எல்லை தாண்டிய இந்திய மீனவர்கள் பிரச்சினைகள் தொடர்பாக ஆராயும் மாநாடு எதிர்வரும் 24 ம் திகதி….!nafso

எல்லை தாண்டிய இந்திய மீனவர்கள் பிரச்சினைகள் தொடர்பாக ஆராயும் மாநாடு எதிர்வரும் 24 ம் திகதி காலை 9:30 மணிக்கு இணைய வளியில் (Passcode: 313906 Webinar ID: 871 6508 3331 Passcode: 313906) இடம் பெறவுள்ளதாத தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கம்... Read more »

வட்டுக்கோட்டையில் செய்தியாளரை தகாத வார்த்தைகளால் திட்டிய தமிழ் பொலிசார்!

வட்டுக்கோட்டையில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் செய்தி சேகரிக்க பொலிஸ் நிலையத்துக்குச் சென்ற செய்தியாளரை தகாத வார்த்தைகளினால் தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஏசி அவரின் கடமைக்கு இடையூறு விளைவித்துள்ளனர். இந்தச் சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையம் முன்பாக இடம்பெற்றது. வட்டுக்கோட்டை தெற்கு... Read more »

மது போதையில் சென்ற குழுவினர் கண் மூடித்தனமாக தாக்குதல்– வீட்டில் உள்ள மூவர் பலத்த காயம்…..!

மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள விடத்தல் தீவு 5 ஆம் வட்டாரம் பகுதியில் உள்ள வீடு ஒன்றினுள் நேற்று ஞாயிற்றுக்கிழமை (19) மாலை 6.30 மணி அளவில் மது போதையில் அத்துமீறி நுழைந்த சுமார் 15 பேர் கொண்ட குழுவினர் குறித்த... Read more »

கனடா பழைய மாணவர்களினால் நான்கு பல்ஸ் ஓக்ஸி மீற்றர்களும், டிஜிற்றல் வெப்பமானியும் அன்பளிப்பு….!

யாழ்ப்பாண பல்கலைக்கழக சுகநல நிலையத்தின் பாவனைக்காக யாழ்ப்பாண மருத்துவ பீட கனடா பழைய மாணவர்களினால் நான்கு பல்ஸ் ஓக்ஸி மீற்றர்களும், டிஜிற்றல் வெப்பமானியும் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளது. யாழ். பல்கலைக் கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜாவிடம், யாழ்ப்பாண மருத்துவ பீட கடல் கடந்த பழைய... Read more »

கழுதை தேய்ந்து கட்டெறும்பாகிய ஜெனிவா….! அரசியல் ஆய்வாளர் சி.அ.ஜோதிலிங்கம்.

ஜெனிவா ஆரவாரம் முடிவுக்கு வந்து விட்டது. இனி அடுத்த தொடரின் போது தான் ஆரவாரம் உருவாகும். பெரியளவிற்கு இல்லாவிட்டாலும் சுமாராக வரும் எனக் கருதப்பட்ட மனித உரிமைகள் பேரவை ஆணையாளின் அறிக்கை தமிழ் மக்களை கடும் அதிர்ப்திக்கு உள்ளாக்கியுள்ளது. சென்ற கூட்டத் தொடரில் ஆணையாளரினால்... Read more »

நள்ளிரவில் வீடு புகுந்த கொள்ளை..! வீட்டிலிருந்தவர்கள் சுதாகரித்ததால் தாக்குதல், ஒரு கொள்ளையனை மடக்கிப் பிடித்து நையப்புடைப்பு.. |

வவுனியா – குட்செட் வீதியில் உள்ள வீடொன்றுக்குள் புகுந்து கொள்ளையில் ஈடுபட்டிருந்தவர்களை வீட்டிலிருந்தவர்கள் மடக்கிய நிலையில் ஒருவர் சிக்கிக்கொள்ள மற்றவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றிருக்கின்றனர். அதிகாலை 12.30 மணியளவில் இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, குட்செட் வீதியில் உள்ள வீடொன்றுக்குள் லாவகமாக... Read more »

அரசியல் கைதிகளின் விடுதலை என்பது கானல் நீரே; அருட்தந்தை சத்திவேல்

அரசியல் கைதிகளின் விடுதலை என்பது கானல் நீரே, தமிழ் தலைமைகளும் ஆட்சியாளர் பக்கமே நிற்கின்றனர். தியாகி திலீபனின் கோரிக்கை இன்னும் நிறைவேற்றப்படவில்லை என அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை சத்திவேல் தெரிவித்துள்ளார். இலங்கைக்கும் இந்தியாவுக்கும் மட்டுமல்ல, முழு உலகிற்கும்... Read more »

நேற்று 1,733 பேருக்குக் கொரோனாத் தொற்று!

நாட்டில் இன்று 1,733 பேர் கொரோனா வைரஸ் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதன்படி நாட்டில் கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 5 இலட்சத்து 4 ஆயிரத்து 491 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 1,002 பேர் இன்று குணமடைந்துள்ளனர்.... Read more »

யாழ்.திருநெல்வேலி, ஆனைக்கோட்டை பகுதிகளில் பிறந்தநாள் கொண்டாட்டம்..! பொலிஸ் சுற்றிவளைப்பில் 35 பேர் கைது.. |

நாடு முழுவதும் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள நிலையில் ஊரடங்கு சட்டம் மற்றும் தனிமைப்படுத்தல் உத்தரவை மீறி யாழ்.திருநெல்வேலியில் மற்றும் ஆனைக்கோட்டை பகுதிகளில் பிறந்தநாள் கொண்டாட்டம் நடத்திய 35 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். திருநெல்வேலிப் பகுதியில் உள்ள பிரபல விடுதியில் பிறந்தநாள் கொண்டாட்டத்தில்... Read more »

முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு ஓர் மகிழ்ச்சித் தகவல்! எடுக்கப்பட்டுள்ள முடிவு –

சுகாதார பரிந்துரைகளுக்கு அமைய தற்போது வரையறை விதிக்கப்பட்டுள்ள சில துறைகளின் கட்டுப்பாடுகளை நீக்க கோவிட் செயலணிக்குழு கவனம் செலுத்தி வருகிறது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் கோவிட் செயலணிக்குழு கூட்டம் நடத்த போது நிதியமைச்சர் பசில் ராஜபக்ச இது குறித்த கோரிக்கையை முன்வைத்துள்ளார். பெறும்... Read more »