பல வெற்றிகளை பெற்றுக்கொடுத்த  இளம் வீராங்கனை கொடியநோயில் மரணம்.

பல வெற்றிகளை பெற்றுக்கொடுத்த  இளம் வீராங்கனை கொடியநோயில்  மரணம்  யாழ்பாணம்  அலவெட்டிபகுதியில்  வசித்துவந்தவரும்   அலவெட்டி  மத்தியகல்லுரி  மாணவியும்   காவேரி பிரதீபன்  என்பவர்  கடந்த  2008 ஆண்டுதொடக்கம் கடல்படையினருக்கு ஒரு சிறந்த பயிற்றுவிப்பாளராகவும்   மற்றுப் பாடசாலை மட்டத்திலும்  சிறப்பாக  தனது பயிர்சியினை... Read more »

கரைச்சி பிரதேச சபை உறுப்பினர் ஐீவன் நடாத்திய ஊடக சந்திப்பு.

கரைச்சி பிரதேச சபை உறுப்பினர் ஐீவன் நடாத்திய ஊடக சந்திப்பு. Read more »

கிளிநொச்சி கிருஸ்ணபுரம் பகுதியில் உள்ளூர் துப்பாக்கி மீட்ப்பு.

இன்று பகல் இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலிற்கு அமைவாக மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போது குறித்த இடியன் துப்பாக்கி மீட்கப்பட்டள்ளது. கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிருஸ்ணபுரம் பகுதயில் உள்ள விளையாட்டு மைதானத்திற்கு அருகில் உள்ள பாலத்தின் உட்பகுதியிலிருந்தே குறித்த துப்பாக்கி மீட்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட துப்பாகி கிளிநொச்சி பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.... Read more »

வடக்கில் மீளவும் விறகு வியாபாரம் சூடு பிடித்துள்ளது! எரிபொருள் விலையேற்றத்தால் பழமையை விரும்பும் மக்கள்.. |

நாட்டில் சமையல் எரிவாயுவுக்கு தட்டுப்பாடு நிலவுவதுடன், விலையேற்றம் போன்றவற்றினால் வடமாகாணத்தில் உள்ள மக்கள் விறகு பாவனைக்கு திரும்ப ஆரம்பித்துள்ளனர். கடந்த காலங்களில் சைக்கிள், மோட்டார் சைக்கிள்களில் விறகு வைத்து வைத்து வீடு வீடாக விற்பனை செய்பவர்களுக்கு ஒரு கட்டு விறகு விற்பது மிகவும் சிரமமாக இருந்த... Read more »

நாவலர் பெருமானின் திருவுருவச் சிலை திறந்துவைக்கப்பு…!

கார்த்திகை தீப திருநாளில் நாவலர் கலாச்சார மண்டபத்தின் நுழைவாயிலில் அமைக்கப்பட்ட நாவலர் திருவுருவச் சிலை இன்று திறந்துவைக்கப்பட்டுள்ளது. யாழ்.மாநகர சபையின் உறுதுணையுடன் சைவ மகா சபையால் நிறுவப்பட்ட திருவுருவச் சிலையே இன்று(வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு திறந்துவைக்கப்பட்டது. நாவலர் பெருமானின் திருவுருவச் சிலை திறப்பு... Read more »

கொழும்பில் இந்திய தூதுவரின் வீட்டை வீடியோ பதிவு செய்த பாகிஸ்தானியர்கள்.

இந்திய உயர்ஸ்தானிகரின் கொழும்பு தேஷ்டன் வீதியில் அமைந்துள்ள உத்தியோகபூர்வ இல்லத்தை காணொளியாக பதிவு செய்த மூன்று பாகிஸ்தான் பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளதாக கொள்ளுப்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் கணனி பொறியியலாளர் ஒருவரும் இருப்பதாகவும் இவர்கள் எதிர்வரும் 25 ஆம் திகதி வரை நாட்டில்... Read more »

தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் ஒருவர் உயிரிழப்பு.

மட்டக்களப்பு – மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் ம.இளங்கோ இன்று அதிகாலை காலமானார். மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் குறுமண்வெளி வட்டார உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்ட இவர் நீண்டகாலமாகத் தமிழ்த் தேசியத்தின் பால்... Read more »

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை பல தரப்பாக சந்திக்கும் பிரித்தானிய உயர்ஸ்தானிகர்.

இலங்கைக்காக பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஸாரா ஹல்ட்டன் அம்மையார் உடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இன்றைய தினம் சந்திப்பு ஒன்றை மேற்கொண்டிருந்தனர். கொழும்பில் அமைந்துள்ள உயர்ஸ்தானிகரின் உத்தியோகப்பூர்வ வாசஸ்தலத்தில் குறித்த சந்திப்பு இன்று காலை எட்டரை மணிக்கு இடம்பெற்றுள்ளது . இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்... Read more »

முற்றுகையிடப்பட்ட சாரதி அனுமதிப்பத்திர நிலையம் : சீனாவிலிருந்து ஸ்டிக்கர்கள் இறக்குமதி.

கொழும்பு – கொம்பனி வீதியில் ஐந்து நிமிடங்களுக்குள் தரகர்கள் சாரதி அனுமதிப் பத்திரங்களை வழங்கும் நிலையத்தைக் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் முற்றுகையிட்டுள்ளனர். குற்றப் புலனாய்வுப் பிரிவின் கணினி குற்றப்பிரிவு அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து இந்தச் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு மோசடியில் ஈடுபட்ட இரண்டு சந்தேக... Read more »

யாழில் தீவிரமடையும் நிலைமை! மக்களிடம் அவசர வேண்டுகோள்.

யாழ். மாவட்டத்தில் கோவிட் தொற்று நிலைமை தீவிரமடைந்து வருவதாக மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளதுடன், மக்களிடம் அவசர வேண்டுகோளொன்றையும் முன்வைத்துள்ளார். அதன்படி, மாவட்டத்தில் கோவிட் தொற்று நிலைமை அதிகரித்து செல்வதால் பயணங்கள் மற்றும் இதர செயற்பாடுகளின் போது ஒன்று கூடுவதை தவிர்க்க வேண்டும்... Read more »