கிளிநொச்சி இரணைமடு அம்பாள்நகர் பகுதியில் விபத்து. ஒருவர் ஸ்தலத்தில் பலி…..!

கிளிநொச்சி இரணைமடு அம்பாள்நகர் பகுதியில் விபத்தில் ஒருவர் ஸ்தலத்தில் பலியாகியுள்ளார். குறித்த சம்பவம் இரணைமடு வீதியில் அம்பாள்நகர் பகுதியில் மாலை  7.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இரணைமடு  பகுதியிலிருந்து  A9  வீதி நோக்கி பயணித்த ஐஸ்கிறீம் வியாபார ஊர்தியுடன் எதிரே பயணித்த மோட்டார் சைக்கிள் மோதியுள்ளது.  விபத்தில்... Read more »

யாழ். மாவட்டத்தில் வெதுப்பங்களை மூடும் நிலை..!

யாழ்.மாவட்ட வெதுப்பகங்களுக்கு கோதுமை மா விநியோகம் மட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில் வெதுப்பகங்களை மூடவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக மாவட்ட வெதுப்பக உரிமையாளர் சங்கம் கூறியுள்ளது. யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் சனிக்கிழமை நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தனர். மேலும் தெரிவிக்கையில்,  வடக்கிற்கான பிறீமா மா விநியோகஸ்தருடன்... Read more »

நாளை பாடசாலைகள் ஆரம்பம்! பாடசாலைகளுக்கான புதிய சுகாதார நடைமுறை வெளியானது.. |

2022ம் ஆண்டுக்கான பாடசாலை கல்வி நடவடிக்கைகள் நாளை  ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் புதிய சுகாதார பாதுகாப்பு நடைமுறை வெளியாகியுள்ளது. 2021 கல்வி பொது தராதர உயர்தர பரீட்சைகள் நிறைவடைந்ததையடுத்து, பாடசாலை கல்வி நடவடிக்கைகளை நாளை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புதிய பாடசாலை வாரம் ஆம்பமாகும் நிலையில்,... Read more »

அளவுக்கதிகமான போதை மாத்திரைகளை உட்கொண்ட 19வயது இளைஞன் பலி!

யாழ்.வலிகாமம் வடக்கு கட்டுவன் பகுதியில் அளவுக்கு அதிகமான போதை மாத்திரைகளை உட்கொண்ட 19 வயதான இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளான். நேற்று மாலை போதை மாத்திரைகளை அதிகளவில் உட்கொண்ட நிலையில் நேற்றிரவு உயிரிழந்தார். சடலம் யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டது. மயிலங்காடு பகுதியைச் சேர்ந்த போதைப்பொருள் வியாபாரி... Read more »

கலாசார மத்திய நிலைய திறப்பவிழாவில் பௌத்த மதகுருவுக்கு முன்னுரிமை! ஒத்துாதிகள் குறித்து மக்கள் முணு முணுப்பு.. |

யாழ்.சண்டிலிப்பாய் கலாச்சார மத்திய நிலையத்தின் திறப்புவிழாவில் தமிழ் கலாச்சாரத்திற்கு முன்னுரிமை வழங்காத சம்பவம் நேற்று சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது. சண்டிலிப்பாய் பிரதேச செயலகம் ஏற்பாடு செய்த இந்நிகழ்வில் தேசிய மரபுரிமைகள், அருங்கலைகள் மற்றும் கிராமிய சிற்பக்கலைகள் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க பிரதம விருந்தினராக... Read more »

வலி தென்மேற்கு பிரதேச சபை உறுப்பினரை கொடூரமாகத் தாக்கி கைது செய்த போலீசார் சகோதரியும் வைத்தியசாலையில் அனுமதி…..!

வலி தென்மேற்கு பிரதேச சபையின் தமிழ் தேசிய கூட்டமைப்பு  உறுப்பினர் மீது இளவாலை போலீசார்   இன்று கண்மூடித்தனமாக தாக்குதல்  நடாத்தியுள்ளனர்.குறித்த விடயம் தொடர்லில் மேலும் தெரியவருவதாவது நேற்று முன்தினம் குறித்த  தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரதேச சபை உறுப்பினர் வீடு மீது அங்கஜன் இராமநாதனின்... Read more »

வடமராட்சி கிழக்கு உதைபந்தாட்ட லீக்கிற்க்கு புதிய நிர்வாகம் தெரிவு….!

வடமராட்சி கிழக்கு உதை பந்தாட்ட லீக்கிற்க்கான  புதிய நிருவாக தெரிவு அதன் முன்னாள் தலைவர் தங்கவேல் தங்கநிதி நேற்று (04/03/2022)தலமையில் உடுத்துறை செந்தமிழ் விளையாட்டு கழக மைதானத்தில் மாலை 5:30 மணிக்கு  இடம் பெற்றுள்ளது. இதில் தலைவராக வேலுப்பிள்ளை பிரசாந்தனும், உப தலைவராக விஸ்வலிங்கம்... Read more »

இலங்கை முதலுதவி சங்கத்தால் கற்றல் உபகரணம் வழங்கிவைப்பு…..!

இலங்கை முதல் உதவிச்சங்கம், மற்றும்  இந்துசமயத்தொண்டர் சபையினரால் முழங்காவில் இலங்கை முதல் உதவிச்சங்க இந்து சமயத்தொண்டர் சபை உறுப்பினர் பா.ஹம்சனின்  அனுசரணையில்யா/கொடிகாமம் அரசினர் வித்தியாலய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி  வைக்கப்பட்டுள்ளன. பாடசாலை அதிபர்  ப.தர்மபூவதி தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில்  இலங்கை முதல்... Read more »

பூகற்கரை கலைமகள் முன்பள்ளிக்கு லைவ் பவுண்டேஷன் உதவி……!

யாழ்ப்பாணம் வடமராட்சி பருத்தித்துறை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கல்வி, மற்றும் பொருளாதார ரீதியில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள புலோலி மேற்கு பூவற்கரை கலைமகள் முன்பள்ளிக்கு சுவிட்சர்லாந்தில் வதியும் திரு அன்ரூ  சார்பாக ரூபா 40000/- பெறுமதியான கற்றல், விளையாட்டு மற்றும் பாடசாலை உபகரணங்கள்,... Read more »

யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் பிரதமரின் பிரதிநிதி டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து கலந்துரையாடினார்.

யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் பிரதமரின் பிரதிநிதியாக நியமிக்கப் பட்டுள்ள கீதநாத் காசிலிங்கம் யாழ் மாவட்ட பாராளு மன்ற உறுப்பினரும் கடற்தொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தாவை கொழும்பில் உள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் பிரதமரின் பிரதிநிதியாக கீத... Read more »