யாழில் புகையிரதத்தில் பாய்ந்து ஒருவர் பலி…..!

யாழ்ப்பாணம் – கோவில் வீதி பகுதியில் புகையிரதத்தில் பாய்ந்து ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் இன்று மதியம் 1.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. யாழிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த கடுகதி புகையிரதத்தில் பாய்ந்த ஒருவரே உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞர், மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு... Read more »

ஜி.எல்.பீரிஸ் ஆற்றிய உரை யுத்தக்குற்றங்களை மூடி மறைக்கும் விதமாக அமைந்துள்ளது: ஜி. ஸ்ரீநேசன்….!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் ஜி.எல்.பீரிஸ் ஆற்றியிருந்த உரையில் அரசின் இறுதி யுத்தக்குற்றங்களை மூடி மறைக்கக் கூடிய வகையில், அதாவது யுத்தத்தில் ஏற்பட்ட வெறுப்புக்களை மீட்கக்கூடாது எனவும் யுத்தக் குற்றங்கள் தொடர்பாகச் சாட்சியங்களைத் திரட்டுதல் தவிர்க்கப்படவேண்டும் எனவும் கருத்துக்களைத் தெரிவித்துள்ளதாகத் தமிழ்த் தேசியக்... Read more »

மக்களின் காணிகளை விடுவித்தல் தொடர்பில் விசேட கலந்துரையாடல்…..!

ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைவாக வனஜீவராசிகள் மற்றும் வனப்பாதுகாப்பு அமைச்சின் கீழ் காணப்படும் திணைக்களங்களினால் இதுவரை தீர்க்கப்படாமல் இருக்கின்ற பிரச்சினைகளை இனங்கண்டு அதனை தீர்த்து வைப்பதற்கான கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களை உள்ளடக்கி இன்று (04.03) வவுனியா மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில்... Read more »

கீதநாத் அரசியல் பழக விரும்பலாம் ஆனால் மக்களை குழப்பக்கூடாது: அங்கஜன் இராமநாதன் –

பிரதமரின் அமைப்பாளரான கீதநாத் காசிலிங்கம் அரசியல் பழகுவதற்கு ஆர்வமாக இருந்தால் மக்களைக் குழப்பாமல் அரசியல் பழகுமாறு நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளரும் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு இணைத் தலைவருமான அங்கஜன் இராமநாதன் கோரிக்கை விடுத்துள்ளார். யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு அலுவலகத்தில் இன்று... Read more »

குற்றச்சாட்டுக்கள் மற்றும் பல விடயங்களை ஐ.நாவிற்கு அறிக்கையாக சமர்ப்பித்தது இலங்கை…!

இலங்கையில் நடந்ததாக குற்றம்சாட்டப்படும் போர்க்குற்றங்கள், மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் குறித்து ஆதாரம் சேகரிக்கும் பொறிமுறையின் முன்முயற்சிகள் உள்நாட்டு மற்றும் சர்வதேச அரங்கில் ஒற்றுமையின்மையை உருவாக்குகின்றதாக இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். இது நல்லிணக்க முயற்சிகளுக்கு தடைகளை உருவாக்கி, கடந்தகால காயங்களை மீண்டும் திறப்பதன்... Read more »

அவுஸ்திரேலியாவின் கிரிக்கெட் வீரர் ஷேன் வோர்ன் காலமானார்…..!

அவுஸ்திரேலியாவின் தலைசிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவரான ஷேன் வோர்ன் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். அவர் தனது 52 ஆவது வயதில் காலமானார். தாய்லாந்துக்கு சுற்றுலா சென்றிருந்த போது இன்று அவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. 15 ஆண்டுகளாக அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியை... Read more »

சிறையில் அடைக்கப்படும் ஆபத்தில் விளாடிமிர் புடின்……!

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் உக்ரைனில் தனது ரஷ்யப் படைகளால் நடத்தப்பட்ட போர்க்குற்றங்களுக்காக சிறையில் அடைக்கப்படும் “ஆபத்தில்” இருக்கிறார் என பிரித்தானிய நீதித்துறை செயலாளர் தெரிவித்தார். பிரித்தானியாவின் துணைப் பிரதமராகவும் இருக்கும் டொமினிக் ராப் (Dominic Raab) டைம்ஸ் ரேடியோவுக்கு இதை தெரிவித்தார். “ரஷ்ய... Read more »

உக்ரைன் போர் தமிழ்த்தரப்பிற்கு பல வெளிகளைத் திறக்கும் சி.அ.யோதிலிங்கம்.

ஜெனிவா திருவிழா ஆரம்பித்து விட்டது.  ஐ.நா. மனித உரிமைகள் பேரவை உயர்ஸ்தானிகர் மிச்செல்பச்லெட்             அம்மையார் சற்று காட்டமான அறிக்கையை வெளியிட்டுள்ளார்.  தமிழ் மக்கள் பற்றிய விவகாரமாக ஆரம்பிக்கப்பட்ட ஜெனிவா திருவிழா இன்று இலங்கைத்தீவின் பொது விழாவாக... Read more »

யாழ்.திருநெல்வேலி ஆலயத்தில் சங்கிலி அறுப்பில் ஈடுபட்ட 9 பெண்களுக்கும் நீதிமன்றம் வழங்கிய உத்தரவு..!

யாழ்.திருநெல்வேலி பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றின் திருவிழாவில் தங்க நகைகளை கொள்ளையடித்த குற்றச்சாட்டில் கைதான வெளிமாவட்டத்தை சேர்ந்த 9 பெண்களையும் எதிர்வரும் 9ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க யாழ்.நீதவான் நீதிமன்ற நீதிவான் உத்தரவிட்டிருக்கின்றார். கடந்த செவ்வாய்க்கிழமை காலை இடம்பெற்ற தேர்த்திருவிழாவில் கலந்து கொண்ட பக்தர்கள்... Read more »

யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கலந்துகொள்வதற்கான பிரதிநிதி ஒருவரே நியமனம்! அங்கஜன் காட்டம்.. |

யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவில் புதிதாக எவரும் நியமிக்கப்படவில்லை என யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் துணைத் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது முகப்புத்தகத்தில் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த செய்திக்குறிப்பில்,... Read more »