மட்டக்களப்பில் டுபாய்க்கு அனுப்புவதாக 150 பேரிடம் சுமார் 2 கோடி ரூபாவை மோசடி செய்த போலி முகவர் ஒருவர் கைது

மட்டக்களப்பில் டுபாய் நாட்டில்; வேலை வாய்ப்பு பெற்று தருவதாக தலா ஒருவரிடம்  இலச்சத்து 35 ஆயிரம் வரை சுமார் 150 பேரிடம் சுமார் 2 கோடி ரூபா பணத்தை வாங்கி ஏமாற்றிய போலி முகவர் வீட்டை நேற்று வியாழக்கிழமை (10) பாதிக்ப்பட்டவர்கள் முற்றுகையிட்டு போலி... Read more »

மட்டக்களப்பு ஈ.பி.டி.பி கட்சி காரியாலம் தேவை இல்லையா என தீர்மானிக்க சாணக்கியன் யார்? ஈ.பி.டி.பி மாவட்ட அமைப்பாளர் த.சிவானந்தராஜா கேள்வி

மட்டக்களப்பில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சி காரியாலம் இருக்க வேண்டுமா? இல்லாமல் போவது என தீர்மானம் எடுக்க வேண்டியது எங்கள் கட்சி இரா.சாணக்கியன் அல்ல எனவே ஈழு விடுதலைப் போராட்டத்துக்கு எந்தவொரு சம்மந்தமும் கிடையாதவர் எமது கட்சியை பற்றி கதைப்பதற்கு அவருக்கு எந்தவொரு அருகதையும்... Read more »

மாகாண மட்ட பளுதூக்கல் போட்டியில் பண்டத்தரிப்பு பெண்கள் உயர்தர பாடசாலைக்கு 3 தங்கப்பதக்கம் உட்பட பல பதக்கங்கள்

மாகாண ரீதியிலான பளுதூக்கல் போட்டிகள் நேற்றையதினம் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் நடைபெற்றது. இதில் யா/ பண்டத்தரிப்பு பெண்கள் உயர்தரப் பாடசாலைக்கு 3 தங்கப் பதக்கங்கள், 2 வெள்ளிப் பதக்கங்கள், 3 வெண்கலப் பதக்கங்கள் என்பன கிடைத்துள்ளன. அந்தவகையில் 17 வயதுக்குட்பட்ட பளுததூக்கல் 45kg பிரிவில்... Read more »

மட்டக்களப்பு நகர் பார்வீதி மதகின்கீழ் ஆண் ஒருவர் சடலமாக மீட்பு

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள பார்வீதியிலுள்ள மதகு ஒன்றின் கீழ் இருந்து அடையாளம் கானப்படாத நிலையில் ஆண் ஒருவரின் சடலம் இன்று வியாழக்கிழமை (10) காலையில் மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர் பார்வீதி உப்போடை சந்தியை அண்மித்த பகுதியிலுள்ள மதகின் கீழ் சடலம் ஒன்று இருப்பதை... Read more »

13இனை தமிழர் பிரச்சினையின் ஆரம்பப் புள்ளியாகவோ இறுதித் தீர்வாகவோ ஏற்க முடியாது – த.தே.ம.முன்னணி ஜனாதிபதிக்கு கடிதம்..!

கடந்த வாரம் 13ஆம் திருத்தத்தினை நடைமுறைப்படுத்துவது தொடர்பான கட்சிகளின் யோசனைகளை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் கட்சித் தலைவர்களிடம் கோரப்பட்டிருந்தது. அதன் பிரகாரம் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நிலைப்பாடு எழுத்து மூலம், 08-08-2023 அன்று கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம்,... Read more »

வென்மேரி’ அறக்கட்டளை நிறுவனம் நடத்திய 2வது ஆண்டு ‘ஆளுமை விருதுகள்’ வழங்கும் நிகழ்வு..!

தாயகத்தைத் தளமாகக் கொண்ட ‘வென்மேரி’ அறக்கட்டளை நிறுவனம் நடத்திய 2வது ஆண்டு ‘ஆளுமை விருதுகள்’ வழங்கும் நிகழ்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் மாநகரில் அமைந்துள்ள மண்டபம் ஒன்றில் இடம்பெற்றது. ‘வென்மேரி’ அறக்கட்டளை நிறுவனத்தின் நிறுவனரும் கனடா வாழ் கவிஞருமான அனுரா வெனிஸ்லஸ்... Read more »

கோர விபத்து: இளம் தம்பதியினர் உயிரிழப்பு!

அனுராதபுரம் – இராஜாங்கனைப் பிரதேசத்தில் இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இளம் தம்பதியினர் உயிரிழந்துள்ளனர். இளம் தம்பதியினர் பயணித்த ஹயஸ் வாகனம் வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியில் அருகில் இருந்த மரத்துடன் மோதியுள்ளது. இதன்போது ஹயஸ் வாகனத்தைச் செலுத்திச் சென்ற 28 வயதுடைய கணவன்... Read more »

அமெரிக்காவில் இருந்து பார்சலில் அனுப்பிய 70 ஆயிரம் டாலரை விடுவிக்க சுங்க அதிகாரி போல் நடித்த பெண் ஒருவரிடம் 95 ஆயிரம் ரூபாவை இழந்த மட்டக்களப்பு பெண்!

அமெரிக்காவில் இருந்து 70 ஆயிரம் டொலர், கைகடிகாரம், தங்க ஆபரணங்கள் கொண்ட பாசல் ஒன்றினை வட்ஆப் மூலம் வீடியோ படத்தை அனுப்பி சுங்க திணைக்களத்தில் கடமையாற்றும் பெண் போல் நடித்து மட்டக்களப்பிலுள்ள பெண் ஒருவர் 95 ஆயிரம் பணத்தை மோசடி கும்பலிடம் பறிகொடுத்து ஏமாந்த... Read more »

மின்சாரம் தாக்கி மாணவி உயிரிழப்பு!

மின்சாரம் தாக்கி பாடசாலை மாணவியொருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் கொழும்பு – கொலன்னாவை பிரதேசத்தில் நேற்று இடம்பெற்றது. பிரத்தியேக வகுப்புக்குச் செல்வதற்காக ஆடையை அழுத்த மின்னழுத்தியைப் பயன்படுத்தியபோதே மின்சாரம் தாக்கிக் குறித்த மாணவி உயிரிழந்துள்ளார். கொழும்பில் பிரபல பெண்கள் பாடசாலையொன்றில் தரம் 10 இல்... Read more »

கட்டைகாடு பகுதியில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் மரணம்….!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு  பகுதியல் நேற்று இரவு 11 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் மரணமடைந்திருக்கின்றார். குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது. நேற்று இரவு 11 மணியளவில் யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த... Read more »