்னாள் ஜனாதிபதி விடுக்கும் எச்சரிக்கை செய்தி

அரசாங்கத்தின் தற்போதைய அறிவிப்பானது மற்றுமொரு  மக்கள் எழுச்சிக்கு வழிவகுக்கும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எச்சரிக்கை விடுத்துள்ளார். கொழும்பில் உள்ள பல பகுதிகளை உயர்பாதுகாப்பு வலயங்களாக பிரகடனப்படுத்துவது நிச்சயமாக நல்லதல்ல எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஏனெனில் மக்கள் அதிக மன அழுத்தத்திற்கு ஆளாகியிருப்பதனால் இவ்வாறான... Read more »

மறைந்த இளவரசி டயானா, மைக்கேல் ஜாக்சன் உள்ளிட்டோருக்கு உயிர் கொடுத்த துருக்கியர்!

துருக்கி நாட்டைச் சேர்ந்த கலைஞரான ஆல்பர் யெசில்டாஸ் என்பவர் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் கற்பனை விடயங்களுக்கு வடிவம் கொடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதன்படி மறைந்த இளவரசி டயானா மற்றும் பொப் இசைப் பாடகர் மைக்கேல் ஜாக்சன் உள்ளிட்டோர் இன்று உயிருடன் இருந்திருந்தால் எப்படி... Read more »

மோட்டார் சைக்கிள்- பஸ் மோதி விபத்து: ஒருவர் உயிரிழப்பு.

சப்ரகமுவ குட்டிகல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பெல்மடுல்ல நோணாகம பிரதேசத்தில், மோட்டார் சைக்கிளொன்று பஸ்ஸொன்றுடன் மோதி விபத்துக்குள்ளானதில், மோட்டார் சைக்கிள் செலுத்துநர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குட்டிகல பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயது நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிளில்... Read more »

படுகொலை உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய ஒருவர் கைது

நபரொருவரை கத்தியால் குத்தி காயப்படுத்தியமை, படுகொலை, துப்பாக்கிப் பிரயோகம் உள்ளிட்ட பல்வேறு குற்றங்களுடன் தொடர்புடைய நபரொருவரை கம்பஹா ராகம பொலிஸார் கைதுசெய்துள்ளனர். ராகம பிரதேசத்தைச் சேர்ந்த 36 வயது நபரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் தொடர்பில் பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலையடுத்து, ராகம கிம்புலாஎல... Read more »

தியாகி திலீபனின் நினைவேந்தல் நிகழ்வு கிளிநொச்சியிலும் அனுஸ்டிக்கப்ட்டது.

தியாகி திலீபனின் நினைவேந்தல் நிகழ்வு கிளிநொச்சியிலும் அனுஸ்டிக்கப்ட்டது. கரைச்சி பிரதேச சபை உறுப்பினர் ஜீவராசா தலைமையில் தர்மபுரம் பகுதியில்26.09.2022 இன்றைய தினம் தியாகி திலீபனின் நினைவேந்தல் நிகழ்வு ஒழுங்குபடுத்தப்பட்டது. நிகழ்வில் மக்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். Read more »

திலீபனின் இறுதி நாள் நினைவேந்தல் நிகழ்வில் குழப்பம்! முன்னாள் போராளிகள் மீதும் தாக்குதல்.

தியாக தீபம் திலீபனின் இறுதி நாள் நினைவேந்தல் நிகழ்வு இன்றைய தினம் நல்லூரில் உள்ள தியாகதீப திலீபனின் நினைவேந்தல் தூபியின் முன்றலில் இடம் பெற்று இருந்த நிலையில் புதுசுடரினை ஏற்றுவதற்கு முன்னாள் போராளிகள் இருவர் காவடி எடுத்து வந்து திலீபனின் இறுதி நாள் நிகழ்வில்... Read more »

திலீபனின் நினைவிடத்தில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சி நாட்டாமைத்தனம்! முன்னாள் போராளிகள் மீது தாக்குதல்…!

தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியினர் எல்லை மீறி முன்னாள் போராளிகள் , மாவீரர் குடும்பத்தினர் , காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் , அரசியல் கைதிகளின் உறவினர்கள் , யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் , சக கட்சியினர் என அனைத்து... Read more »

தவளையால் பறிபோன உயிர்

மனைவியுடன் முச்சக்கரவண்டியை ஓட்டிச் சென்ற போது, ​​சாரதியான கணவனின் உடலில் தேரை பாய்ந்ததில் முச்சக்கரவண்டி கவிழ்ந்து விபத்துக்குள்ளாதில் சாரதி உயிரிழந்த துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது. அத்தனகல்ல மீகல்ல பிரதேசத்தைச் சேர்ந்த அபேகோன் முடியன்சேயை வசிப்பிடமாகக் கொண்ட ஜயந்த பத்மகுமார (வயது 58) என்ற இரண்டு... Read more »

சுற்றுலா பயணிகள் வருகை தொடர்பில் விடுக்கப்பட்ட எச்சரிக்கை

நாட்டில் மீண்டும் இடம்பெற்று வரும் போராட்டங்கள் மற்றும் வன்முறைகள் காரணமாக நாட்டிற்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை குறையலாம் என ரஷ்யாவிற்கான முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், இந்த வருட இறுதி வரை சர்வதேச நாணய நிதியத்தில் இருந்து... Read more »