நாட்டில் சில மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை!

நாட்டின் 5 மாவட்டங்களுக்கு மண்சரிவு தொடர்பான சிவப்பு எச்சரிக்கை அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. காலி, மாத்தறை, நுவரெலியா, கேகாலை, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு இந்த எச்சரிக்கை அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. காலி மாவட்டத்தின் எம்பிலிப்பிட்டிய, நெலுவ பகுதிகளுக்கும் மாத்தறை மாவட்டத்தின் அக்குரஸ்ஸ, கொடபல பகுதிகளுக்கும் கேகாலை மாவட்டத்தில்... Read more »

Zoom இல் இணைந்து கல்வி கற்ற சிறுமி சடலமாக மீட்பு!

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து சிறுமி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மட்டக்களப்பு அரசடி பொற்கொல்லர் வீதியில் உள்ள வீடொன்றில் சிறுமியின் சடலம் கிடப்பதாக நேற்றிரவு கிடைத்த தகவல்களை தொடர்ந்து மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர். சடலமாக மீட்கப்பட்ட சிறும... Read more »

நாட்டை திறப்பதாக இருந்தாலும் அதனை படிமுறை ரீதியாகவே செய்ய வேண்டும்!

கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்திருந்தாலும், கொரோனா வைரஸ் பரவுவதற்கான அவதானம் இன்னும் குறைவடையவில்லை. எனவே, சுகாதார நடைமுறைகளை தொடர்ந்தும் பின்பற்றி அனைவரும் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும் என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் கோரிக்கை விடுத்துள்ளார்.... Read more »

வவுனியாவில் கொரோனாத் தொற்றால் மேலும் இருவர் மரணம்.

வவுனியாவில் கொரோனாத் தொற்றால் மேலும் இருவர் மரணமடைந்துள்ளனர் என்று சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். கொரோனாத் தொற்றுக்குள்ளான நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் கொரோனா விடுதியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இருவரே சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளனர். வவுனியா, பட்டாணிச்சூர் பகுதியைச் சேர்ந்த 55... Read more »

விடுவிக்கப்பட்ட காணிகளை இலக்கு வைக்கிறதா இராணும்? சுமந்திரன் நோில் ஆராய்வு.. |

யாழ்.வலி,வடக்கில் கடந்த ஆட்சிக் காலத்தில் விடுவிக்கப்பட்ட காணிகளை  மீள கையகப்படுத்தும் நடவடிக்கைகளில் படையினர் ஈடுபட்டு வரும் நிலையில்  குறிப்பிட்ட பகுதிகளை தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார். வலி.வடக்கு பிரதேச சபை தவிசாளர் சோ. சுகிர்தன் மற்றும்... Read more »

வல்வெட்டித்துறையில் குண்டு மீட்பு….!

வல்வெட்டித்துறைப் பகுதியில் காணி துப்பரவு செய்த போது குண்டு ஒன்று நேற்று திங்கட்கிழமை மாலை கண்டுபிடிக்கப்பட்டது. சம்பவம் குறித்து தெரியவருவதாவது பண்பாட்டுத்துறை பகுதியில் பற்றைக் காணி ஒன்றைத் துப்பரவு செய்த போது வெடிக்காத நிலையில் குண்டு கண்டுபிடிக்கப்பட்டது. குறித்த குண்டி பெயர் அறிய முடியாத... Read more »

உலக தமிழ் தேசிய பேரவையால் இயக்கச்சியில் உதவிகள்….!

உலகத் தமிழர் தேசியப்பேரவையின் பேரிடர்கால நிவாரணப்பணி நேற்று  கிளிநொச்சி மாவட்டம்  இயக்கைச்சிப் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்டன. குறித்த பிரதேச எல்லைக்குட்பட்ட பகுதியில் வாழும் மக்களில் அடிப்படையில் பொருளாதாரதால்  பாதிக்கப்பட்ட 25 குடும்பங்களுக்கு  வழங்கி வைக்கப்பட்டன. இந் நிகழ்வில்  கிராம அலுவலர்,மற்றும் அப்பிரதேச அரச உத்தியோகத்தர்கள் கலந்து... Read more »

சுகாதாரஉத்தியோகத்தர்கள் பணிபுறக்கணிப்பு!!

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வவுனியா வைத்தியசாலையின் தாதிய உத்தியோகத்தர்கள் இன்று அடையாள பணிபகிஸ்கரிப்பில் ஈடுபட்டிருந்தனர். குறிப்பாக அனைத்து ஊழியர்களுக்கும் கொரோனா கால விசேடகொடுப்பனவான 7500 ரூபாயினை உடனடியாக வழங்குதல், விசேட விடுமுறை நாட்களில் கடமைக்கு சமூகமளித்தால் அதற்கானகொடுப்பனவை வழங்கல், மற்றும் தாதிய உத்தியோகர்களுக்கான கொரோனா... Read more »

முல்லைத்தீவில் சுகாதார சிற்றூழியர்கள் மற்றும் தாதியர்கள் பணிபுறக்கணிப்பில்!

முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனை தாதியர்கள் மற்றும் முல்லைத்தீவு பிரதேச வைத்தியாசலை சிற்றூழியர்கள் பணிபுறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். இன்று 27.09.21 காலை 7.00 மணி தொடக்கம் பிற்பகல் 1.00 மணிவரை இந்த பணிபுறக்கணிப்பினை மேற்கொண்டுள்ளார்கள். நாடளாவியரீதியில் தாதியர் சங்கத்தினர் புறக்கணிப்பினை மேற்கொண்டுள்ளார்கள். 44 தொழில் சங்கங்களும்... Read more »

தொலைபேசியில் கேள்வி கேட்ட சிறிதரன், தணறிப்போன மாவை,மனம் உடைந்து போன சத்தியலிங்கம்….!

ஜெனிவாவிற்கு கடிதம் அனுப்பிய விவகாரம் தொடர்பாக அகில இலங்கை தமிழரசுக்கட்சியின் உதவிப்பொதுச்செயலாளர் மருத்துவர் சத்தியலிங்கம் மனம் உடைந்து போயிருக்கிறார். கடந்த 10 ம் திகதி தமிழரசுக்கட்சியின் தலைமையகத்தில் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா பதில் பொதுச்செயலாளர் சத்தியலிங்கம், பேச்சாளர் சுமந்திரனும் சிரேஸ்ட துணைத்தலைவர் சி.வி.கே.... Read more »