கிளிநொச்சி மாவட்டத்தில் சல உணவகங்கள், வெதுப்பகங்கள் பூட்டு….!

தற்பொழுது  நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் மற்றும் சமையல் எரிவாயு, கோதுமை மா என்பனவற்றுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் கிளிநொச்சி மாவட்டத்தில் சுமார் 15ற்கும் மேற்பட்ட உணவகங்களும் சில வெதுப்பாகங்களும் மூடும் நிலை ஏற்பட்டுள்ளதாக உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
தட்டுப்பாடு காரணமாக தமது உணவகங்கள் மற்றும் வெதுப்கங்களில் பணிபுரியும் பல குடும்பங்கள் தமது வாழ்வாதாரத்தை இழந்த நிலையில் காணப்படுவதாகவும் பேக்கரி உரிமையாளர் மற்றும் உணவக உரிமையாளர் தெரிவித்துள்ளார்
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நேரத்தில் எரிபொருள் மற்றும் கோதுமை மா, சமையல் எரிவாயு என்பனவற்றை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்

Recommended For You

About the Author: admin