தற்போது நாட்டில் பயணக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள நிலையிலும் யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலர் பிரிவின் வெற்றிலைக்கேணி, போக்கறுப்பு, முள்ளியான் கிராம சேவகர் பிரிவுகள் இன்று காலை முதல் முடக்கப்பட்டுள்ளன. குறித்த கிராம சேவகர் பிரிவுகளுக்கு பொறுப்பான கிராம சேவகர்கள் நேறறு மக்களுக்கு அறிவித்துள்ளனர்... Read more »
இலங்கையில் தற்போது ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 9 பேர் என்ற அடிப்படையில் கோவிட் மரணங்கள் பதிவாவதாக இலங்கை மருத்துவ சங்கத்தின் தலைவரான விசேட வைத்தியர் பத்மா குணரத்ன தெரிவித்துள்ளார். இதேவேளை மேல் மாகாணத்தில் நூறு வீதம் டெல்டா வைரஸ் பரவியுள்ள நிலையில், ஏனைய மாவட்டங்களிலும்... Read more »
பொது முடக்கத்தினால் நாளாந்த வருமானத்தை இழந்துள்ள தனியார் பஸ்களின் சாதிகளுக்கும் நடத்துநர்களுக்கும் நிவாரணப்பொதிகள் அல்லது நிவராணப்பணம் வழங்க வேண்டும் என்று, ஹட்டன் தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் செயலாளரும் தொழிலாளர் தேசிய முன்னணியின் நோர்வூட் பிரதேசசபை உறுப்பினருமான மு.இராமச்சந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். அரசாங்கத்தால் வழங்கப்படும்... Read more »
மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகளவான நெல் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் மட்டக்களப்பு நகர், காத்தான்குடி, களுவாஞ்சிக்குடி, ஏறாவூர், ஒட்டமாவடி மற்றும் வாழைச்சேனை ஆகிய பிரதேசங்களில் உள்ள பதிவுசெய்யப்படாத நெல் களஞ்சியசாலைகள் மற்றும் வர்த்தக நிலையங்கள் மீது மட்டக்களப்பு மாவட்ட நுகர்வோர் அதிகார சபையினரால்... Read more »
– 109 ஆண்கள், 83 பெண்கள் – 60 வயது, அதற்கு மேற்பட்டோர் 156 பேர் இலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான மேலும் 192 மரணங்கள் நேற்று (28) பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன உறுதிப்படுத்தியுள்ளதாக, அரசாங்க தகவல் திணைக்களம்... Read more »
நாடளாவிய ரீதியில் இன்றைய தினம் (29) 3,698 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர் என்று இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இந்நிலையில் இதுவரை இனங்காணப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கை 425,255ஆக உயர்வடைந்துள்ளது. Read more »
ஒரு தடவை மட்டும் பயன்படுத்திவிட்டு அப்புறப்படுத்தும் ஏழு வகையான பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் உற்பத்திகளை தடை செய்வதுத் தொடர்பான அமைச்சரவைப் பத்திரம், அமைச்சரவையில் நாளை (30) சமர்ப்பிக்கப்படவுள்ளதாக சுற்றுச்சூழல் அமைச்சு அறிவித்துள்ளது. பிளாஸ்டிக் ஸ்ட்ரோ, முள்ளுக்கரண்டி, கரண்டி, குடிநீர் கோப்பை, கத்தி, இடியப்பத் தட்டு... Read more »
கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நிலையில் மற்றுமொரு தாதி பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். கொரோனா தொற்றினால் மரணமடைந்த நான்காவது தாதி இவர் என்பது குறிப்பிடத்தக்கது. மினுவாங்கொட ஆதார வைத்தியசாலையில் பணியாற்றிவந்த இரண்டு பிள்ளைகளின் தாயான திருமதி இந்து அமரசிங்க என்பவரே மரணமடைந்துள்ளனர். குறித்த வைத்தியசாலையின் 2ஆம்... Read more »
அத்தியாவசிய பொருட்களின் விலை ஏற்றத்தை மக்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை என்று மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துனெத்தி தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (29) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். நாடு தற்போது முகங்கொடுத்துள்ள கொரோனா வைரஸ் தொற்றுப்... Read more »
“போர் காரணமாக இடம்பெயர்ந்து வலிகாமம் வடக்கில் மீளக்குடியேறாமல் இருக்கும் மக்கள் தங்களை உடனடியாகப் பதிவு செய்ய வேண்டும்.” – இவ்வாறு வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் தவிசாளர் சோமசுந்தரம் சுகிர்தன் ஊடகங்களிடம் தெரிவித்தார். யாழ். மாவட்ட செயலகத்தால் முப்படையினர் மற்றும் பொலிஸாரின் பாவனையிலுள்ள தனியார்... Read more »