இன்றையதினம், மானிப்பாய் – கட்டுடை பகுதியில் இராணுவத்தினரால் புதிதாக அமைக்கப்பட்ட வீடு பயனாளியிடம் கையளிக்கப்பட்டது. கனடாவைச் சேர்ந்த சின்னத்துரை செந்தில்நாதன் அவர்களது 12 இலட்சம் ரூபா நிதியியல் இருந்து, வன்னி அறக்கட்டளை ஊடாக இந்த உதவித்திட்டம் வழங்கி வைக்கப்பட்டது. இந்த வீட்டினை அமைப்பதற்கான சரீர... Read more »
குடிநீரை பெறுவதற்கு அனுமதி வழங்குமாறு கோரி இன்றையதினம் எவரடி குடிநீர் விநியோக நிறுவனத்தினர் மற்றும் காரைநகர் பிரதேச மக்கள் இணைந்து, காரைநகர் பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலரிடம் மகஜர் ஒன்றினை கையளித்தனர். இது குறித்து எவரடி நிறுவனத்தின் உரிமையாளர் கருத்து தெரிவிக்கையில், நாங்கள்... Read more »
பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் என்பது ஐநா மனித உரிமை சட்டங்களிற்கோ சாசனங்களிற்கோ அமைய இயற்றப்படவில்லை என சட்டத்தரணி அம்பிகா சற்குணநாதன் தெரிவித்துள்ளார். பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் தொடர்பில் கிளிநொச்சியில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,... Read more »
மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவில் உள்ள வெவ்வேறு பிரதேசங்களில் வெவ்வேறு சம்பவங்களான கோவிலில் இரும்பு கம்பி திருடிய ஒருவர் மற்றும் துவிச்சக்கரவண்டி திருடிய ஒருவர் உட்பட மாமானாரை கோடரியால் தாக்குதல் மேற்கொண்ட சம்பவத்துடன் தொடர்புடைய 3 பேரை நேற்று புதன்கிழமை (5) இரவு கைது... Read more »
QR ஒதுக்கீட்டை தொடர்ந்து கடைப்பிடிக்காத 40 எரிபொருள் நிலையங்களை இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தை தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் அமைச்சர் கஞ்சன விஜேசேகர பதிவிட்டுள்ளார். இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் மற்றும் பெட்ரோலிய சேமிப்பு முனைய நிறுவனத்தின் அதிகாரிகளுடன் இன்று காலை கூட்டமொன்று நடத்தப்பட்டுள்ளது. இதில்... Read more »
யாழ்ப்பாணம் கொக்குவிலில் 17 வயது மாணவன் ஒருவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். கொக்குவில் இந்துக் கல்லூரியில் உயர்தரம் பயின்று வரும் கொக்குவில் குளப்பிட்டியைச் சேர்ந்த மோகனதாஸ் கிஷோத்மன் என்ற (17 வயது) மாணவனே மின்னழுத்தியினை மின்பிறப்பாக்கியுடன் இணைக்க முற்பட்ட வேளை மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக... Read more »
யாழ் நகரில் வாகன நெரிசலை குறைக்கும் முகமாக பொலிசாரினால் விசேட வேலை திட்டம் முன்னெடுப்பு சித்திரை புத்தாண்டை முன்னிட்டு யாழ் நகரில் பொருட்களை கொள்வனவு செய்யும் முகமாக பொதுமக்களின் நடமாட்டம் அதிக ளவில் காணப்படுவதோடு நகரப் பகுதியில் வாகனங்களினை நிறுத்துவதனால் வாகன நெரிசலும் ஏற்பட்டுள்ளமையினைகட்டுப்படுத்தும்... Read more »
பொலன்னறுவை கிரித்தலை பிரதேசத்தில் இருந்து காத்தான்னுடி பிரதேசத்திற்கு சட்டவிரோதமாக லொறி ஒன்றில் எருமை மாடுகளை கடத்திச் சென்ற ஒருவரை காத்தான்குடி கடற்கரை வீதியில் வைத்து இன்று வியாழக்கிழமை (6) அதிகாலை மாவட்ட குற்ற விசாரணப் பிரிவினர் கைது செய்ததுடன் 6 எருமை மாடுகள் லொறி... Read more »
ஐந்து பிள்ளைகளை பெற்றெடுத்த திரு திருமதி கடம்பன் தம்பதிகளுக்கு அகொல இலங்கை சைவ மகாசபை கௌரவமளித்துள்ளது. பங்குனி உத்திர நன்னாளான நேற்று மீள 4வது, 5வது குழந்தை பெற்றெடுக்கும் தமிழில் பெயர் வைக்கும் குடும்பங்களை ஊக்கப்படுத்தும் செயற்றிட்டத்தை சைவ மகா சபை சைவ அறப்பணி... Read more »
கிளிநொச்சி – திருவையாறு வில்சன் வீதியில் மூன்றாம் பகுதியில் உள்ள சரவனாஸ் பாலத்தின் அத்திபாரம் இடிந்துவிழும் நிலையில் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. திருவையாறு பிரதேச மக்கள் நாளாந்த நடவடிக்கைகளுக்காக குறித்த பாலத்தினையே பயன்படுத்தி வருகின்றனர். மேலும் இரணைமடு குளத்தின் இடது கரை பிரதான நீர்ப்பாசன வாய்க்காலில்... Read more »