கம்பளையில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை!

ஏத்கல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொஸ்கொல்ல பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் ஒருவர் படுகாயமடைந்து வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார். கம்பளை – கொஸ்கொல்ல பிரதேசத்தை சேர்ந்த 71 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். தனிப்பட்ட தகராறு காரணமாக இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார்... Read more »

வாகனங்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகள் விரைவில் நீக்கம்

பொது போக்குவரத்திற்காக பயன்படுத்தப்படும் வாகனங்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகள் விரைவில் நீக்கப்படும் என, நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். பொதுப் போக்குவரத்துக்காக பயன்படுத்தப்படும் பேருந்துகள் மற்றும் சரக்கு போக்குவரத்துக்காக பயன்படுத்தப்படும் பாரவூர்திகளுக்காக இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பான வர்த்தமானி... Read more »

மோட்டார் சைக்கிள் மோதி வயோதிபப் பெண் உயிரிழப்பு – யாழ்ப்பாணத்தில் துயரம்!

வீதியை கடந்தவேளை மோட்டார் சைக்கிள் மோதி வயோதிபப் பெண் ஒருவர் நேற்று பிற்பகல் உயிரிழந்துள்ளார். குறித்த பெண் 10/08/23 கோப்பாய் தெற்கு பகுதியில் உள்ள தனது வீட்டுக்கு செல்வதற்காக, பருத்தித்துறை வீதியை குறுக்கே கடந்தார். இதன்போது அவ்வழியே வந்த மோட்டார் சைக்கிள் அவர்மீது மோதி... Read more »

பொற்பதி மக்கள் நலன்புரி சங்கத்தின் ஐந்தாவது ஆண்டு நிறைவு விழா….!

பொற்பதி  மக்கள் நலன்புரி சங்கத்தின் ஐந்தாவது ஆண்டு நிறைவு விழா நேற்றைய தினம் 12/08/2023 மிக மிக சிறப்பாக இடம் பெற்றது . அதன் தலைவர்  ஏ. ஜே அசோக்  தலைமையிடம்  பெற்ற இந் நிகழ்வின்   முதன் நிகழ்வாக விருந்தினர்கள் வீதியில் இருந்து விழா ... Read more »

சந்நிதியான் ஆச்சிரமம் செஞ்சோலை மாதிரி கிராமம்,தேறாங்கண்டல் மக்களுக்கு பல இலட்சம் பெறுமதியான உதவி…!

யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிரமத்தால்   செஞ்சோலை மாதிரி கிராமம், தேறாங்கண்டல் மக்களுக்கு 536,000 ரூபா பெறுமதியில் அத்தியவசியமான உணவுப் பொருள்கள்  12.08.2023 நேற்று வழக்கி வைக்கப்பட்டுள்ளன. செஞ்சோலையில் வளர்ந்து தற்போது  கிளிநொச்சி –  மலையாளபுரத்தில் உள்ள செஞ்சோலை மாதிரி கிராமத்தில் வசிக்கின்ற பொருளாதாரத்தால் ... Read more »

கோகிலா மகேந்திரனின் குடும்பம் ஒரு கதம்பம் நூல் வெளியீடு வெகு விமரிசை

ஈழத்து எழுத்தாளரும், சமூக சிந்தனையாளரும், உளவள ஆலோசகருமான  கோகிலா மகேந்திரன் அவர்களின் குடும்பம் ஒரு கதம்பம் நூல் வெளியீட்டுவிழா நேற்று வெகு விமரிசையாக இடம்பெற்றது. யாழ். வடமராட்சி அல்வாயில் அமைந்துள்ள கலைஅகத்தில் நேற்று 12.08.2023 சனிக்கிழமை மாலை 4 மணிக்கு இடம்பெற்ற மேற்படி நிகழ்வுக்கு... Read more »

திருகோணமலை பாட்டாளிபுரத்திலிருந்து கடலிற்க்கு சென்றர் இதுவரை கரை திரும்பவில்லை….!

திருகோணமலை பாட்டாளிபும் கிராமத்திலிருந்து  கடற்றொழிலுக்குச் சென்றவர் இதுவரை கரை திரும்பாமையால் உறவுகள் கவலை அடைந்துள்ளனர். நேற்றுமாலை (11/08/2023)மாலை கடற்றொழிலுக்காக சீனன்வெளியிலிருந்து சென்ற பாட்டாளிபுரத்தைச் சேர்ந்த உதுமாலெப்பை முஸ்தபா என்ற மீனவர் இது வரை கரை திரும்பாமையினால் அவரது மனைவி பிள்ளைகள் ஈச்சிலம்பற்று போலீஸ் நிலையத்தில்... Read more »

பிலிப்பைன்ஸில், சிறுமியை பயணப்பையில் வைத்து கடத்திய நபர் கைது

பிலிப்பைன்ஸில் சிறுமி ஒருவரை பயணப்பையில் வைத்து நபர் ஒருவர் கடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 8 வயது சிறுமி ஒருவரே இவ்வாறு கடத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த சிறுமியின் தாயார் வீட்டுக்கு வந்து பார்த்த பொழுது, சிறுமி வீட்டில் இல்லாததால் சீசீரிவியை... Read more »

இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு

இலங்கை பரீட்சைகள் திணைக்களம் ஆசிரியர் கலாசாலை இறுதிப் பரீட்சை மற்றும் பயிற்றப்படாத ஆசிரியர்களுக்கான பரீட்சைகள் தொடர்பில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த நிலையில், ஆசிரியர் கலாசாலை பரீட்சைகள் எதிர்வரும் 14ஆம் திகதி முதல் 19ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பரீட்சை விண்ணப்பதாரர்களின்... Read more »

வாகரையில் காணாமல் போன 13 வயது 4 சிறுமிகள் வாழைச்சேனை சுங்காங்கேணியில் மீட்பு 17 வயதுடைய சிறுவன் இருவர் கைது

மட்டக்களப்பு வாகரையில் பாடசாலை ஒன்றில் இல்லவிளையாட்டு போட்டிக்கு என வீட்டைவிட்டு வியாழக்கிழமை (10) சென்று காணாமல் போன நான்னு 13 வயதுடைய சிறுமிகளை வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள சுங்காங்கேணி பிரதேசத்திலுள் வீடு ஒன்றில்  நேற்று வெள்ளிக்கிழமை (11) மீட்டதுடன் 17 வயதுடைய சிறுவன்களை கைது... Read more »