வேலை முடிந்து வீடு திரும்பி கொண்டிருந்த பெண் ஒருவரின் இரண்டு பவுண் தங்கச் சங்கிலி கொள்ளை

வேலை முடிந்து வீடு திரும்பி கொண்டிருந்த பெண் ஒருவரின் இரண்டு பவுண் தங்கச் சங்கிலி வழிப்பறி கொள்ளையர்களால் கொள்ளையிடப்பட்டுள்ளது. காரணவாய்  மத்தி பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் அரச அலுவலகம் ஒன்றில் வேலை முடிந்து நேற்று வெள்ளிக்கிழமை (13) மாலை 4.55  விட்டு வாசல்... Read more »

மோதிரம் கழராததால் கத்தியால் விரலை வெட்டி மோதிரத்தினை கொள்ளையிட்ட பரபரப்பான சம்பவம்…..!

வீட்டில் நுழைந்த கொள்ளையர்கள் மோதிரம் ஒன்றை கொள்ளையிட முடியாததின் காரணமாக அவரின் விரலை கத்தியால் வெட்டிவிட்டு மோதிரத்தினை கொள்ளையிட்ட பரபரப்பான சம்பவம் பருத்தித்துறை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட தம்பசிட்டி பூவக்கரைப் பகுதியில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை (12) நள்ளிரவு இடம்பெற்றுள்ளது. மட்டக்களப்பு பகுதியில் வசிக்கும்... Read more »

தமிழ்த் தேசிய கட்சிகள் ஐந்து இணைந்து புதிய கூட்டமைப்பை உருவாக்கும் இறுதிச் சுற்றுப் பேச்சுவார்த்தை சற்று முன் ஆரம்பம்….!

தமிழ்த் தேசிய கட்சிகள் ஐந்து இணைந்து புதிய கூட்டமைப்பை உருவாக்கும் இறுதிச் சுற்றுப் பேச்சுவார்த்தை சற்று முன் யாழிலுள்ள் விடுதியொன்றில் ஆரம்பமாகியுள்ளது. ரெலோ, புளொட், ஈபீஆர்எல்எப், ஜனநாயக போராளிகள் கட்சி, தமிழ்த் தேசிய கட்சி, ஆகிய ஜந்து கட்சிகள் இணைந்து இந்தப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு... Read more »

நெல்லியடி பொலிஸாசாரால் சட்டவிரோதமாக வாகனத்தில் மாடுகளை ஏற்றிச் சென்றவர்கள் இருவர் கைது, வாகனம் கைப்பற்றல், 4 மாடுகள் மீட்பு…..!

நெல்லியடி பொலிஸாசாரால் சட்டவிரோதமாக வாகனத்தில் மாடுகளை ஏற்றிச் சென்றவர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அதனை ஏற்றிவந்த வாகன சாரதி மரர்றும் உதவியாளர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அதில் ஏற்றிவந்த 4 மாடுகளையும் மீட்டுள்ளதுடன் குறித்த வாகனமும் தடுத்துவைக்கப்பட்டுள்ளது. பொலீஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகலவின் அடிப்படையிலேயே நேற்று... Read more »

பருத்தித்துறை நகரசபையின் 2023 க்கான வரவு செலவு திட்டம் ஏகமனதாக நிறைவேற்றம்…..!

பருத்தித்துறை நகரசபையின் 2023 க்கான வரவு செலவு திட்டம் நேற்று 13/01/2023 ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. கடந்த வருடம் முதல் தடவையாக 2023 ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் சமர்ப்பிக்கப்பட்டபோது அது ஒரு மேலதிக வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து கடந்த மாத  இறுதியில் இரண்டாவது... Read more »

கோதுமை மாவின் மொத்த விலை குறைந்தது!

புறக்கோட்டை மொத்த விற்பனை சந்தையில் கோதுமை மாவின் விலை குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் மொத்த விலை 195 முதல் 200 ரூபா வரை குறைந்துள்ளதாக புறக்கோட்டை மொத்த வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளது. இறக்குமதி செய்யப்படும் கோதுமை மாவின் கையிருப்பு அதிகரித்துள்ளமையே... Read more »

மட்டு ஏறாவூரில் ஒரேநாளில் 5 போதை பொருள் வியாபரிகள் கைது 6 கிராம் ஜஸ், மற்றும் 2.6 கிராம் ஹரோயின் மீட்பு

மட்டக்களப்பு ஏறாவூரில் ஜஸ்போதை பொருள் மற்றும் ஹரோயின் போதை பொருள்களுடன் ஒரே நாளில் கைது செய்யப்பட்ட 5 போதைப் பொருள் வியாபரிகளை எதிர்வரும் 24 ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் பீற்றர் போல் நேற்று வியாழக்கிழமை (12) உத்தரவிட்டார்.... Read more »

நிலவரம்பற்ற சமூக சபை பொருத்தமானதா? சி.அ.யோதிலிங்கம்

தமிழ் முற்போக்கு கூட்டணியின் இந்திய வம்சாவழி மலையகத்தமிழரின் தேசிய அபிலாசை ஆவணக்கோரிக்கைகளில் அடையாளப்பிரச்சினை பற்றி சென்ற வாரம் பார்த்தோம.; இந்தவாரம் அரசியல் தீர்வுபற்றிப் பார்ப்போம். மலையக மக்களுக்கான அரசியல் தீர்வு பற்றி ஆராயும் போது முதலில் சிலகோட்பாட்டுப்பிரச்சினைகளுக்கு தீர்வு காணவேண்டும். அவற்றில் மூன்று பிரச்சினைகள்... Read more »

தமிழ்க் கட்சிகள் சில என்னை பொம்மை போல பாவித்து தாங்கள் நினைத்ததை செய்வதற்கு முயற்சித்தார்கள்…! விக்கி

தமிழ்க் கட்சிகள் சில என்னை பொம்மை போல  பாவித்து தாங்கள் நினைத்ததை செய்வதற்கு முயற்சித்தார்கள் போல தெரிந்தது. அது எனக்கு மன வேதனையை ஏற்படுத்தியது அதனால் கட்சிகளின் கூட்டத்தில் இருந்து நான் வெளியேறினேன் என தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.... Read more »

இந்திய இழுவைப் படகுகளின் அத்துமீறல்களுக்கு எதிராக குருநகரில் பேரணி!

இந்திய இழுவைப் படகுகளின் அத்துமீறல்களுக்கு எதிராக குருநகரில் இருந்து பேரணி ஒன்று இன்றையதினம் ஆரம்பமாகியுள்ளது. குருநகர் கடற்றொழில் அபிவிருத்தி சங்கத்தினரால் ஏற்பாடு செய்த குறித்த ஆர்ப்பாட்டம் ஆரம்பமாகி நீரியல் வள திணைக்களத்திற்கு சென்று அங்கு மகஜர் கையளிக்கப்பட்டது. பின்னர் அங்கிருந்து கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ்... Read more »