விடுமுறை விண்ணப்பங்களை சமர்ப்பித்தல் மற்றும் திட்டங்களுக்கு ஒப்புதல் பெறுதல் உள்ளிட்ட அரசாங்க உள் அதிகாரத்துவ பரிமாற்றங்கள் இணைய அலுவலக மேலாண்மை அமைப்பு மூலம் மேற்கொள்ளப்படும் எனவும் அரசாங்கம் அறிவித்துள்ளது. பொதுச் செலவைக் குறைக்கும் வகையில் இந்த திட்டம் மேற்கொள்ளப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை... Read more »
பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட நபரை தேடி அவருடைய வளர்ப்பு நாய் பொலிஸ் நிலையத்திற்கு சென்றதுடன், பொலிஸ் நிலையத்திலுள்ள சிறைக்கூண்டுக்கு அருகிலேயே படுத்திருந்த சம்பவம் புலத்சிங்கள பொலிஸ் பிரிவில் இடம்பெற்றுள்ளது. பொலிஸ் சிறைக் கூண்டுக்கு அருகில் நாய் ஒன்று நிற்பதனைக் கண்ட பொலிஸார் அதனை விரட்டியுள்ளர்.... Read more »
மனைவியுடன் வாக்குவாதப்பட்ட கணவன் 3 இளைஞர்களினால் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் ஊருபொக்க – கடவலகம பகுதியில் நேற்று இடம்பெற்றுள்ளது. இதன்போது கடவலகம, பேரலபனாதர பிரதேசத்தை சேர்ந்த 51 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார். உயிரிழந்த நபர் மனைவியுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தின்போது மூவரால் அடித்துக் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸாரின்... Read more »
நோர்வேயில் வசிக்கும் புலம்பெயர் இலங்கையர் ஒருவரிடம் சுமார் 120 மில்லியன் ரூபாய் பணத்தை சுருட்டிய யாழ்.நாவாந்துறையை சோந்த இரு பெண்கள் குற்றப் புலனாய்வு பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்.நாவந்துறை பகுதியை சேர்ந்த 30 மற்றும் 34 வயதுடைய சகோதரிகள் இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக... Read more »
பிரபல தனியார் வங்கியின் உயர்நிலை அதிகாரி ஒருவரை கொலை வெறியுடன் தாக்கி அவருடைய காரை அடித்து நொருக்கிய போதை ஆசாமிகளை பிணையில் விடுவிப்பதற்கு பொலிஸார் ஆட்சேபனை தொிவிக்காமல் மௌனம் காத்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, புளியங்குளம் ஏ9 வீதியில் நேற்றுமுன்தினம் காலை... Read more »
சட்டவிரோத மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் கலந்து கொண்டிருந்த இரு இளைஞர்கள் மோட்டார் சைக்கிள் விபத்தில் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர். குறித்த சம்பவம் நேற்றுமுன்தினம் இரவு பண்டாரகம – மொரன்துடுவ பகுதியில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். வாத்துவ பொதுப்பிட்டிய பணாபிட்டிய வீதியை சேர்ந்த யசிரு சம்பத் பெர்னாண்டோ மற்றும்... Read more »
மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் கணக்காய்வாளரின் வீட்டுக்குள் நுழைந்து அச்சுறுத்திய குற்றச்சாட்டில் அழகுக்கலை நிபுணரான பெண் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வடமேல் மாகாணத்தில் உள்ள மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் அலுவலகத்தில் பணிபுரியும் கணக்காய்வாளரின் வீட்டுக்கு சென்ற குழு அவருக்கு உயிருக்கு அச்சுறுத்தல் விடுத்துள்ளது.... Read more »
யாழ்ப்பாணம் வடமராட்சி கற்கோவளம் பகுதியில் இன்று பிற்பகல் 3 மணியளவில் நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற 18 வயது யுவதி ஒருவர் நீரில் மூழ்கி பரிதாபமாக பலியாகியுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது. கிளிநொச்சியை சேர்ந்த குறித்த யுவதி கற்கோவளம் பகுதியில் உள்ள... Read more »
யாழ்ப்பாணம், இளவாலை பகுதியில் உள்ள வீடுகளை உடைத்து திருட்டு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து 14 இலட்சம் பெறுமதியான நகை மற்றும் பணம் என்பன மீட்கப்பட்டுள்ளதாக இளவாலை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இளவாலை காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் மூன்று வீடுகளை உடைத்து இடம்பெற்ற... Read more »
இலங்கையின் நாடளாவிய ரீதியில் உள்ள பாடசாலைகளுக்கு சீனாவினால் நன்கொடையாக வழங்கப்பட்ட மற்றுமொரு அரிசித் தொகை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக சீன தூதரகம் தெரிவித்துள்ளது. 1,000 மெற்றிக் தொன் கொண்ட புதிய அரிசி தொகை இன்று காலை கொழும்பு துறைமுகத்திற்கு வந்துள்ளதுடன் குறித்த அரிசித் தொகை... Read more »