பண்டிகைக் காலத்தில் விசேட போக்குவரத்து சேவை முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பேருந்து மற்றும் தொடருந்து சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பிலிருந்து வெளிநகரங்களுக்காக பேருந்துக்கள் மற்றும் தொடருந்து சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. நத்தார் பண்டிகைக் காலத்தில் கொழும்பிலிருந்து பதுளை நகரிற்கு விசேட பேருந்து சேவை முன்னெடுக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.... Read more »
கிளிநொச்சி – பளைப் பகுதியில் கடந்த புதன் கிழமை இடம்பெற்ற பேருந்து விபத்தில் இளம் குடும்ப பெண் ஒருவர் உயிரிழந்ததோடு, படுகாயமடைந்த சிறுவன் ஒருவனின் கை துண்டிக்கப்பட்டுள்ளது. குறித்த பேருந்து விபத்தில் 17 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தமை குறிப்பிடத்தக்கது. Read more »
சிறையிலுள்ள 16 அரசியல் கைதிகளின் வழக்குகளை விரைவாக விசாரணைக்கு எடுத்து அவற்றை நிறைவு செய்யுமாறு நீதிச்சேவை ஆணைக்குழுவிடம் வலியுறுத்தியுள்ளதாக நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அத்துடன், பாரதூரமான – உணர்வுபூர்வ குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடையோர்... Read more »
கம்பஹா மாவட்டம் கிரிந்திவெல பொபிலியவல-ரதாவான வீதியில் தனது மகளுடன் மோட்டார் சைக்கிளில் சென்றுக்கொண்டிருந்த பெண் உப பொலிஸ் பரிசோதகர் அணிந்திருந்த தங்கச் சங்கிலியை மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு பேர் அறுத்து சென்றுள்ளனர். இந்த சம்பவம் நேற்று முன்தினம் மாலை நடந்துள்ளததாக கிரிந்திவெல பொலிஸார்... Read more »
“இலங்கையில் போதைப்பொருள் பாவனையை இல்லாதொழிப்பதற்குச் சகல அரசியல்வாதிகளும் கைகோர்க்க வேண்டியது அவசியம்” என முன்னாள் கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் ஊடகங்களிடம் மேலும் கூறுகையில், “முன்னெப்போதும் இல்லாத வகையில் தற்போது பாடசாலைகளிலும், சமூகத்திலும் போதைப்பொருள் பாவனை என்பது அதிகரித்துள்ளது. இவ்வாறான... Read more »
சகல பாடசாலைகளிலும் மாணவர் படை அணி ஒன்றை ஸ்தாபிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நாட்டில் பாடசாலை மாணவர் படையணி சேவையை விஸ்தரிப்பது இதன் நோக்கமாகும். மாணவ மாணவியர் சமூகத்தில் ஏற்படும் சவால்களுக்கு முகங்கொடுக்கக் கூடிய வகையில் அவர்களை தயார்ப்படுத்துவது ஒழுங்க விழுமியங்களுடன் கூடிய பிரஜைகளை உருவாக்குவது... Read more »
மீனவர்களின் பல்வேறு பிரச்சினைகளுக்கு தொடர்ச்சியாக முகங்கொடுத்து வருவதாக வடக்கு மாகாண கடற்றொழிலாளர் இணைய தலைவர் கா.அண்ணாமலை தெரிவித்துள்ளார். அவர் நேற்று வடமராட்சியில் நடாத்திய ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். Read more »
இலங்கை இன்று சோமாலியாவை போல் மாறியுள்ளதாக மயிலிட்டி கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்தின் பொருளாளர் இரா மயூரதன் தெரிவித்துள்ளார். நேற்று அவர் தனது அலுவலகத்தில் நடாத்திய ஊடக மாநாட்டிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். Read more »
நோயாளரை ஏற்றி பயணித்த நோயாளர் காவு வண்டியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்து இன்று பிற்பகல் 6 மணியளவில் இடம்பெற்றுள்ளது. மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட செல்வபுரம் பகுதியில் A9 வீதியில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. மல்லாவியிலிருந்து... Read more »
தமிழ் முற்போக்கு முன்னணியின் தலைவரும் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மனோகணேசன் தமிழ்த்தேசிய சக்திகள் மீது ஆறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தாh.; அவற்றில் ஐந்து குற்றச்சாட்டுக்களின் உண்மை நிலை என்ன என்பதை கடந்த வாரங்களில் ஆராய்ந்திருந்தோம். அவர் வைத்த இறுதி குற்றச்சாட்டு தமிழ் – முஸ்லீம்... Read more »