கிளி. பளையில் பேருந்து விபத்து : பச்சிளம் குழந்தையின் கை துண்டிப்பு

கிளிநொச்சி – பளைப் பகுதியில் கடந்த புதன் கிழமை இடம்பெற்ற பேருந்து விபத்தில் இளம் குடும்ப பெண் ஒருவர் உயிரிழந்ததோடு, படுகாயமடைந்த சிறுவன் ஒருவனின் கை துண்டிக்கப்பட்டுள்ளது. குறித்த பேருந்து விபத்தில் 17 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor Elukainews