மு.க.ஸ்டாலின் தெரிவித்த கருத்திற்க்கு வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் தலைவர் காத்தலிங்கம்  அண்ணாமலை தனது கண்டனம்.(வீடியோ)

கச்சதீவை மீட்பதற்கு இது தான் சரியான சந்தர்ப்பம் என இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம்  தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்த கருத்திற்க்கு வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் தலைவர் காத்தலிங்கம்  அண்ணாமலை தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.
 இது தொடர்பில் இன்று பருத்தித்துறையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
 தமிழ்நாட்டு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களுடைய செயலானது உணவை அனுப்பி ஒரு மனிதனுக்கு பசியாறிய பின்  அவர்களது சிறுநீரகங்களை பிடுங்கி எடுப்பதற்கு சமமானது என்றும் அவர் தெரிவித்துள்ளார்

 

Recommended For You

About the Author: Editor Elukainews