நிலவும் சீரற்ற காலநிலை தொடர்பில் பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை..!

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளில் (திருகோணமலைக்கு கிழக்காக 300 கிலோ மீட்டர் தூரத்தில்) நிலைகொண்டுள்ள“Mandous” என்ற சூறாவளியானது இன்று காலை 8.30 மணிக்கு வட அகலாங்கு 9.50 N இற்கும் கிழக்கு நெடுங்கோடு 83.80 E இற்கும் அருகில் மையம் கொண்டிருக்குமென வளிமண்டலவியல் திணைக்களம்... Read more »

வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றம்! யாழ். மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

வங்காள விரிகுடாவின் தென்கிழக்கு கடற்பரப்பில் உருவான தாழமுக்கமானது மண்டோஸ் புயலாக மாறி, மேற்கு, வடமேற்கு திசையில் நகர்வால் தமிழகத்தின் வடக்கு, பாண்டிச்சேரி, ஆந்திரப் பிரதேச தென் பகுதி ஊடாக 9ம் திகதி இரவு கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறதாக யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவ... Read more »

பாடசாலை இடைவிலகலைத் தவிர்த்தல் மற்றும் பாடசாலைக்கு சீராக வருகின்ற பிள்ளைகளின் கல்வித்தரத்தை உயர்த்துதல் போன்ற செயற்றிட்டங்களுக்கு உதவ முன்வந்தது சிறிலங்கா டெலிகொம்

தனது தனிப்பட்ட விடுமுறைக்காக மூதூர் கிழக்கிற்கு வருகை தந்திருந்த Srilanka telecom நிறுவனத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் திரு.லலித் செனவிரட்ண அவர்கள் பாட்டாளிபுரத்தில் பாடசாலைப் பருவப் பிள்ளைகள் பாடசாலை செல்லாது வேறு வேலைகளில் ஈடுபட்டதை அவதானித்திருந்தார். அதன் பிரகாரம் தான் பணிக்குத் திரும்பியதும் தனது நிறுவனத்தின் ஊடாக... Read more »

மூதூர் கிழக்கில் இலவச சித்த ஆயுள்வேத மருத்துவ முகாம்

திருகோணமலை- மூதூர் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள அதிகஷ்ர பிரதேசங்களை உள்ளடக்கிய இலவச ஆயுள் வேத வைத்திய முகாம் நீனாக்கேணி கிராமத்தில் உள்ள சிவனருள் இளந்தளிர் இலவச கல்வி நிலையத்தில் நேற்று (2022.12.08) வியாழக்கிழமை இடம்பெற்றது. திருகோணமலை கப்பல்துறை தள வைத்தியசாலையின் அனுசரணையில் சிவனருள்... Read more »

நாளை பாடசாலை நடாத்துவது தொடர்பாக கல்வி அமைச்சு முடிவெடுக்க வேண்டும்!

வளிமண்டல சூழலை கருத்தில் கொண்டு நாளை (09) பாடசாலை நடாத்துவது தொடர்பாக கல்வி அமைச்சு முடிவெடுக்க வேண்டுமென இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. கல்வி அமைச்சருக்கு இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்க பொதுச் செயலாளர், சரா.புவனேஸ்வரன் அனுப்பியுள்ள கடிதத்திலேயே இவ் விடயம்... Read more »

அதிரடிப்படையினர் போல் நடித்து 20 லட்சம் ரூபா கொள்ளை

மூன்று நபர்கள் பொலிஸ் விசேட அதிரடிப்படையின் அதிகாரிகள் போல் நடித்து, இரண்டு பேர் பயணித்த கெப் வண்டியை நிறுத்தி அவர்களிடம் இருந்த 20 லட்சம் ரூபா பணம் அடங்கிய பையை கொள்ளையிட்டு தப்பிச் சென்றுளள்னர். இந்த சம்பவம் நேற்று மாலை கொழும்பு கொள்ளுப்பிட்டியில் நடந்துள்ளது.... Read more »

நாட்டின் வறுமை நிலைமை தொடர்பில் எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ சபையில் கேள்வி

நாட்டில் வறுமை நிலைமையை முழுமையாக அறிந்துகொள்வதற்கான கணிப்பை அரசாங்கம் எப்போது மேற்கொள்ளப்போகின்றது என்பதை தெளிவுப்படுத்த வேண்டும் என்று எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். இன்றைய பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். குடும்ப சுகாதார பணியகத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றின்... Read more »

இடியுடன் கூடிய கன மழை – சூறாவளி தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு

இன்று இறுதியாக எடுக்கப்பட்ட ஆய்வின்படி மாண்டெஸ் சூறாவளி தொடர்பான தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த சூறாவளி கடந்த 03 மணித்தியாலங்களில் மணிக்கு 08km வேகத்தில் மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து, தற்போது தென்மேற்கு வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தில் (9.3N, 84.4E) மையம் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சூறாவளியின் மையப்... Read more »

மின்சார கட்டண அதிகரிப்பு குறித்து ஜனாதிபதியின் முக்கிய அறிவிப்பு

மின்சார கட்டணத்தை அதிகரிக்க வேண்டும், இல்லை என்றால் பணத்தை அச்சடிக்க வேண்டும் அல்லது வெட் வரியை அதிகரிக்க வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார். மேலும் தெரிவிக்கையில், ஆகஸ்ட் மாதம்... Read more »

தமிழர்களின் பிரச்சினைக்கு உள்நாட்டில் பேசித்தான் தீர்வைக் காண முடியும்: பிரதமர்

இலங்கை ஓர் இறைமையுள்ள ஜனநாயக நாடு. தமிழர்களின் பிரச்னைக்கு உள்நாட்டில் பகிரங்கமாகப்பேசித்தான் தீர்வைக் காண முடியும். சர்வதேசம் மூலம் தீர்வைப் பெறலாம் என்ற மனநிலையில் இருந்து தமிழ்க் கட்சிகள் மாற வேண்டும் என பிரதமர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் கருத்து... Read more »