இலங்கை மக்களுக்கு விரைவில் கிடைக்கவுள்ள கொடுப்பனவு!வெளியான அறிவிப்பு

அமைச்சரவை மற்றும் நாடாளுமன்றத்தின் அனுமதியைப் பெற்ற பின்னர்,எதிர்வரும் ஜூன் மாதம் முதல் புதிய திட்டத்தின் மூலம் நலன்புரி கொடுப்பனவை வழங்குவதற்கு நலன்புரி நன்மைகள் சபை நம்பிக்கை கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரையின் பேரில் நலன்புரி கொடுப்பனவுகளுக்கு தகுதியானவர்களை அடையாளம் காணும் வேலைத்திட்டம்... Read more »

ஜனாதிபதி விக்கிரகங்களை உடைப்பதற்கு எவ்வாறு அனுமதி கொடுத்துள்ளார்: சிறிதரன் கேள்வி

‘‘விக்கிரகங்களை யாரும் வலுக்கட்டாயமாக வைக்க முடியாது என்று கூறுகின்ற ஜனாதிபதி ஏற்கனவே உள்ள விக்கிரகங்களை உடைப்பதற்கு எவ்வாறு அனுமதிகளை கொடுத்துள்ளார் ‘‘ என்று நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் கேள்வி எழுப்பியுள்ளார். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முரசுமோட்டை வட்டார கிளையின் புதிய நிர்வாகத் தெரிவு ... Read more »

இளைஞர் மீது கூரிய ஆயுதத்தால் தாக்குதல் – இருவர் கைது!

இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பனிப்புலம் பகுதியில் நேற்று 08/04/2023  இளைஞர் ஒருவர் மீது கூரிய ஆயுதத்தால் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. இத் தாக்குதலில் காயமடைந்த இளைஞர் தெல்லிப்பழை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், பண்ணாகம் பகுதியைச் சேர்ந்த இளைஞர்... Read more »

சம்மாந்துறையில் பள்ளிவாசல் ஒன்றில் இரு சகோதார்களை கொண்ட குழுவினருக்கிடையே ஏற்பட்ட மோதலில் அண்ணன் பலி தம்பி உட்பட 3 கைது

அம்பாறை சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட செந்நெல் பிரதேசத்தில் பள்ளிவாசல் ஒன்றில் நிர்வாக தெரிவு கூட்டத்தின் பின்னர் அண்ணன் தம்பி ஆகிய இரு சகதோரர்களுக்கிடையே ஏற்பட்ட சண்டையில் அண்ணன் உயிரிழந்ததுடன் தம்பியார் உட்பட 3 பேரை கைது செய்துள்ள சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை (07) இடம்பெற்றுள்ளதாக... Read more »

உயர்தர மாணவர்கள் பயணித்த வாகனம் விபத்து – மாணவர் ஒருவர் பலி ; 9 மாணவர்கள் காயம்!

உயர்தரப் பரீட்சைக்கு தோற்றியிருந்த மாணவர்கள் பயணித்த கெப் ரக வாகனமொன்று விபத்துக்குள்ளாகியதில் மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 9 மாணவர்கள் காயமடைந்துள்ளனர். குறித்த விபத்து மாத்தளை – தொட்டகமுவ பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளதாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. குறித்த மாணவர்கள் மாத்தளையில் உள்ள... Read more »

காணாமல்போன நபர் வாவியில் இருந்து சடலமாக மீட்பு

காணாமல்போன ஆண் ஒருவர் தணமல்வில – பலஹருவ வாவியில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். பலஹருவ பிரதேசத்தில் வசிக்கும் 67 வயதுடைய நபரே நேற்று (07.04.2023) சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. மரணத்துக்கான சரியான காரணம் சடலம் இருந்த வாவிக்கு அருகில் அவரது... Read more »

பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் மீள பெறப்பட வேண்டும்: மனித உரிமைகள் கண்காணிப்பகம்

இலங்கை அரசாங்கத்தினால் கொண்டுவரப்படவுள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் மீள பெறப்பட வேண்டும் என, மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது. குறித்த சட்டத்தின் ஊடாக மனித உரிமைகளை மீறுவதற்கு, அதிகாரிகளுக்கு சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்படுவதாக, மனித உரிமைகள் கண்காணிப்பகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எந்தவொரு பயங்கரவாத... Read more »

பேசாலையில் பூரான் பூச்சியுடன் உணவு விற்ற உணவக உரிமையாளருக்கு எச்சரிக்கை!

மன்னார் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட பேசாலை கிராமத்தில் உள்ள உணவகம் ஒன்றில் நபர் ஒருவர் நேற்று காலை வாங்கிய உணவில் பூரான் பூச்சி காணப்பட்டுள்ள நிலையில், குறித்த விடயம் தொடர்பாக சுகாதார துறை அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. விரைந்து செயற்பட்ட மன்னார்... Read more »

உலகத்தமிழர் என்ற அடையாளம்…! அரசியல் ஆய்வாளர் சட்டத்தரணி சி.அ.யோதிலிங்கம்

தமிழ்த்தேசிய சக்திகளைப் பொறுத்தவரை மலையகத்தமிழர்கள், தமிழ்நாட்டுத் தமிழர் உட்பட உலகெங்கும் வாழும் தமிழ்நாட்டு வம் சாவழித்தமிழர்கள் வலுவான சேமிப்பு சக்திகளாவர். இனத்தாலும், மொழியாலும், பண்பாட்டாலும் இணைந்த தொப்புள் கொடி உறவு அது. எண்ணிக்கையில் சிறியதேசிய இனமான தமிழ் மக்களை உளவியல் ரீதியாக சிங்கள தேசத்திலும்... Read more »

அரசியலமைப்பில் உள்ள மட்டுப்படுத்தப்பட்ட அரசியல் உரிமைகளைக்கூட ஏரிஏ சட்டம் பறித்தெடுப்பதற்கான உள்நோக்கங்களைக் கொண்டிருக்கின்றது…! எஸ்ஜீவநாயகம்

அரசியலமைப்பில் உள்ள மட்டுப்படுத்தப்பட்ட அரசியல் உரிமைகளைக்கூட ஏரிஏ சட்டம் பறித்தெடுப்பதற்கான உள்நோக்கங்களைக் கொண்டிருக்கின்றது என கிளிநொச்சி மாவட்ட பிரஜைகள் குழுவின் செயலாளர் எஸ்ஜீவநாயகம் தெரிவித்துள்ளார். புதிதாக கொண்டுவரப்படவுள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் தொடர்பில் அவர் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்விடயத்தை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,... Read more »