மீனவர்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு தொடர்ச்சியாக முகங்கொடுத்து வருகின்றனர்….! வடமாகாண தலைவர் அண்ணாமலை.

மீனவர்களின் பல்வேறு பிரச்சினைகளுக்கு தொடர்ச்சியாக முகங்கொடுத்து வருவதாக  வடக்கு மாகாண கடற்றொழிலாளர் இணைய தலைவர் கா.அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
அவர் நேற்று வடமராட்சியில் நடாத்திய ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

 

 

Recommended For You

About the Author: Editor Elukainews