கொம்பனிகளிற்குள் அடிமையாகி, இயல்பற்ற மக்களாக சுதந்திர போர் ஒன்றில் ஈடுபடுமளவிற்கு மக்கள் தள்ளப்படலாம் – சிவமோகன்.

கொம்பனிகளிற்குள் அடிமையாகி நாங்கள் இயல்பற்ற மக்களாக மீளவும் சுதந்திர போர் ஒன்றில் ஈடுபடுமளவிற்குகூட இந்த மக்கள் தள்ளப்படலாம் என இரணைமடு விவசாய சம்மேளனத்தின் செயலாளர் முத்து சிவமோகன் எச்சரிக்கை விடுத்துள்ளார். எதிர்வரும் காலபோகத்திற்கான உரம் உள்ளிட்ட உள்ளூடுகள் வழங்குதலை தனியாரிடம் கையளிப்பது தொடர்பில் அரசு... Read more »

யாழில் இருந்து பெருமளவான ஆடுகளை கடத்தியவர் கைது!

சாவகச்சேரியில் பொலிசாருக்கு இலஞ்சம் கொடுத்து ஆடு கடத்த முயன்றவர் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார். யாழ். மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபரின்  வழிகாட்டுதலின் கீழ் யாழ்ப்பாண மாவட்டத்திலிருந்து வெளியிடங்களுக்கு செல்லும் வாகனங்கள் சோதனையிடும் நடவடிக்கை  முன்னெடுக்கப்பட்டு வரும்... Read more »

உடுவிலில் 36போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது!

இராணுவ புலனாய்வு  பிரிவினருக்கு  கிடைத்த இரகசிய தகவலையடுத்து சுன்னாகம் ஆலடி பகுதியில் சுன்னாக  பொலிசாருடன்  இணைந்து நடாத்திய தேடுதல் நடவடிக்கையின் போது 29 வயதுடைய நபர் ஒருவரிடம் இருந்து 36 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளதோடு  அவர் பயணித்த மோட்டார் சைக்கிளும்  கைப்பற்றப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்... Read more »

இலங்கைத் தமிழ் இந்துக்களுக்கு நீதி கோரி டில்லியில் இந்து அமைப்புகள் போராட்டம்…..! இனப்படுகொலை எனவும் சாடல்

இலங்கைத் தமிழ் இந்துக்களுக்கு நீதி கோரி டில்லியில்  இந்து அமைப்புகள்  போராட்டம் ஒன்றினை நேற்று முன்தினம் (05/04/2023) முன்னெடுத்திருந்தன. இதில் ஆலயங்கள் இடிக்கப்படுவது மற்றும் இந்துக்களுக்கு தீங்கு இழைக்கப்படுவது  ஒரு கலாசார  இனப்படுகொலை எனவும் இந்து அமைப்புக்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இலங்கையில் கட்டுமானப் பணிகள்... Read more »

புனித வெள்ளி கூட்டுத்திருப்பலி யாழ் மரியன்னை தேவாலயத்தில் இடம்பெற்றது

இலங்கை வாழ் கிறிஸ்தவர்கள் இன்று புனித பெரிய வெள்ளி கூட்டுத்திருப்பலியில் ஈடுபட்டுவருகின்றனர். இவ் கூட்டுத்திருப்பலியினை முன்னிட்டு யாழ். மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான கிறிஸ்தவ தேவாலயங்களில் கூட்டுத்திருப்பலி ஆராதனைகள் இடம்பெற்று வருகின்றன. அந்தவகையில் வரலாற்று சிறப்புமிக்க யாழ். மரியன்னை பேராலயத்தில் புனித வெள்ளி கூட்டுத்திருப்பலி இன்று... Read more »

மட்டக்களப்பில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் தேவாலயங்களில் பெரிய வெள்ளி ஆராதனைகள் இடம்பெற்றன!!

மட்டக்களப்பில் கிறிஸ்தவ தேவாலயங்களில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் பெரியவெள்ளி ஆராதரனைகள் இன்று வெள்ளிக்கிழமை (7) இடம்பெற்றது. கடந்த 2019 ம் ஆண்டு ஏப்பிரல் உயிர்தஞாயிறு தினத்தில் நாட்டிலுள்ள கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் உல்லாச விடுதிகiளை ஸாரான் காசிமின் தலைமையிலான ஜ.எஸ்.ஜ.எஸ். அமைப்பினர் குறிவைத்து தற்கொலை... Read more »

மட்டு கரடியனாறு, மரப்பாலம், புல்லுமலை பிரதேச மக்களை யானைகளிடமிருந்து காப்பாற்றுமாறு உதவி அரசாங்க அதிபரிடம் பொது அமைப்புக்கள் கோரிக்கை !!

மட்டக்களப்பு செங்கலடி பிரதேச செயலகப் பிரிவிலுள்ள மரப்பாலம், புல்லுமலை, கரடியனாறு, போன்ற பிரதேசங்களில் காட்டுயானை குடிமனைகளுக்குள் புகுந்து கடந்த 2 மாதங்களில் 20 வீடுகளை உடைத்தும் பல ஏக்கர் பயிர்களை சேதப்படுத்தியுள்ளது எனவே   இந்த யானைகளிடம் இருந்து மனித உயிர்களை பாதுகாத்து தருமாறு... Read more »

சிறுகடற்றொழிலாளர்களை பாதுகாக்க ஒத்துழையுங்கள் – சர்வதேச அமைப்புக்களுக்கு அமைச்சர் டக்ளஸ் அழைப்பு

சிறு கடற்றொழிலாளர்களை பாதுகாத்து அவர்களின் வாழ்க்கை தரத்தினை முன்னேற்றுவதற்கு தன்னால் முன்னெடுக்கப்படும் முயற்சிகளுக்கு ஒத்துழைக்குமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சர்வதேச அமைப்புக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். காணொளி ஊடாக இன்று (06.04.2023) தேசிய மீனவர் ஒற்றுமை அமைப்பு, உலகளாவிய மூலோபாய வரைபிற்கான ஆலோசனைக் குழு, ஐக்கிய நாடுகள் சபையின்... Read more »

உலக வங்கியின் இலங்கைக்கான திட்டம் தொடர்பில் முன்னாயத்த கலந்துரையாடல்

உலக வங்கியானது இலங்கைக்கு பங்களிப்பினை வழங்கும் நோக்கில் மக்களின் தேவைகளை உள்வாங்கி நான்கு வருட காலப்பகுதிக்கான இலங்கைக்கான பங்குடமைச் சட்டக திட்டமொன்றினை தயாரித்து வருகின்றது. அதனடிப்படையில், இந்த திட்டத்திற்கு கிளிநொச்சி மாவட்டத்தினை உள்வாங்கி அதன் தேவைகளை உள்ளடக்கியதாக மாவட்டத்திற்கான திட்டத்தினை தயாரிக்கும் நோக்கில் உலக... Read more »

இன்று முதல் குறைவடையும் பாணின் விலை

யாழ்ப்பாணத்தில் இன்று முதல் பாணின் விலை 10 ரூபாவால் குறைக்கப்படவுள்ளதாக கூட்டுறவு வெதுப்பக உற்பத்தியாளர் சங்கத் தலைவர் க.குணரத்தினம் தெரிவித்துள்ளார். இன்று காலையில் இருந்து 10 ரூபா விலைக் குறைப்பு நடைமுறைக்கு வரும் என அவர் இதன்போது தெரிவித்துள்ளார். சமையல் எரிவாயுவின் விலை குறைக்கப்பட்டாலும் பேக்கரி பொருட்களின்... Read more »