வடக்கு கடலை விற்பனை செய்வதற்க்கும், இந்திய றோளர் அனுமதிக்கும் அண்ணாமலை கண்டனம்……!

வடமாகாண கடலோடிகள் இணைய பேச்சாளரும் அதன் இணைப்பாளருமான காத்தலிங்கம் அண்ணாமலை நேற்று வரடமராட்சியிலுள்ள தனது அலுவலகத்தில்  நடாத்திய ஊடக சந்திப்பு(வீடியோ) Read more »

மீனவர்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு தொடர்ச்சியாக முகங்கொடுத்து வருகின்றனர்….! வடமாகாண தலைவர் அண்ணாமலை.

மீனவர்களின் பல்வேறு பிரச்சினைகளுக்கு தொடர்ச்சியாக முகங்கொடுத்து வருவதாக  வடக்கு மாகாண கடற்றொழிலாளர் இணைய தலைவர் கா.அண்ணாமலை தெரிவித்துள்ளார். அவர் நேற்று வடமராட்சியில் நடாத்திய ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.     Read more »

கூட்டமைப்பு எந்த தேவைக்கும் உதவாத இலகு மரம் போன்றது: கா.அண்ணாமலை.

தமிழ் தேசிய கூட்டமைப்பு மக்களின் பிரச்சினைகள் எதனையும் கண்டு கொள்வதில்லை எனவும் அது எந்த தேவைக்கும் உதவாத இலகு மரம் போன்றது என வடமாகாண கடற்றொழாளர் இணைய தலைவர் கா. அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது தொடர்பில் நேற்று காலை 11:30 மணிக்கு நடத்திய ஊடக... Read more »

வடக்கு மீனவர்கள் பெரிதும் பாதிப்பு. வடமாகாண கடற்றொழில் இணைய தலைவர் கா.அண்ணாமலை.

வடக்கு மீனவர்கள் மண்ணெண்ணெய் இன்றி இரண்டு மாதங்களுக்கு மேலாக பெரிதும் பாதிக்கப்படுவதாக வடமாகாண கடற்றொழாளர் இணைய தலைவர் கா. அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் வடமராட்சி இன்பர் சிட்டியில் தனது வாடியில் இன்று காலை 11:30 மணிக்கு நடாத்திய ஊடக மாநாட்டிலேயே அவர்... Read more »

மு.க.ஸ்டாலின் தெரிவித்த கருத்திற்க்கு வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் தலைவர் காத்தலிங்கம்  அண்ணாமலை தனது கண்டனம்.(வீடியோ)

கச்சதீவை மீட்பதற்கு இது தான் சரியான சந்தர்ப்பம் என இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம்  தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்த கருத்திற்க்கு வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் தலைவர் காத்தலிங்கம்  அண்ணாமலை தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.  இது தொடர்பில் இன்று பருத்தித்துறையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே... Read more »