மட்டு உறணி சந்தியில் பஸ்வண்டி பனை மரத்துடன் மோதிய விபத்தில் 3 பேர் படுகாயம்!!

மட்டக்களப்பு கொழும்பு பிரதான வீதி ஊறணி பிரதேசத்தில் இலங்கை போக்குவரத்து பஸ்வண்டி வேகக்கட்டுப்பாட்டை மீறீ வீதியை விட்டு விலகி பனை மரத்துன் மோதிய விபத்தில் 3 பேர் படுகாயமடைந்த நிலையில் மட்டு போதனாவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை (13) அதிகாலையில் இடம்பெற்றுள்ளதாக மட்டு... Read more »

வேக கட்டுப்பாட்டை இழந்த பேருந்து வாகன திருத்தகத்திற்க்குள் புகுந்தது. திருத்தத்திற்க்காக நிறுத்திவைக்கப்பட்டிருந்த சிற்றூர்தியும் பேருந்தும் பலத்த சேதம்……!

வேக கட்டுப்பாட்ட இழந்த பருத்தித்துறை இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து சிறுப்பிட்டி  பகுதியில் உள்ள கராச் ஒன்றிற்குள் புகுந்ததில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தும்,  கராச்சில் திருத்தத்திற்காக நிறுத்திவைக்கப்பட்டிருந்த சிற்றூர்தியும்  பலத்த சேதமடைந்துள்ளதுடன்  மின்சார தூண்களும் சேதமடைந்துள்ளன. குறித்த விபத்தில் பயணிகளுக்கோ... Read more »

மாங்குளத்தில் விபத்து, பளை இளைஞன் பலி!

குளியாபிட்டிய பகுதியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி முட்டைகளை ஏற்றி பயணித்த சிறிய ரக கப்ரக வாகனம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பார ஊர்தியில்”மோதுண்டத்தில் முட்டை வாகனத்தின் பயணித்த சாரதி, மற்றும் உதவியாளர் ஆகியோர்  நேற்று முன்தினம்  இரவு படுகாயமடைந்த நிலையில்  கிளிநொச்சி வைத்திய சாலையில் சிகிச்சைக்காக... Read more »

அரச ஊழியரின் சம்பளம் இடைநிறுத்தம் – அமைச்சர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவதற்கு அரசாங்க ஊழியர்களுக்கான சம்பளம் வழங்குவதை இடைநிறுத்த வேண்டும் என அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். அத்துடன் சமுர்த்தி கொடுப்பனவு மற்றும் ஓய்வூதிய கொடுப்பனவு வழங்குவதை நிறுத்த வேண்டும் என்றும் அவர் கூறினார். கொடுப்பனவுகளை இடைநிறுத்தி தேர்தலை நடத்த முடியும் எனவும் அவர்... Read more »

தமிழ் மக்களை இலக்கு வைத்துள்ள பசில்!

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியும், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியும் ஒன்றிணைந்து போட்டியிடுவதானது தமிழ் மக்களின் வாக்குகளை பெற்றுக்கொள்வதற்கான தந்திரோபாயமாக இருக்கலாம் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் சட்டபீட பேராசிரியர் சர்வேஸ்வரன் தெரிவித்துள்ளார். ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர்... Read more »

தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் மகா சபை தலைவராக இரத்தினசிங்கம் முரளீதரன் தெரிவு…..!

தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் மகா சபை தலைவராக இரத்தினசிங்கம் முரளீதரன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். கடந்த 10/01/2023 அன்று முன்னாள் தலைவர் முகமட் தலமையில் நீர்கொழும்பிலுள்ள அதன் தலமையகத்தில் காலை 10:00 மணியளவில்  இடம் பெற்ற வருடாந்த தேசிய மாநாட்டிலேயே அவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.... Read more »

இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு பற்றிய உரையாடல்’ எனும் தலைப்பில் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இன்று 3 வது தொடர் கருத்தரங்கு…..!

இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு பற்றிய உரையாடல்’ எனும் தலைப்பில் 3 வது தொடர் அமர்வு இன்று (13/01/2023) வெள்ளிக்கிழமை பிற்பகல் 2:00 மணியளவில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக கலைப்பீட கருத்தரங்கு மண்டபத்தில் இடம் பெறவுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் அரசறிவியல்துறை, மற்றும் அரசறிவியல் துறை பழைய மாணவர்... Read more »

தமிழ்த் தேசிய கட்சிகள் யாழில் திடீர் சந்திப்பு!

தமிழ்த் தேசியக் கட்சிகள் யாழில் திடீர் சந்திப்பு! இறுதி தீர்மானம் நாளை அறிவிப்பு தமிழ் தேசிய கட்சிகளின் அவசர ஒன்று கூடல் ஒன்று இன்று பிற்பகல் யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில் இடம்பெற்றது. குறித்த கூட்டத்தில் எந்தவித தீர்மானமும் எட்டப்படாததால் நாளை... Read more »

வியாழேந்திரனின் சகோதரர் ஜேவி.பி கட்சியினருடன் ஈ.பி.டிபி. கட்சியில் இணைவு !!

ஈ.பி.டிபி. கட்சியில்  இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரனின் சகோதரர் ஜேவி.பி கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் நடேசன் சுந்தேரசேன் ஆகியோர் அவர்களின் அதரவாளர்களுடன் சம்பிராய பூர்வமாக இன்று வியாழக்கிழமை (12) இணைந்துள்ளதாக ஈ.பி.டிபி. கட்சியின் மட்டு மாவட்ட அமைப்பாளர் தம்பிபிள்ளை சிவானந்தராஜா தெரிவித்தார். ஈ.பி.டிபி.... Read more »

சமுர்த்தி உத்தியோகத்தர்கள் மற்றும் விவசாய ஆராய்ச்சி உத்தியோகத்தர்கள் தொழிற்சங்க கலந்துரையாடல்

சமுர்த்தி உத்தியோகத்தர்கள் மற்றும் விவசாய ஆராய்ச்சி உத்தியோகத்தர்கள் தொழிற்சங்க கலந்துரையாடல் இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது. குறித்த கலந்துரையாடல் இன்று காலை 11 மணியளவில் கிளிநொச்சி கூட்டுறவு சபை மண்டபத்தில் இடம்பெற்றது. குறித்த தொழிற்சங்கத்தின் தலைவர் தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியின்... Read more »