போதைப்பொருளுடன் சிக்கிய காவல்துறை உத்தியோகத்தர்

களுத்துறை காவல்துறை பயிற்சி கல்லூரியின் கான்ஸ்டபிள் ஒருவரை போதைப்பொருளுடன் களுத்துறை பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர். காவல்துறை பயிற்சிக் கல்லூரியின் சிற்றுண்டிச்சாலையில் பணிபுரியும் கான்ஸ்டபிள் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கிடைத்த தகவலையடுத்து அவசரகாலப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சோதனையின்... Read more »

நாவலர் மண்டப விவகாரம் – ரிட் மனுத்தாக்கல் செய்ய இந்து கலாச்சார திணைக்களம் நடவடிக்கை

நாவலர் மண்டபத்தில் இருந்து யாழ். மாநகர சபை வெளியேறுவதற்கு யாழ். மேல் நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவை பிறப்பித்துள்ள நிலையில் இந்து கலாச்சார திணைக்களம் “ரிட்” மனுத் தாக்கல் மேற்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளது. யாழ். மாநகர சபையை நாவலர் மண்டபத்தில் இருந்து வெளியேறுமாறு வடமாகாண ஆளுநர் பணிப்புரை... Read more »

தனது உடலுறுப்புகளை தானம் செய்து பலரை வாழவைக்கும் மாணவன்!

மூளைச்சாவு அடைந்ததாக அறிவிக்கப்பட்ட மாணவர் ஒருவரின் உடல் உறுப்புகள் அவரது குடும்ப உறுப்பினர்களின் அனுமதியுடன் பல நோயாளிகளின் உயிரைக் காப்பாற்ற தானம் செய்யப்பட்டுள்ளன. குருநாகல் மலியதேவ கல்லூரியின் உயர்தர மாணவரான பிரவீன் பண்டார, தனது தாய் மற்றும் சகோதரர்களுடன் பயணித்தபோது விபத்தில் சிக்கி வைத்தியசாலையில்... Read more »

தமிழர்களின் சமஷ்டி கோரிக்கையை சிங்கள மக்களிடம் மறைக்க முயல்கிறார் வீரசேகர

தமிழர்களின் சமஷ்டி கோரிக்கையை சிங்கள மக்களிடம் மறைக்க நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர முயல்கிறார் என வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் தெரிவித்துள்ளார். மேலும் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர அண்மையில் தென்னிலங்கை ஊடகம் ஒன்றிக்கு வழங்கிய செவ்வியில் தமிழ் மக்கள்... Read more »

இலங்கை ரூபாயின் பெறுமதியில் ஏற்பட்ட மாற்றம்!

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி இன்று செவ்வாய்க்கிழமை நிலவரப்படி அதிகரித்துள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அதன்படி இன்றைய தினம், அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 313.37 ரூபாயாகவும் விற்பனை விலை 330.50 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது. இதன்போது நேற்று டொலரின் கொள்முதல்... Read more »

இளவாலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாதகல் பகுதியில் ஒன்பது பவுண் தங்க நகை களவாடப்பட்டுள்ளது

நேற்றையதினம் இளவாலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாதகல் பகுதியில் ஒன்பது பவுண் தங்க நகை களவாடப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரிய வருகையில், வீட்டின் உரிமையாளர் இலங்கை போக்குவரத்து சபை பேருந்துவில் நடத்துனராக பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் அவர் நேற்று காலை பணி நிமித்தமாக வெளியே... Read more »

கிணற்றில் விழுந்து முதியவர் உயிரிழப்பு…!

இன்றையதினம் வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பண்ணாகம் பகுதியில் முதியவர் ஒருவர் கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளார். குறித்த முதியவர் தண்ணீர் எடுக்க முற்பட்டவேளை தவறுதலாக கிணற்றில் விழுந்து உயிரிழந்ததாக அறிய முடிகிறது. அதே பகுதியைச் சேர்ந்த முத்துக்குமார் அப்புத்துறை (வயது 73) என்ற முதியவரே குறித்த... Read more »

நாவலர் மண்டப விவகாரம் “ரிட்” மனு செய்ய இந்து கலாச்சாரத் திணைக்களம் நடவடிக்கை

நாவலர் மண்டபத்தில் இருந்து யாழ். மாநகர சபை வெளியேறுவதற்கு யாழ். மேல் நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவை பிறப்பித்துள்ள நிலையில் இந்து கலாச்சார திணைக்களம் “ரிட்” மனுத் தாக்கல்  நடவடிக்கை எடுத்து வருகிறது. யாழ். மாநகர சபையை  நாவலர் மண்டபத்தில் இருந்து வெளியேறுமாறு வடமாகாண... Read more »

வல்வைவெட்டித்துறை ஸ்ரீ வாலாம்பிகா சமேத ஸ்ரீ வைத்தீஸ்வர ஆலய 15ம் நாள் சோமாஸ்கந்தர் தேர்த்திருவிழா….!

வல்வைவெட்டித்துறை ஸ்ரீ வாலாம்பிகா சமேத ஸ்ரீ வைத்தீஸ்வர ஆலய15ம்நாள் சோமாஸ்கந்தர் தேர்த்திருவிழா இன்று மிக சிறப்பாக வசந்த மண்டப பூசைகளுடன் இடம் பெற்றது. காலை 8:30 மணியளவில் ஆரம்பமான வசந்த மண்டப பூசையை தொடர்ந்து  பஞ்சரதத்தினிலே சோமாஸ்கந்தர்,  விநாயகர், முருகன், வாலாம்பிகா, மாணிக்கவாசகர் ஆகிய... Read more »

மருந்தாளர்கள் கடமைக்கு வராமை காரணமாக நோயாளர்கள் நீண்ட நேரம் காத்திருப்பு…!

பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் மருந்தாளர்கள் கடமைக்கு சமூகமளிக்காமை  காரணமாக நோயாளர்கள் நீண்ட நேரம் காத்திருந்த சம்பவம் இன்று நீரிழிவு நோயாளர் சிகிச்சை பிரிவில்  இடம்பெற்றுள்ளது. பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் நீரிழிவு நோய் கிளினிக் வாராந்தம் புதன்கிழமைகளில் இடம்பெற்று வருகின்ற நிலையில் இன்றைய தினமும் ... Read more »