பண்டிகைக் காலத்தில் விசேட போக்குவரத்து சேவை

பண்டிகைக் காலத்தில் விசேட போக்குவரத்து சேவை முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பேருந்து மற்றும் தொடருந்து சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பிலிருந்து வெளிநகரங்களுக்காக பேருந்துக்கள் மற்றும் தொடருந்து சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

நத்தார் பண்டிகைக் காலத்தில் கொழும்பிலிருந்து பதுளை நகரிற்கு விசேட பேருந்து சேவை முன்னெடுக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் அடுத்த வாரம் வெளி நகரங்களிலிருந்து தலைநகர் கொழும்பு நோக்கிப் பயணம் செய்ய, விசேட பேருந்து மற்றும் தொடருந்து சேவைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor Elukainews