பல்கலைக்கழகங்களுக்கு தகுதி பெற்ற மாணவர்களுக்கான அறிவிப்பு!

இந்த ஆண்டு பல்கலைக்கழகங்களுக்கு தகுதி பெற்ற மாணவர்களை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவில் பதிவு செய்யும் பணி அடுத்த வாரம் முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது. இது தொடர்பான பதிவு நடவடிக்கைகள் ஆணைக்குழுவின் இணையத்தளத்தினூடாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க... Read more »

யுவதியின் அதிரடி செயற்பாட்டால் சிக்கிய முக்கிய கொள்ளையர்கள்

கொழும்பு, கஹதுடுவ பிரதேசத்தில் வீதியில் நடந்து சென்ற யுவதியின் தங்க நகையை பறித்த கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். யுவதியின் தங்க நகையை பறிக்கும் போது குறித்த யுவதி புகைப்படம் எடுத்ததால் இரண்டு மணித்தியாலங்களில் கொள்ளையர்கள் இருவர் சிக்கியுள்ளதாக ஹோமாகம பொலிஸார் தெரிவித்தனர். கஹதுடுவ பிரதேசத்தில்... Read more »

சிறுநீரக மோசடி: அறிக்கை வெளியிட்ட பொரளை மருத்துவமனை!

சிறுநீரக மோசடி தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கத் தயார் என, சிறுநீரக மோசடி குறித்து குற்றம் சுமத்தப்பட்டுள்ள, கொழும்பு- பொறளை கொட்டா வீதியில் உள்ள தனியார் வைத்தியசாலை அறிவித்துள்ளது. அறிக்கை ஒன்றின் மூலம், குறித்த வைத்தியசாலை இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. குறித்த குற்றச்சாட்டு... Read more »

பிரதான வைத்தியசாலைகளில் அத்தியாவசிய மருந்துப் பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு

பிரதான வைத்தியசாலைகளில் அத்தியாவசிய மருந்துப் பொருட்களுக்கு கடுமையான தட்டுப்பாட்டு நிலை காணப்படுவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பிரதம செயலாளர் டொக்டர் ஹரித அலுத்கே தெரிவித்துள்ளார். வைத்தியசாலைகளில் நிலவி வரும் நெருக்கடி நிலைக்கு தற்காலிக தீர்வு வழங்குவதில் பயனில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த... Read more »

யாழ். சென்னை விமான சேவை ஆரம்பம்

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து தமிழகம்- சென்னைக்கான விமான சேவை 12ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக குடிசார் விமான சேவைகள் அதிகார சபை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. யாழ்ப்பாணம் விமான நிலையத்திலிருந்து இந்தியாவின் சென்னைக்கு வாரத்துக்கு நான்கு விமான சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. அதேபோன்று சென்னையிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு... Read more »

400 அடி கிணற்றில் விழுந்து உயிருக்கு போராடும் குழந்தை! 16 மணி நேரமாக தொடரும் மீட்பு பணி

இந்தியாவின் மத்திய பிரதேசத்தில் 400 அடி ஆழமான கிணற்றில் 8 வயது குழந்தையொன்று விழுந்து சிக்கியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த குழந்தையை கிணற்றிலிருந்து மீட்கும் பணி சுமார் 16 மணி நேரமாகியும் தொடர்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. குழந்தை சுமார் 55 அடி... Read more »

மின்கட்டணத்தை அதிகரித்தே ஆகவேண்டும் -மின்சார சபை தலைவர் தெரிவிப்பு

அடுத்த வருடம் முதல் மின் கட்டணத்தை அதிகரிப்பதற்கு அமைச்சரவை அனுமதி அளித்த போதிலும் தாம் அதற்கு அனுமதி வழங்கவில்லை என பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்திருந்தார். அத்துடன் மக்களை அச்சத்திற்குள்ளாக்கி மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கு அரசியல்வாதிகள் முயற்சித்து வருவதாகவும் அரசியல்வாதிகளின்... Read more »

தேசிய மட்ட போட்டியில் இருந்து விலகுமாறு மாணவனை வற்புறுத்திய வலய கல்விப் பணிப்பாளர்!

மாணவனை மிரட்டி தேசிய மட்ட போட்டியில் இருந்து விலக வைக்க கடிதம் கேட்ட வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் உட்பட பாடசாலை சமூகம். வலிகாமம் கல்வி வலயத்திற்குட்பட்ட பண்ணாகம் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் மாணவனை தேசிய மட்டப் போட்டியில் பங்கேற்க... Read more »

ஐஸ் போதைப் பொருளுடன் ஒருவர் கைது

கிளிநொச்சி தர்மபுரம் போலிஸ் பிரிவுக்குட்பட்ட  பகுதியில் குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பகுதியில் பொலிசார் மேற்கொண்ட திடீர் வீதி சோதனையின் போது மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் உடமையில் வைத்திருந்த 900 மில்லி கிராம் ஐஸ் போதைப் பொருளும் பதினையாயிரம் ரூபாய் பணமும்... Read more »

வாழைச்சேனை மியான்குளம் பகுதியில் யானை தாக்குதில் உயிரிழந்த நிலையில் இனம் தெரியாத முதியவர் ஒருவரின் சடலம் மீட்டு

மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள மியான்குளம் பகுதியில் யானை தாக்குதலுக்க இலக்கிய உயிரிழந்த நிலையில் இனம் தெரியாத முதியவர் ஒருவர் சடலமாக இன்று புதன்கிழமை (07) மீட்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவித்தனர். வாழைச்சேனை பொலன்னறுவை பிரதான வீதியிலுள்ள மியான்குளம் காட்டுப்பகுதியில் நேற்று செவ்வாய்கிழமை  இரவு... Read more »