மட்டு பாலமீன்மடு பஸ் தரிப்பிடத்தில் ஆண் ஒருவர் சடலமாக மீட்பு….!

மட்டக்களப்பு கொக்குவில் பொலிஸ் பிரிவிலுள்ள பாலமீன்மடு ஆரம்ப வைத்தியசாலை வளாக பகுதியிலுள்ள  பஸ் தரிப்பிட கட்டிடத்தில் ஆண் ஒருவர் இன்று சனிக்கிழமை (12) பிற்பகல் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பெகாக்குவில் பொலிசார் தெரிவித்தனர் குறித்த பஸ்தரிப்பு கட்டிடத்தில் சம்பவதினமான இன்று பிற்பகல் 2 மணியளவில் ஆண்ஒருவர்... Read more »

கீரிமலை கேணியையும் தொல்லியல் திணைக்களம் ஆக்கிரமிக்க முயற்சிப்பது கண்டிக்கத்தக்கது – அகில இலங்கை இந்து மாமன்றம்

வரலாற்றுச் சிறப்புமிக்கதும் சைவ மக்களின் முக்கியமான சமய சம்பிரதாயங்களோடு தொடர்புடையதுமான கீரிமலை கேணியையும் தொல்லியல் திணைக்களம் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயற்சிப்பது கண்டிக்கத்தக்கது என அகில இலங்கை இந்து மாமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் மேலும் மன்றத்தின் அறிக்கையில் உள்ளதாவது, ஒவ்வொரு சைவ... Read more »

வாழைச்சேனை நாவலடியில் காணி அபகரித்து கட்டிய கட்டிடங்கள் மகாவலி அதிகார சபையினரால் பலத்த பாதுகாப்புடன புல்டோசர் முலம் இடித்தழிப்பு

மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள நாவலடி பகுதியில் அரச காணியை சட்டவிரோதமாக அக்கிரமித்து கட்டிடம் கட்டிய கட்டிடங்களை நேற்று வெள்ளிக்கிழமை (11) மாகாவலி அதிகார சபையினர் பலத்து இராணுவ பொலிஸ் பாதுகாப்புக்கு மத்தியில் புல்டோசர் கொண்டு கட்டப்பட்ட கட்டிடங்கள் கம்பி வேலிகள் இடித்து தள்ளியதையடுத்து... Read more »

மாணவர்களை தவறாக வழிநடத்தும் அதிபர் தொடர்பில் விசாரணை கோரும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உப தலைவர்

தவறினை மூடிமறைக்கும் நோக்கில், மாணவர்களை தவறான முறையில் பயன்படுத்தும் அதிபரின் செயற்பாடு தொடர்பாக வடமாகாண கல்வி திணைக்களம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உப தலைவர் தீபன் திலீசன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம், தெல்லிப்பழை யூனியன் கல்லூரியில் கடந்த 07.08.2023 உயர்தர... Read more »

விடுதலைக்காக மலையகத்தில் உண்ணாவிரதம் – சி.அ.யோதிலிங்கம்

தலைமன்னாரிலிருந்து  மாத்தளை வரை மலையகம் 200 எழுச்சி பாதை யாத்திரை நேற்று முன்தினம் மாத்தளையில் நிறைவுக்கு வந்துள்ளது. நிறைவு நாளில் இலங்கையின் அனைத்துப்பிரதேசங்களில் இருந்தும் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டனர். கணிசமானளவு சிங்கள மக்களும் இதில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும். பௌத்த மத குருமாரும்... Read more »

வடக்கு மாகாணத்தின் எல்லைகளில் நடைபெறும் சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்பாக ஆளுநருடன் அவுஸ்திரேலிய எல்லைப்பாதுகாப்பு படையின் செயலாளர் சந்திப்பு…!

வடக்கு மாகாணத்தின் எல்லைகளில் நடைபெறும் சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்பாக ஆளுநருடன்  அவுஸ்திரேலிய எல்லைப்பாதுகாப்பு  படையின் செயலாளர் சந்திப்பு வடக்கு மாகாணத்தின் எல்லைப்பாதுகாப்பு மற்றும் சட்டவிரோத பயணங்கள், கடல் எல்லைகளில் நடைபெறும் சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்பாக வடக்கு மாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்களுடன் அவுஸ்திரேலியப்... Read more »

குறைந்த விலையில் சினோபெக் எரிபொருள்!

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் விலையை விட குறைந்த விலையில் எரிபொருளை விற்பனை செய்வதற்கு சினோபெக் எண்ணெய் நிறுவனம் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. அதன்படி, இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் விலையை விடவும் ஒவ்வொரு ரக எரிபொருளுக்கும் லீற்றருக்கு 3 ரூபாய்... Read more »

8 மாடி கட்டிடத்திலிருந்து தவறி விழுந்து இளைஞன் உயிரிழப்பு!

வெள்ளவத்தை பிரட்ரிகா வீதி பகுதியில் 8 மாடி கட்டிடத்தில் இருந்து தவறி விழுந்து இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வெள்ளவத்தையை சேர்ந்த 24 வயதான இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கட்டடத்தில் இருந்து கீழே விழுந்தவரை சிகிச்சைக்காக... Read more »

ஏறாவூரில் வேலை முடித்து இரவில் வீடு திரும்பி கொண்டிருந்த ஒருவரிடம் 6500 ரூபாவை பறித்தெடுத்த 3 பொலிசார் கைது !!!

மட்டக்களப்பில் உணவகம் ஒன்றில் வேலை முடித்துவிட்டு ஏறாவூரிலுள்ள தனது வீட்டுக்கு  இரவு 11 மணிக்கு திரும்பிக் கொண்டிருந்த ஒருவரிடம்  வீதி ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பொலிசார் 6500 ரூபா பணத்தை பறித்தொடுத்த சமபவம் தொடர்பாக ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் 3 பொலிசாரை... Read more »

ஜப்பானிய அரசாங்கத்தின் உதவியுடன் 228,611 விவசாயக் குடும்பங்களுக்கு 8306 மெற்றிக் தொன் இலவச யூரியா உரம்!

ஜப்பானிய அரசாங்க உதவியுடன் 228,611 விவசாயக் குடும்பங்களுக்கு 8306 மெற்றிக் தொன் இலவச யூரியா உரம் வழங்கப்மடவுள்ளது. இதன் விலை 4.6 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஆகும். வட மாகாணத்தின் 5 மாவட்டங்கள் மற்றும் குருநாகல், திருகோணமலை, மட்டக்களப்பு மாவட்டங்களில் ஆகிய மாவட்டங்களில் உள்ள... Read more »