வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அராலி முருகமூர்த்தி வித்தியாசாலையில் நேற்றிரவு தண்ணீர் இறைக்கும் மோட்டார், இரண்டு பித்தளை குத்துவிளக்குகள், ஒலிபெருக்கியின் இரண்டு யூனிற்றுகள், ஒரு கமெரா, ஒரு ஒலிபெருக்கி சாதனம் (amplifier) மற்றும் ஒரு தொகை பணம் என்பன களவாடப்பட்டிருந்தன. திருட்டில் ஈடுபட்டவர்கள், ஒரு தொகை... Read more »
நாகர்கோவில் மகா வித்தியாலயத்தின் வருடாந்த பரிசளிப்பு விழா இன்று 04/08/2023 பாடசாலை அதிபர் குமாரவேலு கண்ணதாசன் தலமையில் சிறப்பாக இடம் பெறறது. முதல் நிகழ்வாக விருந்தினர்கள் வீதியிலிருந்து விழா மண்டபம் வரை அழைத்து செல்லப்பட்டு அங்கு மங்கல விளக்கு ஏற்றப்பட்டு இறைவணக்கம், வரவேற்ப்பு நடனம்,... Read more »
வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி இன்று ஈரானுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.ஈரானிய வெளிவிவகார அமைச்சர் ஹொசைன் அமீர் அப்துல்லாஹியனின் அழைப்பின் பேரில் அமைச்சர் அலி சப்ரி இம்மாதம் 7 ஆம் திகதி வரை ஈரானில் இருப்பார் என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.இந்த விஜயத்தின் போது,... Read more »
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவியொருவர் தூக்கில் தொங்கிய நிலையில் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று முற்பகலளவில் இடம்பெற்றுள்ளது. யாழ். பல்கலைக்கழத்திற்கு அண்மையில் உள்ள விடுதி ஒன்றிலேயே குறித்த மாணவி உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உயிரிழந்த மாணவி மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த யாழ். பல்கலைக்கழகத்தின் இரண்டாம் வருட... Read more »
அதிக ஹெரோயின் பாவனை காரணமாக யாழ்ப்பாணமனத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்த சம்பவம் நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளது. குருணாகல் பகுதியைச் சேர்ந்த லாபீர் றைசூஸ் சமன் என்ற 27 வயதுடைய இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இது குறித்து மேலும் தெரியவருகையில், மின்சார உபகரண விற்பனைக்காக குறித்த... Read more »
சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மீசாலை புத்தூர் சந்திப் பகுதியில் இடம் பெற்ற விபத்தில் பேருந்தின் சாரதி படுகாயம் அடைந்துள்ளார். நேற்று இரவு 7 மணியளவில் வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்து கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து புத்தூர் சந்தி பகுதியில் உள்ள... Read more »
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் தேசிய கட்சியின் பொது செயலாளருமான எம் கே சிவாஜிலிங்கத்திற்க்கு நீதிமன்றத்தால் அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது. கிளிநொச்சி பொலீஸ் நிலைய பொறுப்பதிகாரியால் ஒப்பமிட்டு வல்வெட்டித்துறை பொலீஸ் நிலைய பொறுப்பதிகாரியால் உறுதிப்படுத்தப்பட்டு ஒப்பமிடப்பட்டு குறித்த அழைப்பாணை வழங்கப்பட்டுள்ளது. சட்ட முறையற்ற ஆர்ப்பாட்டம் ஒன்றில்... Read more »
தலைமன்னாரில் இருந்த மாத்தளை வரை மலையகம் 200 எழுச்சி பாதையாத்திரை இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது. மலையகத்திலிருந்து மட்டுமல்ல வடக்கு–கிழக்கில் இருந்தும் ஏராளமானவர்கள் இப்பாதை யாத்திரையில் கலந்து கொண்டு வருகின்றனர். இவ் எழுச்சி யாத்திரைக்கு ஆதரவு கொடுப்பதற்காக உப யாத்திரைகளும் வடக்கில் இடம் பெற்றுள்ளன. இம்மாதம் 2ம்... Read more »
யாழ்ப்பாணம் வடமராட்சி மந்திகை பொதுச்சந்தையில் மரக்கறிவகைகள் வியாபாரத்தில் ஈடுபடும் வியாபாரி ஒருவர் தனது வியாபார நிறைவடைந்து வீட்டுக்கு சென்று கொண்டிருந்த வேளை அவரது முச்சக்கர வண்டியை மறித்த இனம் தெரியாத முக கவசம் அணிந்த இருவர் அவர் மீது மூர்க்கத்தனமாக தாக்குதலை நடத்தியுள்ளனர். அத்துடன்... Read more »
கிளிநொச்சி பூநகரி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட முட்கொம்பன் கிராமத்தில் 65 ஏக்கர் வீட்டு திட்டத்தின் பின்பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் தீ பரவியுள்ளது. தொடர்ச்சியாக மூன்று தினங்களாக எரிந்து வந்த நிலையில் இன்றைய தினம் பாரிய அளவில் தீ பரவ ஆரம்பித்துள்ளது. சம்பவம் தொடர்பில் பூநகரி... Read more »