மரியதாஸ் மேரி றெஜினா ஞாபகார்த்த கிண்ணத்தை சக்கோட்டை சென் சேவியர் விளையாட்டுக் கழகம் தனதாக்கியது….!

மரியதாஸ் மேரி றெஜினா ஞாபகார்த்தமாக இடம் பெற்ற உதை பந்தாட்ட சுற்றுப் போட்டியில்  சக்கோட்டை சென் சேவியர் விளையாட்டுக் கழகம் வெற்றி பெற்று வெற்றிக் கிண்ணத்தை  தனதாக்கியது. மரியதாஸ் மேரி றெஜினா ஞாபகார்த்தமாக  பொற்பதி சமூக சேவை ஒன்றியத்தின் ஊடாக பருத்தித்துறை லீக் அனுமதியுடன்... Read more »

மக்களின் அழைப்பின் பெயரில் அம்பன் மணல் அகழ்விடங்களை பார்வையிட்ட சுமந்திரன் எம் பி…..!

யாழ் மாவட்டம் வடமராட்சி கிழக்கு அம்பன் பகுதிலில் மகேஸ்வரி நிதியம் மணல் அகழ்ந்த இடம்களை பாராளுமன்ற உறுப்பினர் எம் ஏ சுமந்திரன் இன்று காலை நேரடியாக சென்று பார்வையிட்டார். அதன் பின் ஊடகங்களுக்க கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் எம் ஏ சுமந்திரன் பல்வேறு... Read more »

என்.வி.சுப்பிரமணியத்தின் ஊடக சந்திப்பு

நாட்டில் அரச பயங்கரவாதம் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளதாகவும், ஜனநாயக விரோத நடவடிக்கைகள் அதிகரித்துள்ளதுடன், சர்வாதிகார போக்கே காணப்படுவதாகவும் அகில இலங்கை தொழிலாளர் சம்மேளன கூட்டமைப்பின் தேசிய அமைப்பாளர் என்.வி. சுப்பிரமணியம் தெரிவித்தார். யாழ். ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார்.... Read more »

வெடுக்கனாறு ஆதி சிவன் கோவிலில் சிலை மீண்டும் நிறுவப்படும் யாருடைய அனுமதியும் தேவை இல்லை!! அமைச்சர் டக்கிளஸ் தேவானந்தா!!

வெடுக்கனாறு ஆதி சிவன் கோவில் பிரச்சனையில் நடந்திருப்பது தவறு அது சிங்கள அறக்கலயே தமிழ் அறக்கலையே யார்  செய்திருந்தாலும் தவறு மீண்டும் வெடுக்கனாறு ஆதி சிவன் கோவிலில் சிலை நிறுவப்படும் அதற்கு ஆளுநருடையதே பிரதமருடைய அனுமதியே பெறவேண்டிய அவசியம் இல்லை என அமைச்சர் டக்கிளஸ்... Read more »

திருக்கோவிலில் கைகுண்டு ஒன்று மீட்பு!

திருக்கோவில் பொலிஸ் பிரிவிலுள்ள உமரி பிரதேசத்திலுள்ள தனியார் காணி ஒன்றில் நிலத்தில் புதைத்துவைக்கப்பட்டிருந்த கைக்குண்டு ஒன்றை இன்று ஞாயிற்றுக்கிழமை (9) மீட்டுள்ளதாக திருக்கோவில் பொலிசார் தெரிவித்தனர். குறித்த பிரதேசத்திலுள்ள தனியார் விடுதி ஒன்றிற்கு சொந்தமான விடுதிக்கு முன்னால் உள்ள காணியில் சம்பவதினமான  இன்று காலை... Read more »

மூன்று வெளிநாட்டு நிறுவனங்களுடனான எரிபொருள் ஒப்பந்தங்கள் குறித்து அரசு வெளியிட்டுள்ள தகவல்!

இலங்கையின் சில்லறை எரிபொருள் சந்தைக்குள்பிரவேசிக்கும் மூன்று வெளிநாட்டு நிறுவனங்களுக்கு, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் விற்பனை செய்யும் விலையை விடக் குறைவாக எரிபொருளை விற்பனை செய்வதற்கு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது. மூன்று நிறுவனங்களுடனான ஒப்பந்தங்கள் இந்த மாத இறுதியில் முடிவடையும், அதன்பிறகு ஒரு மாதத்திற்குள் அதன் செயற்பாடுகள் ஆரம்பமாகும் என்று... Read more »

தங்கம் வாங்குபவர்களுக்கு மகிழ்ச்சித் தகவல்!

உலக சந்தையில் கடந்த மாதத்துடன் ஒப்பிடுகையில், தங்கம் விலை குறைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 0.16 வீதத்தினால் குறைந்துள்ளது. ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை தற்போது 2007.66 டொலர்களாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. Read more »

திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்துள்ள அமெரிக்க கப்பல்

அமெரிக்காவின் யு.எஸ்.என்.எஸ் பிரன்சுவிக், என்ற கடற்படை போக்குவரத்து கப்பல், நேற்று திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்தது. இது, அமெரிக்க கடற்படை கட்டளையின் விரைவுப் போக்குவரத்துக் கப்பல் ஆகும். துருப்புக்கள் மற்றும் இராணுவ உபகரணங்கள், உள்-திரையரங்கு மற்றும் போக்குவரத்தை வழங்கும் திறன் கொண்ட இந்த கப்பலில் 1200... Read more »

டொலரை ரூபாவாக மாற்றும் செயற்பாட்டை இடைநிறுத்த தீர்மானம்!

வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள் மற்றும் ஏற்றுமதி வருமானம் பெறுபவர்களிடமிருந்து குறிப்பிட்ட தொகை டொலர்களை, இலங்கை ரூபாவாக மாற்ற வேண்டும் என மத்திய வங்கி விதித்த சட்டத்தை, இம்மாதம் முதல் இடைநிறுத்துவதற்கு இலங்கை மத்திய வங்கி தீர்மானித்துள்ளது. வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களிடமிருந்து தற்போது பெறப்படும் வருமானத்தின்... Read more »

66 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் தொடர்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கை

கியு.ஆர். முறைமையைப் பொருட்படுத்தாமல் எரிபொருளை விநியோகித்த 66 எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள் வழங்குவதை பெற்றோலிய கூட்டுத்தாபனம் இடைநிறுத்தியுள்ளது. முன்னதாக பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் 40 சிபெட்கோ எரிபொருள் நிலையங்களுக்கான எரிபொருள் விநியோகம் இடைநிறுத்தப்பட்டதுடன், இந்தியன் ஓயில் நிறுவனத்திற்கு சொந்தமான 26 எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு... Read more »