பண்டிகைக் காலத்தில் விசேட போக்குவரத்து சேவை

பண்டிகைக் காலத்தில் விசேட போக்குவரத்து சேவை முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பேருந்து மற்றும் தொடருந்து சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பிலிருந்து வெளிநகரங்களுக்காக பேருந்துக்கள் மற்றும் தொடருந்து சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. நத்தார் பண்டிகைக் காலத்தில் கொழும்பிலிருந்து பதுளை நகரிற்கு விசேட பேருந்து சேவை முன்னெடுக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.... Read more »

பண்டிகைக் காலத்தில் உணவு பொருட்களின் விலைகளின் ஏற்படவுள்ள பாரிய மாற்றம்…!நாட்டு மக்களுக்கு பேரிடி

பண்டிகைக் காலத்தில் உணவு பொருட்களின் விலைகள் தவிர்க்க முடியாமல் உயரும் என அத்தியாவசிய உணவுப் பொருட்களின் இறக்குமதியாளர் சங்கத்தின் பேச்சாளர் நிஹால் செனவிரத்ன தெரிவித்துள்ளார். அத்தியாவசிய உணவுப் பொருட்களின் இறக்குமதிக்காக வங்கிகள் டொலர்களை விடுவிக்காவிட்டால், இந்த நிலைமை ஏற்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். உருளைக்கிழங்கு,... Read more »