காணி சுவீகரிப்புக்கு எதிராக யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்….!

முல்லைத்தீவு – அக்கரைவெளி  காணி சுவீகரிப்புக்கு எதிராக நேற்று மாலை யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டமொன்றை முன்னெடுத்தனர். யாழ்ப்பாண பல்கலைக்கழக பிரதான நுழைவாயிலுக்கு முன்பாக இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இப்போராட்டத்தில் மகாவலி அபிவிருத்தித் அதிகார சபையே நிலங்களை அபகரிக்காதே, எமது நிலம் எமக்கு வேண்டும்... Read more »

சிறைகளில் உயிர்நீத்த 54 தமிழ் அரசியல் கைதிகளின் நினைவேந்தல்…!

யாழ்ப்பாண மாவட்ட குரல் அற்றவர்களின் குரல் அமைப்பின் எற்பாட்டில், சிறைகளில் சாவினை தழுவிய குட்டிமணி, ஜெகன், தங்கத்துரை ஆகிய 54  தமிழ் அரசியல் கைதிகளின்  நினைவேந்தல் தினம்  நேற்று யாழ்ப்பாணம்-  குருநகர் புதுமை மாதா தேவாலயத்திற்கு அருகாமையில் உள்ள வாஸ்து தலத்தில், குறித்த அமைப்பின் ... Read more »

13 இறுதித் தீர்வல்ல -ரணில் விக்கிரமசிங்க

தற்போதைய நிலமையில் – இந்த அரசால் புதிய அரசமைப்பை உருவாக்குவதற்கான வாய்ப்புகள் இல்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். 13ஆவது திருத்தம் தொடர்பிலேயே தற்போது அதிகம் பேசப்படுகின்றது. அதுதான் இறுதித் தீர்வா என ஜனாதிபதியிடம் எழுப்பப்பட்ட கேள்விக்கே அவர் இவ்வாறு பதிலளித்துள்ளார். ’13ஆம்... Read more »

தேசிய கிரிக்கெட் அணிக்குள் தெரிவான மாணவிக்கு கௌரவிப்பு!

19 வயது பிரிவிற்குட்பட்ட தேசிய பெண்கள் கிரிக்கெட் அணிக்கு தெரிவு செய்யப்பட்ட மாணவிக்கான கௌரவிப்பு நிகழ்வு, நேற்று பிற்பகல் 4:30 மணியளவில் சுழிபுரம் பாண்டவெட்டை காட்டுபுலம் இணைந்த கரங்கள் அமைப்பின் தலைவர் திரு இராசேந்திரன்  தலைமையில் முன்னெடுக்கப்பட்டது. இதன்பொழுது தேசிய பெண்கள் கிரிக்கெட் அணியின்... Read more »

மட்டு மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் பங்குபற்றும் அரசியல்வாதிகள் அறநெறியில் ஒழுக்க நெறியை கற்றுவிட்டு கூட்டத்தை நடாத்தவும் – தமிழர் உணர்வாளர்கள் அமைப்பின் தலைவர் கணவதிபிள்ளை மோகன் வேண்டுகோள்

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திகுழுவின் செயற்பாடுகள் உலகம் அறிந்தது இன்று உலகமே வாய்விட்டு சிரிக்கின்ற மாவட்ட அபிவிருத்திகுழு கூட்டம் எனவே இந்த கூட்டத்தில் பங்குபற்றுகின்ற அரசியல்வாதிகள் அனைவரும் அறநெறி வகுப்புக்களில் சிறுவர்களுக்கு கற்றுக் கொடுக்கும் ஒழுக்க நடைமுறையை சிறுவர்களுடன் இருந்து கற்றுவிட்டு கூட்டத்தை நடாத்துமாறு தமிழர்... Read more »

இந்த வருடத்தில் 37 பேர் டெங்கு நோயினால் உயிரிழப்பு

இந்த வருடத்தில் டெங்கு நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 37ஆக அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. இதுவரை 56,228 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், அதில் 27, 883 பேர் மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளனர். மேல் மாகாணத்தில் அதிகூடிய டெங்கு நோயாளர்கள், கம்பஹா மாவட்டத்தில்... Read more »

இலத்திரனியல் கடவுச்சீட்டு விநியோகம் தற்காலிகமாக நிறுத்தம்!

இலத்திரனியல் கடவுச்சீட்டு வழங்குவதை தற்காலிகமாக நிறுத்த பொது பாதுகாப்பு அமைச்சு தீர்மானித்துள்ளது. அதிக செலவினால் ஏற்பட்டுள்ள சுமை காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இலத்திரனியல் கடவுச்சீட்டு தயாரிப்பதற்கு 20 அமெரிக்க டொலர்கள் செலவாகும். வருடாந்தம் குறைந்தது 750,000 கடவுச்சீட்டுகள் வழங்கப்படும் என அமைச்சு கூறுகிறது.... Read more »

அமைச்சர் டக்ளஸை சந்தித்து கலந்துரையாடிய கடற்றொழிலாளர்கள்!

யாழ்ப்பாணம் – குருநகர் சிறகுவலை தொழிலாளர் சங்கம் மற்றும் பாஷையூர் கடற்றொழிலாளர் சங்கம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் நேற்றையதினம் (29) அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை சந்தித்துக் கலந்துரையாடினர். கிளிநொச்சி, கௌதாரிமுனை பகுதியில் குருநகர் மற்றும் பாஷையூர் கடற்றொழிலாளர்களினால் அனுமதி இன்றி மேற்கொள்ளப்பட்டு வந்த சிறகு... Read more »

மட்டக்களப்பில் ஏற்பட்ட பதற்றம் – சிறுவன் பலி

மட்டக்களப்பு – வாழைச்சேனை ரிதிதென்ன பிரதேசத்தில் குடிபோதையில் சாரதி செலுத்திய பௌசரில் மோதுண்டு 6 வயது சிறுவன் உயிரிழந்துள்ளார். நேற்று இரவு இடம்பெற்ற இந்த விபத்தின் பின்னர் குறித்த பௌசருக்கு பிரதேசவாசிகள் தீ வைத்துள்ளமையினால் பதற்றமான சூழல் ஒன்று ஏற்பட்டுள்ளது. இந்த பௌசரின் சாரதியும்... Read more »

ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் – எதிர்க்கட்சித் தலைவர் சந்திப்பு!

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் ஹயாஷி யோஷிமாசாவுக்கும் எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையில் நேற்று பிற்பகல் சந்திப்பொன்று இடம்பெற்றது. இதன்போது, மீன்பிடித் தொழிலை மேம்படுத்தத் தேவையான ஜப்பானிய தொழில்நுட்பத்தை வழங்குமாறு, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஜப்பானிய வெளிவிவகார அமைச்சரிடம் கோரிக்கை... Read more »