விவசாயி தீக்குளித்து தற்கொலைக்கு முயற்சி.

தரமற்ற உழவு இயந்திரத்தைப் பயன்படுத்தி விசாயத்தை மேற்கொள்ள முடியவில்லை என்று தெரிவித்து கொழும்பிலுள்ள வாகன இறக்குமதி தனியார் நிறுவனமொன்றுக்கு முன்பாக விவசாயி ஒருவர் இன்று தீக்குளித்து தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். எனது நாடு அமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின்போதே குறித்த விவசாயி தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். எனினும்... Read more »

தியாகி அறக்கொடை நிறுவனத்தில் பணம் கொள்ளையிட்டவருக்கு பொலிசார் வலைவீச்சு!

TCT சுப்பர்மார்க்கட்டில் கோடிக்கணக்கில் பணத்தை கையாடல் செய்தவர் மீண்டும் கடைக்குள் இறங்கி 18 இலட்சம் ரூபாவை களவாடிச் சென்றவர் தலைமறைவு. யாழில் அமைந்துள்ள TCT சுப்பர்மார்க்கட்டில் கோடிக்கணக்கில் பணத்தை சூறையாடி பணியில் இருந்து விலத்திய நபரால் மீண்டும் TCT சுப்பர்மார்க்கட்டுக்குள் நுழைந்து 18 இலட்சம்... Read more »

பருத்தித்துறையில் சுயாதீன ஊடகவியலாளருக்கு அச்சுறுத்தல்! மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு பதிவு.

பருத்தித்துறையில் சுயாதீன ஊடகவியலாளர் ஒருவருக்கு இனந்தெரியாத நபர்களால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது கடந்தவருடம் சுயாதீன ஊடகவியலாளர் சகோதரன் தூக்கிலிட்டு கொலை செய்யப்பட்டமை தொடர்பில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்து பிரதமர் அலுவலகத்தின்  கவனத்திற்கு கொண்டு சென்ற நிலையில் பிரதமர் அலுவலகத்தினால் ... Read more »

கட்டைக்காடு முள்ளியானில் மீனவர் மீது சிவில் உடையில் வந்தவர்கள் கொடூர தாக்குதல்!

நேற்றையதினம், வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு முள்ளியானில் மீன்பிடிக்க சென்று வீட்டிற்கு வந்த மீனவர் மீது சிவில் உடையில் வந்தவர்கள் கொடூர தாக்குதலை நடாத்தியுள்ளனர். குறித்த தாக்குதலை 5 பேர் கொண்ட கும்பல் மேற்கொண்டதாக பாதிக்கப்பட்ட மீனவரான ராஜ்குமார் (வயது 34) தெரிவித்துள்ளார். அவர் மேலும்... Read more »

உண்ணி காய்ச்சல்,டெங்கு,மலேரியா நோய் தொடர்பில் யாழ்ப்பாண மக்கள் அவதானமாக செயற்படுங்கள்! வைத்தியர் சி. யமுனானந்தா.

உண்ணி காய்ச்சல்,டெங்கு,மலேரியா நோய் தொடர்பில் யாழ்ப்பாண மக்கள் அவதானமாக செயற்படுங்கள் என யாழ் போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் சி. யமுனானந்தா தெரிவித்தார் இன்று யாழ் போதனா வைத்தியசாலை நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு தெரிவித்தார் உண்ணி காய்ச்சல் என்பது மழைக்குப்... Read more »

கிணற்றில் நீராடச்சென்ற சிறுவன் சடலமாக மீட்பு!

வவுனியா கொக்குவெளிப்பகுதியில் கிணற்றில் நீராடச்சென்ற சிறுவன் ஒருவர் காணாமல்போன நிலையில், நேற்றிரவு 11.30 மணியளவில் சடலமாக மீட்கப்பட்டார். வவுனியா கொக்குவெளிப்பகுதியில் அமைந்துள்ள தோட்டக்கிணற்றில் நீராடுவதற்காக சிறுவன் ஒருவன் நேற்று குதித்துள்ளான். குறித்த சிறுவன் அந்தப்பகுதியில் மாடுகளை மேய்த்துக்கொண்டிருந்ததுடன், கிணத்தில் குளிக்கச் செல்வதாக அருகில் இருந்த... Read more »

சீனா, மீனவர்களுக்கு உதவி வழங்கியதை விமர்சிப்பவர்கள் சினோபார்ம் ஊசியையும் பெற்றிருக்கக்கூடாது!

வடக்கு கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்களின் கைது நடவடிக்கை தொடர வேண்டும் என யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளனம் தெரிவித்துள்ளது. யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளனத்தின் தலைவர் அன்னலிங்கம் அன்னராசா மற்றும் உப... Read more »

மின் கட்டண சலுகை காலம் நீடிப்பு!

நாட்டில் நிலவி வரும் கொரோனா வைரஸ் நிலைமை காரணமாக பாதிக்கப்பட்ட சுற்றுலா விடுதிகளின், மின்சார கட்டணங்களுக்கு வழங்கப்பட்டிருந்த சலுகைக் காலத்தை நீடிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதனை அடுத்த, மின்சார கட்டணங்களுக்கு வழங்கப்பட்டிருந்த சலுகைக் காலத்தை 2021 மார்ச் 1ஆம் திகதி தொடக்கம் மேலும் 2... Read more »

காரைநகரில் பாடசாலை நேரத்தில் வெளியில் நிற்கும் மாணவர்கள்.அதிபர் அசமந்தம்!

பாடசாலை நேரத்தில் வெளியில் நிற்கும் மாணவர்கள் – தன்னிடம் கருத்து கேட்கவேண்டாம் எனக்கூறும் அதிபர்…! தேசிய பாடசாலை திட்டத்தில் உள்வாங்கப்பட்டுள்ள, காரைநகரில் உள்ள பிரபல அரச பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் மாணவர்கள் பாடம் நடக்கும் நேரங்களில் பாடசாலைக்கு வெளியே நிற்கின்றனர் என ஊடகவியலாளர்களுக்கு... Read more »

எரிபொருட்களின் விலையேற்றத்தால் மக்கள் பெரிதும் பாதிப்பு!

மண்ணெண்ணெய் உள்ளிட்ட எரிபொருட்களின் விலையேற்றத்தால் தாம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக, மலையகத் தோட்டங்களில் உள்ள தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் பொது மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். சமையலுக்கு மண்ணெண்ணெய் அடுப்புகளை பயன்படுத்திய போதிலும், ஒரு லீற்றர் மண்ணெண்ணெய் விலை 10 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளமையால் தாம் விரக்தியடைந்துள்ளதாக தோட்டத்... Read more »