சிவப்பு சீனி மற்றும் பயறு தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை!

சிறிலங்கா அரசாங்கத்திடம் இறக்கமதியாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் முக்கிய கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளனர். அதற்கமைய பச்சைப் பயறு மற்றும் சிவப்பு சீனி என்பவறை இறக்கமதி செய்வதற்கு அனுமதி வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். ஆகவே பயறு மற்றும் சிவப்பு சீனியின் இறக்குமதி தடையை நீக்கி,  அவற்றை இறக்குமதி... Read more »

உடன்படிக்கையின் பிரகாரம் செயற்படாவிட்டால் IMF கடன் பெறுவதில் சிக்கல்! அரசாங்கம்

உடன்படிக்கையின் பிரகாரம் செயற்படத் தவறினால் சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாம் கட்ட கடனை பெற முடியாது என அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். அரசாங்க வருமானங்களை அதிகரிக்குமாறும், அரச நிறுவனங்களின் லாபத்தை அதிகரிக்குமாறும் சர்வதேச நாணய நிதியம்... Read more »

ஆபத்தான நிலையில் நாடு உள்ளது – மத்திய வங்கி ஆளுநர் எச்சரிக்கை

எதிர்காலத்தில் மிகவும் கடினமான பயணம் உள்ளது. எனவே அடுத்த நான்கு வருடங்களில் நிலையான முன்னேற்றப் பயணத்தை நாம் மேற்கொள்ள வேண்டும் என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். பொருளாதாரத்தின் முன்னேற்றம் குறித்து ஊடகங்களுக்கு நேற்று ஊடகங்கள் முன்னிலையில் மத்திய வங்கியின்... Read more »

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் குறித்து கொழும்பு பேராயர் கவலை

தற்போதுள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்குப் பதிலாக அரசாங்கத்தின் புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் குறித்து கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை கவலை தெரிவித்துள்ளார். உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் மக்களை துன்புறுத்துவதற்கு பயன்படுவதுடன், நாட்டின் குடிமக்களை அடிமைகளாக மாற்றும் எனவும் அவர்... Read more »

கல்வி அமைச்சு விடுத்துள்ள விசேட அறிவிப்பு!

நாட்டில் தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் நிலவும், தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கில மொழிமூல ஆசிரியர் வெற்றிடங்களுக்கு, கல்விமானிப் பட்டதாரிகளை ஆட்சேர்ப்பு செய்ய உள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இதற்கமைய, வடக்கு, வடமத்திய, வடமேல், சப்ரகமுவ, தென் மற்றும் மேல்மாகாண பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர்... Read more »

யாழ். வடமராட்சி பகுதிக்கு அமைச்சர் ஜீவன், கண்காணிப்பு விஜயம்

வடமராட்சி கிழக்கு தாளையடி பகுதியில் நிர்மாணிக்கப்பட்டு வருகின்ற கடல் நீரைச் சுத்திகரித்து, நன்னீராக்கும் திட்டத்தை 2024 முற்பகுதிக்குள் முழுமைப்படுத்த எதிர்பார்ப்பதாகவும், வவுனியா நகரம் மற்றும் அதனை அண்டிய பகுதிகளுக்கு குடிநீர் வழங்கும் வவுனியா பேராறு நீர் வழங்கல் திட்டத்தை விஸ்தரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்... Read more »

அரச நிறுவனங்களை தனியார்மயமாக்கல்!ஆதரவு வழங்கும் அமைச்சர்

அரச நிறுவனங்களை, தனியார்மயமாக்கல் திட்டத்திற்கு நிபந்தனையுடன் கூடிய ஆதரவை வழங்க தீர்மானித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். மேலும் கூறுகையில்,“அரச நிறுவனங்கள் ஒரு சுமையாக மாறுவது ஒரு உண்மையாகும். இதனடிப்படையில்... Read more »

கிளிநொச்சியில் 98 ஏக்கர் காணியை தனியார் நிறுவனத்திற்கு விற்பனை செய்ய முயற்சி! மக்கள் எதிர்ப்பு

கிளிநொச்சியில் 98 ஏக்கர் காணியை தனியார் நிறுவனம் ஒன்றுக்கு வழங்கும் திட்டமானது பொதுமக்களின் எதிர்ப்பினால் கைவிடப்பட்டுள்ளது. நில அளவீட்டினை மேற்கொள்வதற்காக நில அளவீட்டுத் திணைக்களத்தின் அதிகாரிகள் மற்றும் பிரதேச செயலக அதிகாரிகள் நில அளவீடு செய்வதற்கு சென்றபோது பொதுமக்களால் நில அளவீட்டுப் பணிகள் தடுத்து... Read more »

கோர விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் பலி – சிறுவன் படுகாயம்

மொனராகலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதுடன் சிறுவன் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வெல்லவாய தனமல்வில வீதியில் பயணித்த முச்சக்கரவண்டியுடன் எதிர் திசையில் இருந்து வந்த கெப் வண்டி மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த விபத்தில் காயமடைந்த முச்சக்கரவண்டியில் பயணித்த மூவர்... Read more »

பாதுகாப்பற்ற விதத்தில் இ.போ.ச பேருந்துவில் பயணம்!

வவுனியாவில் இருந்து பூவரசங்குளம் ஊடாக செட்டிக்குளம் செல்லும் இலங்கை போக்குவரத்து சபைக்கு செந்தமான இறுதி நேர பஸ் வண்டி இன்று மாலை கடும் இடியுடன் கூடிய மழை பெய்த வேளை பயணிகள் உள்ளே நுழைய முடியாத சந்தர்ப்பத்தில், பின்பக்க நுழைவாயிலில் பொதிகள் இருக்கும் பகுதியில்... Read more »